Fa.Shafana
Moderator
உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்
நன்றி சகோரொம்ப அருமையான கதை நகர்வு.
ஆருத்ரன் மனைவி ஶ்ரீ ரதி முடிவெடுக்க காரணம் என்ன?
துஷ்யந்தியின் இந்நிலமைக்கு காரணம் என்ன?
தேவாஅருமையான கதாபாத்திரம்.
பிருத்வி நல்லவனா??கெட்டவனா??
நன்றி சகியாரிந்த அனிதா? கதை ஆரம்பத்தில் வந்த கனவு அனிதாவுக்கு நிகழ்ந்தது தான். அவளை தான் காப்பாற்றி தன் மகள் போல சிவனந்தன் வளர்க்கிறார். சிவனந்தன் மகள் இறந்துருக்கணும் இவ பெயர் தெரியாததனால அவ பெயர இவளுக்கு வெச்சிருக்கணும். இதெல்லாம் இது வரை கதை படித்த எனக்குள் எழுந்த யூகங்கள். அடுத்ததடுத்த பதிவுகளை எதிர்பார்த்திருக்கிறேன்.