எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மலரே மௌனமா NNK34

yugarasha

Member
#rasha_review 16

#மலரே_மௌனமா

#NNK34

உங்க கதை ரொம்ப அழுத்தமான கதை😭😭, பல இடங்களில் வாசித்தவர்கள் எல்லோருக்கும் கண் கலங்கி இருக்கும்😩😩. உங்க கதையை ஒற்றை வரி விமர்சனத்தில் சொல்லி விடலாம் ஆனால் அதன் ஆளம் தெரிய வேண்டும் ஆனால் படித்து தான் தெரிய வேண்டும்😜😜😜.

மூன்று நாயகன் மாரும் செம🥰🥰🥰. ஒன்னுக்கோன்டு சழைச்சவனுகள் இல்ல😍😍. இதிலும் அவங்க ஒற்றுமை வேற லெவல்❤️❤️. கட்டினா அக்கா தங்கையத்தான் கட்டுவேன் எண்டு இருப்பது சூப்பர் சிஸ்🤪🤪🤪. நாயகிகளின் வாழ்க்கையின் சூரியனாக வந்த நம் நாயகர்ர்கள் கரேட் தான்👍👍👍.

பயந்த சுபாபம் உடைய ஒரு நாயகி🥺🥺, அவள் தான் ரொம்பவ பாவப்பட்ட ஜீவன்😫😫. அவள் பட்ட துன்பம், இழப்பு மற்ற நாயகிமார் படவில்லை என்பது எல்லாரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை😊😊. அவளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நாயகன் ரொம்பவே கிரேட் தான்👍👍( அவளின் பழைய வாழ்க்கை தெரிய முன்னே அவளின் உடல்நல குறைவு தெரிந்து ஏற்றுக்கொள்வது🌷🌷🌷). அந்த கஷ்டத்தில இருந்து அவள் வெளி வர அவளுக்காக அவனின் காத்திருப்பு அவள் மீதான பாசம் ரொம்பவே வியக்க வைக்குது💖💖💖. ( எனக்கு பேஸ்ட் ஹீரோ ஹீரோயின்னா வெற்றி ❤️❤️❤️குழலி தான்- மற்ற ஆர்மி என்ன அடிக்க வந்திர வேனாம்)

மற்ற நாயகிள் படிப்பு என்று வாழ்க்கையை உயர்திட்டாங்க அப்பவும் தங்கைகாக அவளை வருத்தினாள்🤥🤥, பிறகும் அவளாவே ஒடுங்கி போனாள்😥😥😥, வெற்றி அப்படி ஒரு முடிவெடுத்து இருக்கா விட்டால் அவளின் திருமணமும்💒 நடந்து இருக்காது மற்றவர் திருமணமும் நடந்து இருக்காது.

இளாவின் துணிவு ⚡️மட்டுமே அந்த நரகத்தில் இருந்து வெளிவர உதவியது. அவளால் எத்தனையோ பேர் தப்பித்து இருக்காங்க😲😲. தங்கைகளை பார்த்து கொள்வதிலும் சரி பாதுகாப்பதிலும் சரி அவங்களுக்கு ஒரு தாயவே இருந்தாள்👩‍👧👩‍👧. அவளின் வாழ்ககையின் விடி வெள்ளி அவளை தாங்கியது சிறப்பு தான்🦸‍♀️🦸‍♀️. நிதானமானவன் எண்டு அவன சொல்லிட்டு பாஸ்டா வேல பார்த்து அவன் தான்.

அவங்களின் சின்ன தங்கை துன்ப😔😔😔 பட்டாலும் குழலியால் நிறைய இடங்களில 😷😷😷காப்பாற்றப்பட்டாள். மாம்பழம் மாம்பழம் 🥭🥭 எண்டு அவளின் நாயகினின் அழைப்பு எங்களையும் தொற்றி விட்டது. அவனின் காதல் எனக்கு பிடித்து இருந்தது. அவன் புரபோஸ் 🌺🌺🌺பண்ணினது சூப்பரா இருந்துச்சு.

மாணிக்கம் 😡😡போன்றவர்கள் எத்தனை பேர்ட வாழ்க்கைய அழிச்சிட்டாங்க. இப்பெயும் அப்படி ஆட்கள் இருப்பது தான் கவலை தரும் விடயம்🥵🥵🥵. அவனுக்கு அப்படியானதொரு தண்டனை 🤬🤬🤬போதாது.

ஆனா நான் எல்லா இடங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் கேஸ்🤔🤔🤔 பண்ணி வந்தன் ஆனா சங்கர் விடயத்தில நீங்க வச்சி டுவிஸ்ட எதிர் பார்க்கல்ல😝😝😝.

அந்த மூன்று நிலாக்களின்🌕🌖 வாழ்க்கையில் மட்டும் இல்லை பூஜா வழ்க்கையிலும் ஒரு விடவெள்ளி ✨✨💫இருக்கிறது. இங்கே இப்போ மூன்று விடிவெள்ளி🌟🌟 இருக்கிறாங்க. எத்தனையோ பெண்கள் இன்னும் அப்படியான சூழல்ல இருந்து வெளிவர முடியாமல இருக்காங்க🤭🤭🤭.

இப்படி ஒரு கதை மூலம் இந்த பிரச்சனையை கொண்டுவந்த ரைட்டர் மலரே மௌனமா அவங்கள பாராட்டியே👏👏 ஆகனும்.

இந்த கதையில 💐💐வெற்றி 💐💐பெற வாழ்த்துக்கள்🌼🌼🌼 சிஸ்.
 

Mathushi

Active member
#mathu_review

#மலரேமெளனமா
#nnk34

அழுத்தமான காதல் கதை.....❤️❤️

மூன்று நாயகர்களையும் மூன்று நாயகிகளையும் வைத்து கதை எழுதிய எழுத்தாளரின் முயற்சிக்கும்👌 கதையின் நகர்வினை அழகாக கொண்டு சென்று கதையை முடித்த(happy ending) மலரே மௌனமா ரைட்டருக்கு எனது முதல் பாராட்டுக்கள் 👏👏👏

நாயகர்கள் & நாயகிகள்
இளமாறன்💕இளையராணி
வெற்றிமாறன்💕கார்முகில்குழலி
ஏழில்மாறன்💕தீப்தி

மாறன் brother's இல் மூத்தவன் இளன் தம்பிகளுக்கு தானே coffee☕ போட்டு கொடுத்து score பண்ணி readers ah அவன் பக்கம் இழுத்துகிட்டான் என்னையும்தான்🙈( ithu ilan entry scene)
அடுத்தவன் வெற்றி அழுத்தமானவன் (writer favorite hero🤭🤭) கடைக்குட்டி ஏழில் ஜாலியா type hero😁
மாறன் சகோதரர்களின் கொள்கை
இருக்கே🤣🤣🤣 ( sisters ah than marriage pannipangalam🤭)

சகோதரிகளுக்கு பாதுகாப்பான துணிச்சல் கொண்ட முதல் நாயகி ராணி
பயந்த சுபாவம் கொண்ட இரண்டாவது நாயகி குழலி அவள் ரொம்ப பாதிக்கப்பட்டவள்🥺🥺சகோதரிகள் மீது அதித அன்பு கொண்ட நாயகி தீப்தி😊
பெண்கள் மூவரின் பயம் கலந்த விழிகளில் உள்ள அவர்களின் கடந்தகால
இழப்புக்களுக்கு நாயகர்களது காதலே ஆறுதலாக இருந்தது 💕💕💕

இளன் 💕 இளையா
My favorite couple😍😍
இருவரும் தங்களது சகோதரர்கள் மீது பாசம், பாதுகாப்பு, பொறுப்பு கொண்டவர்கள் 👭🧑‍🤝‍🧑 அமைதியான இவர்களது காதலும் அழகுதான்❤️❤️
இளன் Romance lam super🙈🙈🙈
(ilan proposal scene my favorite😍)

வெற்றி 💕 குழலி
காதலில் முதலில் விழும் வெற்றி அழகாக தனது காதலை வெளிப்படுத்தி அதிரடியா குழலியை கல்யாணம் பண்ணிக்குவான் (first marriage🤭 ) இவர்களது காதல் ஆழமானது❤️
குழலி ஆசைகளை நிறைவேற்றி வைப்பான்🥰 அவளை அப்பிடியே ஏற்றுக் கொள்ளுவான் romba great hero👏👏

ஏழில் 💕 தீப்தி
அடாவடித்தனமாக தனது காதலை நாயகிக்கு வெளிப்படுத்துவது (first propose🤭) மாம்பழம் nu இவன் தீப்தியை அழைப்பது அழகு🥰 அழகான காதல்❤️

மாணிக்கம்🤬🤬🤬
இவனெல்லாம் மனித பிறவிக்கே சேர்த்தி இல்லை இவனை பத்தி Nowords
ராணியின் துணிச்சல் செயல்👏👏👏 இவனால் பட்ட கஷ்டங்களில் இருந்து சகோதரிகளுக்கு விடுதலை கிடைத்தது

பூஜாவிற்கும் அழகான வாழ்க்கை கிடைத்து சிறப்பு😊

பெண்களுக்கு எதிரான இப்பிடியான அநியாயங்களை உங்களது எழுத்து நடையி மூலம் அழகா காட்டி உள்ளீர்கள் ரைட்டரே💕💕 (Unga original I'd reveal ku waiting malar🥰🥰🥰)

போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மலர் (NNK-34)
💐💝💐💝💐💝💐💝💐

பி.கு - இளன் & இளையா மகனுக்கு அடுத்ததாக கதை எழுதுமாரு பதிவரின் வேண்டுகோள்🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 

Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#மலரே_மௌனமா

அழுத்தமான கதை......

மூன்று சகோதரிகள்(???), ஏற்காட்டில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லை, எதிலும் ஒரு விரத்தி மனப்பான்மை😒😒😒😒

யார் அவர்கள்?????

ஏன் இவளோ சோகம்?????

அதே இங்கே, மூன்று சகோதரர்கள், வாழ்க்கையை ரசித்து வாழும் தொழில் அதிபர்கள், கல்யாணம் பண்ணினா மூன்று சகோதரிகள் உள்ள வீட்டில் இல்லை என்றால் காதல் திருமணம் அப்படினு ஒரு உயர்ந்த குறிக்கோள் ஓட தன் சீதைகளை தேடும் ராமன்கள் 🥰🥰🥰🥰🥰🥰

இவர்கள் எப்படி வாழ்க்கையில் இணைகிறார்கள், அவர்கள் தேடல் நிறைவேறியதா என்பது கதையில்......

கதையில் மூன்று ஜோடிகள் இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சது அருள் & மேகா தான்🤩🤩🤩🤩🤩

அவங்களோட அண்டர்ஸ்டாண்டிங் எல்லாம் 👌👌👌👌👌

கண்டிப்பா அருள் & மேகா எப்படி கல்யாணம் பண்ணினாங்க அப்படிகரத இன்னொரு கதையில் சொல்லுங்க ஜி.....

இளன் & இளையா - ரெண்டு பேருமே அவளோ சீக்கரம் தன் உணர்வுகளை வெளிக்காட்ட மாட்டாங்க, அது அவங்க வயதின் பக்குவமா கூட இருக்கலாம்.....

இளையாவை அவ கேரக்டர் புரிஞ்சி, இளன் நடக்கும் விதம்👌👌👌👌👌

ஆனாலும் இளன், உன் கிட்ட இருந்து இப்படி எதிர்பார்க்கல🙈🙈🙈

வெற்றி & குழலி - குழலி ஓட கடந்த காலம் 😭😭😭😭😭

மூணு பேருக்குமே கடந்த காலம் நல்ல இல்லைனாலும், குழலி தான் ரொம்ப பாவம்😩😩😩😩

தன்னை போல ஒருத்தினு, யாரு இப்படி எல்லாம் தியாகம் செய்வாங்க, அது எல்லாத்தையும் செய்த குழலி,🤧🤧🤧🤧🤧🤧

இவ மட்டும் தான், கடந்த காலத்தில் இருந்து வெளி வர நிறைய நேரம் எடுத்தது, அந்த அளவுக்கு வலிகளும் அதிகம் ....

எதிரிக்கு கூட இந்த நிலமை வர கூடாது.....

இதை எல்லாத்தையும் கடந்து வர உதவியா இருந்தது வெற்றி அப்படினா அது மிகை அல்ல......

குழலிக்கு வெற்றி கொடுத்த சர்ப்ரைஸ் 👏👏👏👏

எழில் & தீப்பு - இவளும் குழலி போல தான், ஆன குழலி அளவுக்கு இல்ல....

மூன்று பேரில் சீக்கிரம் கடந்து வந்தது இவ தான்.....

இவங்க கூடவே ஒரு டிடெக்டிவ் சுபாஷ்🤩🤩🤩🤩

இவன் ஃபோன் வந்தாலே, நம்ம ஹீரோஸ் பரபரப்பு ஆகராங்களோ இல்லையோ நமக்கு தான் டென்ஷன் ஆகும்......

இவங்க கடந்த காலம் பாலாக காரணமா இருந்தவன், அவனை நா குறிப்பிட விரும்பல🤬🤬🤬🤬🤬

ஒண்ணே ஒன்னு அவனுக்கான தண்டனை மட்டும்👏👏👏👏👏👏

ஷங்கர் பத்தினா உண்மை😱😱😱😱😱

ஃபிளாஷ் பேக் இன்னும் ஒரு ரெண்டு எபிசோட்க்கு முன்னாடியே சொல்லி இருக்கலாம் ஜி, ஆரம்பத்தில் இருந்தே அப்படியே போறது கொஞ்சம் சலுப்பை தருது ஜி....

இப்படி ஒரு கதைக்களம் எடுத்ததுக்கு ரைட்டர்க்கு👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 

Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple review

#நிலாக்காலம்

#மலரே மௌனமா!

ஹாய் மலரு.. கதையை பக்காவா முடிச்சுருக்கீங்க.. சூப்பரோ சூப்பர்.. நேத்தே படிக்க ஆரம்பிச்சு இப்பதான் கதையை முடிச்சேன்.. அருமைடா..

இளமாறன் - இளையராணி ஜோடியை என்னு சொல்ல.. இவங்க ஜோடிக்கு இன்னும் கொஞ்சம் சீன் வெச்சுருக்கலாம் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்துச்சு.. கடந்த காலத்துல கஷ்டப்பட்டாலும் அதைய மறக்க முயற்சித்த இளையாவோட எண்ணம் அருமை..

அதனாலயே பஜக்குனு என் மனசுல ஒட்டிக்கிட்டா.. கடன் என்ற ஒரு காரணத்தாலயே இவளோட வாழ்க்கை தடம் மாறிடுச்சு.. ஆனா இளனோட அதிரடி ஹஹஹஹ பயப்புள்ள பயந்து கடைசில அவன்கிட்டயே சரண் அடைஞ்சுருச்சு..

நிறைவான ஜோடி இது.. ஆனா ஒரு வருத்தம் இளன் ஆசைப்பட்ட மாதிரியே ஒரு கேர்ள் பேபி வந்துருக்கலாம்🙊🙊

வெற்றிமாறன் - கார்முகில்குழலி - குழலியோட பயமும் வெற்றியோட பொறுமையும் நல்லா இருந்துச்சு.. ஆனா குழலி எதுக்கெடுத்தாலும் பயந்து பயந்து வாழ்க்கையை தொலைக்க முடிவு பண்ணுனது தான் கோவம்..

ஆனா வெற்றி விடாம கல்யாணம் பண்ணி அவ மனசையும் ஜெயிச்சுட்டான்.. குழலியோட கடந்த வாழ்க்கை கஷ்டத்துல முடிஞ்சாலும் திருப்பி திருப்பி நினைச்சு அதைய மறக்க நினைக்காம கஷ்டப்பட்டது ரொம்ப அதிகம்.

அவ பண்ணுன ஒரே தப்பு நடந்ததை வீட்டுல சொல்லாம விட்டது தான்.. இவ சொல்லிருந்தா இவளோட வாழ்க்கை இப்படி ஆகிருக்காது.. இருந்தாலும் கெட்டதுலயும் ஒரு நன்மை குழலி இங்க வரலனா வெற்றி கிடைச்சுருக்க மாட்டான்..

கடைசில இரண்டு பெண் குழந்தைகளோட இவங்க வாழ்க்கையும் சரியாகிருச்சு. சீமந்தப்ப குழலிக்கு வெற்றி குடுத்த சர்பிரைஸ் செம.. நான் கூட எதிர்பார்க்கல..

எழில்மாறன் - தீப்தி - ரொம்ப ரசிச்ச ஜோடி இது.. அதுவும் எழிலோட அதிரடி காதல்ல தீப்தி முழிச்சது எல்லாம் ஹஹஹஹ.. தீப்தியும் எழில் அம்மாவும் பேசுன சீன்.. எழிலோட பதட்டத்தோட கதறல் எல்லாம் ரொம்ப ரசிச்சு படிச்சேன்.. எனக்கு ரொம்ப கவர்ந்துருச்சு அந்த இடம்..

இவளும் கடன் என்ற ஒரு காரணத்தால தான் புதைக்குழில விழுந்து குழலியால தப்பிச்சு.. கடைசில அவ ஆசைப்பட்ட படிப்பையும் முடிச்சா.. இவளோட ஆர்பாட்டமில்லாத அமைதியான குணம் எப்படி எழிலுக்கு பிடிச்சுதோ அதே மாதிரி எனக்கும் பிடிச்சுச்சு..

கடந்த காலத்துல கஷ்டப்பட்டிருந்தாலும் எழிலோட காதலை ஏத்துக்கிட்டது நல்லா இருந்துச்சுடா.. அதுவும் இவங்க கடைசி சீன்... டேய் எழிலு பையனுக்கும் நல்ல டிரைனிங் குடுத்துருக்கடா😂😂🙊🙊

இந்த கதைல வில்லனே ஹீரோஸோட அவங்க அவங்க ஆளுதான்.. லவ்வை சொன்னா போதும் உங்களுக்கு ஏத்த பொண்ணு நானில்லனு ஆரம்பிச்சு என்ன நடந்துச்சுனு சொல்லாம ஹீரோஸை கடுப்பாக்கறதையே வேலையா வெச்சுருப்பாங்க..

அவங்க கடந்த காலத்தை நம்ம ஹீரோஸ் கண்டுபிடிச்சு அவங்க கஷ்டத்தை போக்கினாங்களானு கதைல தெரிஞ்சுக்கங்க..

மூன்று பெண்களும் வெவ்வேறு திசையில் இருந்தாலும் அவர்களை இணைச்ச ஒரே புள்ளி எது.? அதனால் அவங்க பட்ட கஷ்டம் எவ்வளவு.?

ரைட்டர் மேடம் கடைசில ஒரு க்வி தீப்தியை விட குழலி சின்ன பொண்ணு தானே.. அப்பறம் வொய் அவ குழலி அக்கானு கூப்பிடறா..

கதை அருமை டியர்.. சின்ன சின்ன எழுத்துப்பிழை இருந்துச்சு அதைய மட்டும் கொஞ்சம் மாத்திக்கங்க..

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்😍
 
Top