இவள் வசந் ‘தீ’ ‘--1
முதல் அத்தியாயம் –கனவுத் தீ –1
வழக்கம் போல பொழுது விடிந்திருந்தது. கடவுள் அந்த நேரத்தில் ரேடியோவிலும் , தொலைக்காடசியிலும் சத்தமாக பாட்டில் வந்துக் கொண்டிருக்க வீட்டில் அவரவர் வேலை பார்த்துக் கொண்டு இரந்தார்கள்.
சில அழகிய உயிருள்ள கோலங்கள் (!) வண்ணக் கோலங்களை தரையில் புள்ளிகள் வைத்து அழகேற்றிக் கொண்டிருக்க, அந்த வீட்டில் ஏற்கனவே கோலம் போடப்பட்டு கதவுகள் சாத்தப்பட்டு வீட்டினுள் விளக்குகள் எரிய உள்ளே நடமாட்டம் தெரிந்தது.
பத்மா முனகிக் கொண்டு வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள். அடுப்படியில் அடுப்போடு அடுப்பாக சூடாக இருந்தாள்.
” இந்த வீட்டில கொஞ்சம் கூட பொறுப்பு யாருக்கும் இல்ல. நானே எல்லாத்தையும் பார்க்க வேண்டி இருக்கு”.
இடையில் ராகவன் பூசை அறையில் இருந்து எட்டிப்பார்த்தார்.
பெரியவளுக்கு. சின்னது நாள் பூரா ஆன்லைன் கிளாஸ் வீடியோவை பார்த்து அசந்து தூங்கறா. விடும்மா, எல்லாம் சரியாயிரும்”.
“ உங்களை திருத்த முடியாது. என்னதான் இந்த அப்பாக்களுக்கு பெண் பிள்ளைக மேல இப்படி பாசம் பொத்துகிட்டு வருதோ ?”.
ராகவன் சிரித்துக் கொண்டே நகர, பத்மா பக்கத்து அறையை எட்டிப் பார்த்தாள்.
உள்ளே மெத்தை மீது ரோஜா மூட்டை கிடப்பது போல ( ஹலோ யாருப்பா அது ஓவரா வர்ணணை பண்றது ) தூங்கி கொண்டு இருந்த மகளைக் கண்டதும் பத்மாவுக்கு சிரிப்பு வந்தது.
கனவில் வருங்கால கணவரோடு இத்தாலியில் டூயட் பாடிக் கொண்டு இருந்த வசந்தி அம்மா காலை பிடித்து உலுக்கியவுடன் உடலை சோம்பல் முறித்தவாறே மெதுவாய் கண்ணைத் திறந்தாள்.
“ எந்திரிடி , நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு போறவ இப்படியா தூங்கறது ?”
“ போம்மா, நம்ம வீடுதானே கொஞ்ச நேரம் கூட தூங்க கூடாதா ?”
அடுத்த மாசம் இதே நாள் நிச்சயதார்த்தம். நீ என்டான்னா இப்படி அசமந்தமா இருக்க “.
அந்த நிச்சயதார்த்தம் நிச்சயமாக நடக்குமா ?
காத்திருங்கள்…. வருவாள் வசந்தி…
இவள் வசந் ‘தீ’ ‘--1
“ என்னம்மா , காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா, உன்னோட அர்ச்சனையை ?”.
“ பின்ன என்னங்க, மூத்தவ வசந்தி நல்லா படிச்சு கை நிறைய சம்பாதிக்கறா. ஆனா முழு சோம்பேறியா இருக்கா. நைட் பூரா போனை நோண்டிறது. விடிகாலையில தூங்கறது. சின்னது நிஷாந்தி அதுக்கு மேல. இதுகளை வைச்சிகிட்டு என்ன செய்ய ?”.
“என்னம்மா இது , அடுத்த மாசம் கல்யாணம் ஆகப்போது முதல் அத்தியாயம் –கனவுத் தீ –1
வழக்கம் போல பொழுது விடிந்திருந்தது. கடவுள் அந்த நேரத்தில் ரேடியோவிலும் , தொலைக்காடசியிலும் சத்தமாக பாட்டில் வந்துக் கொண்டிருக்க வீட்டில் அவரவர் வேலை பார்த்துக் கொண்டு இரந்தார்கள்.
சில அழகிய உயிருள்ள கோலங்கள் (!) வண்ணக் கோலங்களை தரையில் புள்ளிகள் வைத்து அழகேற்றிக் கொண்டிருக்க, அந்த வீட்டில் ஏற்கனவே கோலம் போடப்பட்டு கதவுகள் சாத்தப்பட்டு வீட்டினுள் விளக்குகள் எரிய உள்ளே நடமாட்டம் தெரிந்தது.
பத்மா முனகிக் கொண்டு வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள். அடுப்படியில் அடுப்போடு அடுப்பாக சூடாக இருந்தாள்.
” இந்த வீட்டில கொஞ்சம் கூட பொறுப்பு யாருக்கும் இல்ல. நானே எல்லாத்தையும் பார்க்க வேண்டி இருக்கு”.
இடையில் ராகவன் பூசை அறையில் இருந்து எட்டிப்பார்த்தார்.
பெரியவளுக்கு. சின்னது நாள் பூரா ஆன்லைன் கிளாஸ் வீடியோவை பார்த்து அசந்து தூங்கறா. விடும்மா, எல்லாம் சரியாயிரும்”.
“ உங்களை திருத்த முடியாது. என்னதான் இந்த அப்பாக்களுக்கு பெண் பிள்ளைக மேல இப்படி பாசம் பொத்துகிட்டு வருதோ ?”.
ராகவன் சிரித்துக் கொண்டே நகர, பத்மா பக்கத்து அறையை எட்டிப் பார்த்தாள்.
உள்ளே மெத்தை மீது ரோஜா மூட்டை கிடப்பது போல ( ஹலோ யாருப்பா அது ஓவரா வர்ணணை பண்றது ) தூங்கி கொண்டு இருந்த மகளைக் கண்டதும் பத்மாவுக்கு சிரிப்பு வந்தது.
கனவில் வருங்கால கணவரோடு இத்தாலியில் டூயட் பாடிக் கொண்டு இருந்த வசந்தி அம்மா காலை பிடித்து உலுக்கியவுடன் உடலை சோம்பல் முறித்தவாறே மெதுவாய் கண்ணைத் திறந்தாள்.
“ எந்திரிடி , நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு போறவ இப்படியா தூங்கறது ?”
“ போம்மா, நம்ம வீடுதானே கொஞ்ச நேரம் கூட தூங்க கூடாதா ?”
அடுத்த மாசம் இதே நாள் நிச்சயதார்த்தம். நீ என்டான்னா இப்படி அசமந்தமா இருக்க “.
அந்த நிச்சயதார்த்தம் நிச்சயமாக நடக்குமா ?
காத்திருங்கள்…. வருவாள் வசந்தி…