S. Sivagnanalakshmi
Well-known member
ஊடல் சேர்த்து காதல் கொள்வோம். கதை அருமை. கதையில் காதல் கொலை சாதி பிரச்சினை போலீஸ் வழக்கு பாசம் சஸ்பென்ஸ் குந்தவை அடாவடி வந்தியன் பாசம். அனைத்து கலந்து அருமையான காதல் கதை. குந்தவை வந்தியன் மோதல் செய்து காதல் வந்ததது. வந்தியன் அம்மா மூன்று பேர் செம. குந்தவை தாழ்ந்த சாதியில் பிறந்து தான் வாழ்க்கை முன்னேற நினைக்கும் பெண்ணவள் நினைச்சதை முடித்தவள்.வந்தியன் ஜாலியாக சுற்றி கொண்டு இருப்பவன் ஈர்ப்பு வந்து அவனின் நல்ல குணங்கள் அழகு. குந்தவை கவுன்சிலர் போட்டி போட சொல்வது அவளை காதலிப்பது தெரியாமல் இருப்பது. கரிகாலன் செம. வந்தியன் குந்தவை பிரச்சினையில் கல்யாணம் பண்ணுவது அவன் சரண்டராக காலில் விழுவது சூப்பர். சாதிக்காக மகனை கொல்வது மிருகங்கள் மூன்று அப்பாவும் அவர்களுக்கு தண்டனை சூப்பர். மூன்று அம்மா செம. வானதி மாறன் தோழி சூப்பர். கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.