"காதல் இதுவெனக்
கண்டேன்..
உன் ஒற்றைப் பார்வையில்.
காலம் முழுக்க நீ மட்டும்
என அறிந்தேன்
ஒரு நொடியில்.
காகிதங்களில் உன் பெயர்
எழுத அதுவே
காவியமாய் ஆனதடி.
கவிதையால் விவரிக்க
இயலவில்லை...
என்ற போதிலும்..
வரிகளை தேடிபிடித்தேன் .
காலங்களில் காதல் இதுவென சொல்லட்டும்
கண் இமைக்கும் நேரத்தில்
வந்து செல்லும்
நம் காதலின் நினைவுகள்".
-பாக்யாசிவக்குமார்.
கண்டேன்..
உன் ஒற்றைப் பார்வையில்.
காலம் முழுக்க நீ மட்டும்
என அறிந்தேன்
ஒரு நொடியில்.
காகிதங்களில் உன் பெயர்
எழுத அதுவே
காவியமாய் ஆனதடி.
கவிதையால் விவரிக்க
இயலவில்லை...
என்ற போதிலும்..
வரிகளை தேடிபிடித்தேன் .
காலங்களில் காதல் இதுவென சொல்லட்டும்
கண் இமைக்கும் நேரத்தில்
வந்து செல்லும்
நம் காதலின் நினைவுகள்".
-பாக்யாசிவக்குமார்.