Fa.Shafana
Moderator
மழைக் காதல்
பாத்து வெள்ளம் அள்ளிடோகுது. ??மழைச் சாரலாய்
உன் நினைவுகள்
பாலைவனமான
என் மனதில்..
Ohhh இது அதுல்ல. மழை நின்ற பின்னும் தூறல் பாேல உனை மறந்த பின்னும் காதல்.குடை பிடித்தும்
நனைத்து விடும்
சாரலாக..
உன்னைப் பிரிந்தும்
என் காதல்..
வைச்சானா ஆப்பு......நான்
நடக்கும் வழியில்
மலரும்
மழையும்
அப்பிடியே இருக்க
நான்
நனையாமல்
குடை பிடித்த
நீ மட்டும்..
கண்ணீர் மழையில்
என்னை
மூழ்கடித்துச்
சென்றாய்..
அரலிச்செடியா தானே!மழையாக
நீ
நிலமாக
நான்
என்னில் விழுந்துவிடு..
உன்
காதல் கொண்டு
நான்
துளிர்த்துக் கொள்கிறேன்..
பாத்து உன் ஆத்துக்கு தெரிஞ்சிட பாேகுது ??கோடைமழை
வாசம்
உணர்கிறேன்..
தனிமைப் பொழுதுகளில்
உன் நினைவுகள்
துணை வரும்போது..
ஓ..... அதில ட்ரஸ் தைச்சுோடலாமா?மழைக்காதலி
நான்..
மழை வெள்ளமாக
காதல் நெய்கிறேன்
நீ தந்த
நினைவுவெனும்
திரி வைத்து..
ஓ..... அதில ட்ரஸ் தைச்பாேடலாமா?
ச்சீ இவ பேட்டு கேர்ள்?உன்
மின்னல் முத்தத்தின்
வேகத்தில்
என் இதயம்
முழுவதும்
காதல்
மழைத் தூறல்கள்..
என் கவிதை மழை இப்பிடி தான் இருக்கும் ??Y சோக மழை....