என்னவனே
Fa.Shafana Moderator Sep 23, 2021 #3 பயணிகள் முடிந்த பின்பும் வழித்தடங்கள் மாறாது.. நீ பிரிந்து சென்ற பின்பும் நினைவுகள் நெஞ்சமெல்லாம் மாறாமலே..
பயணிகள் முடிந்த பின்பும் வழித்தடங்கள் மாறாது.. நீ பிரிந்து சென்ற பின்பும் நினைவுகள் நெஞ்சமெல்லாம் மாறாமலே..
Fa.Shafana Moderator Sep 23, 2021 #4 உன்னைக் கட்டியணைத்து என் மொத்தக் காதலையும் உன்னிடம் இடம் மாற்றினேன் அன்று.. உன் நினைவுகளை இறுக அணைத்து என் மொத்த வாழ்வையும் கடந்து கொண்டிருக்கிறேன் இன்று..
உன்னைக் கட்டியணைத்து என் மொத்தக் காதலையும் உன்னிடம் இடம் மாற்றினேன் அன்று.. உன் நினைவுகளை இறுக அணைத்து என் மொத்த வாழ்வையும் கடந்து கொண்டிருக்கிறேன் இன்று..
Fa.Shafana Moderator Sep 23, 2021 #5 அவன் இன்மை உணராமலிருக்க ஏதேதோ நான் செய்ய அவையனைத்தும் மொத்தமாக அவனையே ஞாபகப்படுத்திச் சென்றது தான் காதலின் உச்சம்..
அவன் இன்மை உணராமலிருக்க ஏதேதோ நான் செய்ய அவையனைத்தும் மொத்தமாக அவனையே ஞாபகப்படுத்திச் சென்றது தான் காதலின் உச்சம்..
Mrs apsareezbeena Member Dec 8, 2022 #6 நினைவுகளில் வாழும் நிழல் பெண்ணே நிஜத்தில் வாடி _எதுவும் நினையாமல் வாடி நனைவோம் நினைவு மழையில்......
Fa.Shafana Moderator Dec 10, 2022 #7 Mrs apsareezbeena said: நினைவுகளில் வாழும் நிழல் பெண்ணே நிஜத்தில் வாடி _எதுவும் நினையாமல் வாடி நனைவோம் நினைவு மழையில்...... Click to expand... Hey.. Super super .. Thank you dear
Mrs apsareezbeena said: நினைவுகளில் வாழும் நிழல் பெண்ணே நிஜத்தில் வாடி _எதுவும் நினையாமல் வாடி நனைவோம் நினைவு மழையில்...... Click to expand... Hey.. Super super .. Thank you dear