எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ரிஷபபாரதியின்-கல்யாணவைபோகம் - கதை திரி

Status
Not open for further replies.

Janani Naveen

Moderator
எனது இரண்டாவது கதையான- கல்யாண வைபோகம் கதையை இந்த திரியில் படித்து மகிழுங்கள் நண்பர்களே.
 

NNK8

Moderator
கல்யாணவைபோகம்

பாகம் 1 ( எனதருகில் நீ...❤)

அத்தியாயம் 1

அழகிய விடியற்காலை பொழுது.
வீட்டின் செல்லப்பிள்ளை அனுஷியா பூஜை செய்து கொண்டு வந்தாள்.

வீடு முழுவதும் பக்தி வாசனையில் நிறம்பியது.. இந்த அற்புதமான தருணத்தில் வீட்டின் தலைவர் நாகராஜ் "என் பேத்தி ரொம்ப பொறுப்பான பொண்ணு" என்றார் அந்த சமயத்தில் அவருடைய மனைவி "தலைவரே உங்களுக்கு உங்களோட பேத்தி தான் பெருசு.." என்று அவரை கிண்டல் செய்தாள்.


பூஜைகளை முடித்த பின் அவள் சமையல் அறைக்கு சென்றாள்..

அந்த வீட்டின் இரு மருமகள்களும் சமையலறையில் ஒன்றிணைந்து சமைக்க ஆரம்பித்தனர் அப்போது அங்கு வந்த பெண்ணிடம் அவர்கள் "என்னமா அனுஷியா சீக்கிரமா எழுந்துட்ட போல?" என்று கேட்டாள் மூத்த மருமகள் நித்யா. அதற்கு வீட்டின் தலைவி சுகன்யா பின்னாலிருந்து "ஏன் என் பேத்தி செய்யக்கூடாதா?"


அவள் "அப்படி சொல்லுங்க பாட்டி"
நித்தியா சுகன்யாவின் உடைய இரண்டாவது மகனை திருமணம் செய்தாள்.

சுகன்யாவிற்கும் நாகராஜிற்கும் இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் மூத்த மகள் திருச்சியில் வாழ்ந்து வருகிறாள் இரண்டாவது மற்றும் நான்காவது மகனுமாகிய துரைராஜ் அவர்களுடைய குடும்பத்தோட பரம்பரை வீட்டில் வாழ்ந்து வருகின்றார்கள்..

மூன்றாவது மகள் திவ்யா அர்ஜுன் என்கிற ஒரு நபர் மீது காதல் வயப்பட்டால் பிறகு ஒரு நாள் அவளுடைய வீட்டில் அவளுக்கு வேறு ஒருவர் நிச்சயம் செய்தனர்.

அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத திவ்யா தன் காதலனோடு அன்று இரவே ஓடி விட்டாள், இவள் செய்த இந்த காரியத்தால் நாகராஜனினுடைய குடும்பத்தினருக்கு பெரிய அவமானம் ஏற்பட்டது.


சிறிது காலம் அவர்கள் இருவரும் கோயம்புத்தூரில் வாழ்ந்து வந்தனர் பிறகு திவ்யாவின் கணவருக்கு கனடாவில் வேலை வாய்ப்பு கிடைத்தது அவர்கள் கனடாவிற்கு சென்றனர்..


கனடாவிற்கு சென்ற எட்டு மாதங்களிலேயே அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது..

அவளுடைய மகனின் பெயர் "அனிரூத்" அவனே நம் கதையின் கதாநாயகன் ஆவான்.

திவ்யா செய்த இந்த இழிவான காரணத்தினால் துரைராஜிற்கு பெரும் அவமானமாக இருந்தது.. அந்த நிகழ்வு அவனுடைய வாழ்வில் ஆறாத தழும்பாக அவருடைய மனதில் ஏற்பட்டுவிட்டது.

பிறகு அவன் ஒரு வருடத்திற்கு பின் தன் சொந்தத் தாய்மாமனின் மகள் ஆகிய லட்சுமியை திருமணம் செய்துகொண்டான். இவர்களுக்கு அழகான இரண்டு பிள்ளைகள் பிறந்தது மூத்த மகளின் பெயர் அனுஷியா இவளே நம் கதையின் கதாநாயகி..

இவளுக்கு ஒரு சகோதரனும் உண்டு.

இருபது வருடங்களுக்குப் பின்..

அனுஷியாயாவின் மேற்படிப்புக்காக அவளை துரைராஜ் கனடாவிற்கு அனுப்ப அசைப்படுகிறான். ஆனால் அவளுக்கோ கனடாவில் யாரையும் தெரியாது இந்த விஷயம் தெரிந்த சுகன்யா அவளிடம் "நீ கவலப்படாத கனடாவில் என்னுடைய மூன்றாவது மகளின் குடும்பம் வசித்து வருகின்றார்கள்."

அவள் அதற்கு "அதெல்லாம் சரி பாட்டி அவங்களுக்கு என்ன தெரியுமா?" என்றாள் உடனே பாட்டி "என் பொண்ணுக்கிட்ட எல்லா விஷயத்தையும் நான் சொல்லிட்டேன் என் பொண்ணு உன்னை நல்லா பாத்துக்குவா"அனுஷியா உடனே "அத்தையா எனக்கா.." என்று சந்தோஷத்தோடு புன்னகைத்தாள் அங்கு வந்த அனுஷியாவின் தோழி மகிமா அவளிடம் "நான் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு கனடாவுக்கு போறேன் அங்க என் அண்ணன்னோட பிரண்டு வீடு இருக்கு நீயும் அங்க தான் படிக்க போற ?"

அப்போது அவள் "ஆமாம் ஆனால்..." அந்த சமயம் பாட்டி "ஆமா நீயும் இவளையும் கூட்டிட்டு போ உன்னோட இவ தங்கிக்குவா"


அனுஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை பிறகு சிறிது நேரம் அவளுடைய தோழியோடு பேசிக்கொண்டிருந்தாள். அந்த வேளையில் மகிமா அவளிடம் "நாம வேறு எங்கேயும் போய் தங்கள உன் அத்தை வீட்டில் தான் தங்க போகிறோம். என் அண்ணனோட ப்ரண்டு வேற யாரும் இல்ல திவ்யா ஆண்ட்டி ஓட பையன் தான் இந்த விஷயம் பாட்டிக்கும் நல்லா தெரியும்" அனுஷியாவின் முகம் புன்னகையில் பூத்தது..

இரண்டு நாட்களுக்குப் பின்..

கனடாவிற்கு இருவரும் புறப்பட்டனர்..

கனடாவிற்கு வந்தடைந்த இருவரும் திவ்யாவை பார்ப்பதற்கு ஆவலோடு காத்திருந்தனர்..

அந்த சமயம் அவள் "நேரமாச்சு.. ஆன்டிக்கு போன் பண்றேன்" என்றாள் அப்போது திவ்யா "மகிமா.."என்றால் இந்த சத்தத்தை கேட்ட அனுஷியா அவளைப் பார்த்ததும் ஓடோடி சென்று அவளை கட்டியனைத்தாள்..

நீ வருவாய் என...?
 
Last edited:

NNK8

Moderator
கல்யாணவைபோகம்

பாகம் 1(எனதருகில் நீ..❤)

அத்தியாயம் 2


திவ்யாவை பார்த்த அனுஷியா அவளை ஓடோடிச்சென்று கட்டி அணைத்தாள்..

இருவரும் சிறிது நேரம் பேசிய கொண்டிருந்தனர். அப்போது மகிமாவிடம் அனிருத் "ஹாய் மகி எப்பிடி இருக்க? என் ப்ரண்டு எங்க?" அவளோ அதற்கு "நீங்களா... நான் நல்லா இருக்கேன் உங்க ப்ரண்டு வரல நான் என் தோழியோடு இங்க படிக்க வந்திருக்கேன்" என்றாள்.

அத்தையும் மகளும் எர்ப்போர்டை விட்டு வெளியே சென்றனர். அங்கு வந்த டக்ஸியில் ஏறி வீட்டிற்கு சென்றனர்..

வீட்டிற்கு வந்தவுடன் அனுஷியா "ஐயோ.. மகிமா.. " அப்போது அவள் "என்ன அம்லு என்னாச்சு?" அவள்"அத்தே மகிமாவ நான் கூட்டிட்டு வரல"

அவள் உடனே "என் கண்ணா இருக்கான்ல அவன் மகிமாவ கூட்டிட்டு வருவான்"

சிறிது நேரத்திற்கு பின் அவர்கள் வீட்டிற்கு வந்தனர். அனுஷியாவோ மாடியில் இருக்கும் திவ்யாவினுடைய அறையில் படுத்து உறங்கிக்கொண்டிருத்தாள்..

மகிமா திவ்யாவிடம் "ஆன்டி நாங்க இங்க எந்த ரூம்ல தங்கணும்?" என்றாள். அந்த நேரம் திவ்யாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை ஏனென்றால் வீட்டில் அவர்களை எங்கு தங்கவைப்பது என்பதை பற்றி அவள் யோசிக்கவே இல்லை. அவன் "அம்மா.. மகிமா அப்புறம் அவ தோழி இரண்டு பேரும் என் ரூம்ல தங்கட்டும் ஏனா அப்பா ஃபோன் பண்ணும் இவங்க உங்க அறையில இருந்தா அப்பா உங்களோட சண்டைபோடுவாரு" அவளும் "ஆமா கண்ணா நீ சொன்னதும் சரி தான்"

உடனே திவ்யா அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தாள். அனிருத்தின் அறையில் இருக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்து தன்னுடைய அறையில் வைத்துக்கொடுத்தாள்.

பிறகு அவனுடைய அறையில் அவர்கள் கொண்டுவந்த அனைத்து பொருட்களின் வைத்து அவர்களுக்கான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தாள்..

அவள் அவனிடம் "கண்ணா உன் பொருட்கள் எல்லாம் என்னோட அறையில் இருக்கு அப்புறமா வந்து பாத்துக்கோ" அனுஷியாவும் எழுந்து பார்த்தாள், அவளுடைய பொருட்கள் அனைத்து அந்த அறையில் இல்லை உடனே அவள் "அத்தே என்னுடைய பொருட்கள் எங்கே இருக்கு?" என்றால் அப்போது திவ்யா அவளிடமும் அனைத்து விஷயங்களையும் கூறினாள்.

இரவு உணவிற்கு என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தவளிடம் அனுஷியா அத்தை என்ன யோசிக்கிறீங்க நீங்க தப்பா நினைக்கலேனா நான் உங்ககிட்ட சமையல் கத்துக்கலாமா?" இருவரும் சமையல் அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனிருத் மகிமாவினுடைய அறைக்குச்சென்றான்..


மகிமா அந்த அறையில் போன் பார்த்துக்கொண்டு இருந்தாள். அப்போது அனிருத் அவளிடம் "மகிமா.." அவள் உடனே அதற்கு "ம் சொல்லுங்க ஏதாவது வேணுமா?" அவனோ உடனே அதற்கு "ஆமா என்சைக்ளோபீடியா புக் என்னோட அறையில் இல்ல அது இங்க இருக்குன்னு நான் பாக்கணும் கொஞ்சம் செல்ஃபை ஓபன் பண்ணி பாக்கட்டா?"

அவளும் சரி என்றாள்.

அவன் இவ்வாறு புத்தகத்தை தேடிக்கொண்டிருக்க கீழிருக்கும் அவனுடைய தாயார் "அனிருத் கண்ணா சாப்பிட வா நேரம் ஆச்சு" என்றாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்தபின் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திவ்யாவும் அனுஷியாவும் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு சாப்பிட ஆரம்பித்தனர்.



மறுநாள் காலை...


அனிருத் வேகமாக கல்லூரிக்கு சென்றான் தோழிகள் இருவரும் தூங்கிக் கொண்டே இருக்க அறையினுள் வந்த திவ்யா "என்ன பிள்ளைகளா எழுந்திரிங்க மணி ஒன்பதாச்சு" அப்போது அனுஷியா எழுந்து கடிகாரத்தை பார்த்தாள் "ஐயோ... ரொம்ப நேரமாச்சு எழுந்திரு மகி லேட்ஆச்சு"

இருவரும் பரப்பரப்பாக கிழம்பினர்..

கல்லூரியில் முதல் நாள்...

ஃப்ரஷர்ஸ் பார்ட்டிக்காக சீன்யஸ் ஜூனியஸ்க்கு கோலாகலமாக ஏற்பாடுகள் செய்தனர். இவர்கள் இருவருக்கும் இங்க்லிஸ் டிப்பார்ட்டுமென்ட் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

மகிமா ரிசப்சனுக்கு சென்றாள்..

அந்த சமயத்தில் அனு அங்கு வந்த நபரிடம் "ஹலோ..." என்றாள் அவளை பார்த்த அனிருத் "என்ன வேணும்?" அவள் "இங்க இங்க்லிஸ் டிப்பாட்மென்ட் எங்க இருக்கு?" அவனோ "நான் அங்க தான் போறேன் வா என்னோட" என்றான்

அவளோ தன்னுடைய தோழியை கூப்பிடாமல் அவன் பின்னே சென்றாள்..

அந்த பார்ட்டி நடந்து கொண்டிருக்கும் வேளையில் அவளுடைய தோழி "என்ன அனு நான் உன்ன எங்கலெல்லாம் தேடுனேன்னு தெரியுமா?"

சிறிது நேரத்தின் பின்..

மகிமா அந்த இடத்தை சுற்றி பார்க்க சென்றாள். அப்போது அவள் "எக்ஸ் கியுஸ் மி.." அவன் உடனே "நானா..?" அவள் "ம்ம் தாங்ஸ்" என்றாள்.

அவன் அதை ஒன்றும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை "என்னுடைய பெயர் அனுஷியா உங்க பெயர் என்ன?" அவனோ சற்று முறைப்பாக பார்த்தான். அவள் தன் மனிதினுள் 'நான் என்ன அப்பிடி பெருசா கேட்டுட்டேன்'

அவனும் அவளிடம் "நான் அனிருத்" இருவரும் பேச ஆரம்பித்தனர்.

கல்லூரியின் முதல் நாள் அனுஷியாவினுடைய வாழ்வில் நன்றாக ஆரம்பித்தது..

அதுமட்டுமல்ல இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் பந்தம் இன்றிலிருந்து ஆரம்பமாகிறது...

நீ வருவாய் என...?

அத்தியாயம் 3,4 வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வெளிவரும் என்று தெரிவித்த கொள்கிறேன்…
 

NNK8

Moderator
எனதருகில் நீ...❤

அத்தியாயம் 3

மாலை நேரத்தில் இருவரும் வீட்டிற்கு வந்தனர். அவர்களிடம் மகி,அம்லு "உங்களுடைய முதல் நாள் எப்பிடி போச்சு?"

அவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தனர் சிறிது நேரத்திற்கு பின்...


இருவரும் அவர்களுடைய அறைக்கு சென்றனர் திவ்யா இரவு உணவிற்காக சமைக்கத் தொடங்கினாள்...

நீண்ட நேரமாகியும் அனிருத் வீட்டிற்கு வரவில்லை..

பதட்டத்தோடு இருந்த திவ்யாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை...

இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தாள்..

மறுநாள் காலை...

அனுஷியா , மகிமா இருவரும் கல்லூரிக்கு கிழம்பினர் அப்போது அனிருத் வீட்டினுள் நுழைந்தான்.

அவனை பார்த்து அவனுடைய தாயார் "கண்ணா.. ஏன் நீ வீட்டுக்கு இவ்வளவு லேட்டா வர? நான் ரொம்ப பயந்துபோய்ட்டேன்.." அவன் எதுவும் சொல்லாமல் கிச்சனுக்கு சென்று தோசை ஊற்றி அவளுக்கு ஊட்டிவிட்டான் அவ்வேளையில் அவன் "என்னுடைய ப்ரண்டுக்கு அக்சிடன்ட் ஆயிடுச்சு நான் தான் அவனுக்கு வேண்டிய உதவி செஞ்சுட்டு வரேன் மா"

அவள் "நான் உன்ன நினைச்சு பெருமப்படுறேன் கண்ணா"

அவன் மேலிருக்கும் அவனுடைய அறைக்கு சென்றான்..

மதிய வேளையில்...

கல்லூரியில்...

தோழிகள் இருவரும் கேன்டீனுக்கு சென்றனர். அப்போது மகிமா வேறு ஒரு தோழியை பார்ப்பதற்கு சென்றாள் அச்சமயம் அனிருத்தை பார்த்த அவள் "ஹாய் அனிருத்.."

அவன் "அனு.."அவள் "எனக்கு உங்க உதவி வேணும்?" அவன் "என்ன உதவி தயங்காம சொல்லு" அவள்"எனக்கு புக்ஸ் வாங்கணும்"


அனிருத்தை பொறுத்த வகையில் படிப்பிற்காக எவரேனும் உதவி வேண்டும் என்று கேட்டால் அதை மறுக்காமல் செய்து தருவான்..

ஆதலால் அவன் சம்மதித்தான்.

வீட்டிற்கு இருவரும் வந்தனர்..

அத்தையும், செல்லமகளும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அனுஷியா "என்ன அத்தே உங்க பையன் எப்ப தான் வருவான் பார்க்கவே முடியல வீட்டுக்கு வந்த உடனே கட்டிப்போட்டு வைங்க நான் பாக்குறேன். உங்க மொபைல்ல அவனோட ஃபோட்டோ இருக்கும்ல அத காட்டுங்க."

அவள் "அம்லு என்னுடைய மொலைல் கொஞ்சம் டமேஜ் ஆகிடுச்சு சரிபாக்க குடுத்திருக்கேன்... நீ வேணும்னா அவனோட ரூம்க்கு போய் பாரு அங்க அவனுடைய ஃபோட்டோஸ் நிறைய இருக்கும்."


அவள் மேலிருக்கும் அவனுடைய அறைக்கு சென்றாள். அச்சமயத்தில் வீட்டினுள் நுழைந்த அவன் "அம்மா... எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் என்னோட ரூம்க்கு போறேன்"

இதை கேட்ட அனுஷியா சட்டென்று அவனுடைய அறைக்குள் சென்றாள் ..

என்ன செய்வது என்று தெரியாத அவள் அவனுடைய கப்போடில் ஒளிந்து கொண்டால்..

உள்ளே வந்தவன் நீண்ட நேரம் புத்தகம் வாசித்துக்கொண்டு இருந்தான்.. இவளுக்கு நீண்ட நேரம் உள்ளே இருக்க முடியவில்லை.

அவ்வேளையில் அவன் மொபைலை நோண்டிக்கொண்டு பெல்கனிக்கு சென்றான்.

சற்றுக் கதவை திறந்து பார்த்த அவள், அவன் இல்லை என்ற விஷயம் தெரிந்ததும் அவ்வறையை விட்டு வெளியேறினாள்..

அன்று இரவு...

துரைராஜ் தன் மகளுக்கு விடியோ கால் செய்தான் அதை பார்த்த திவ்யா "அம்லு அம்லு.." அவள் "என்ன அத்தே " உடனே "இதோ பாரு என் தம்பி ஃபோன் பண்ணுரான் நீ அவளோட அறைக்கு போ"

இருவரும் அறைக்கு சென்று பேச ஆரம்பித்தனர் அப்போது அனிருத் கதவை தட்டினான். வீடியோ காலில் துரைராஜ், பதட்டத்தோடு இருக்கும் அனுஷியா மற்றும் மகிமா...


நீ வருவாய் என...?
 

NNK8

Moderator
எனதருகில் நீ...❤

அத்தியாயம் 4

துரைராஜ்யோடு ஃபோனில் பேசிக்கொண்டிருந்த வேளையில் அனிருத் அவர்களுடைய அறையின் கதவை தட்டினான் அந்த சத்தத்தை கேட்டதும் மகிமா கதவை திறக்க சென்றாள்.

அனுவிற்கோ பதட்டமானது அதிகரித்து கொண்டே இருந்தது காரணம்…

தான் திவ்யாவினுடைய வீட்டில் வசித்து வருகின்ற விஷயம் தன்னுடைய தந்தைக்கு தெரியாது.

கதவை திறந்து அவனிடம் "ஏன் கதவ தட்டுன? என்ன விஷயம்?" என்று தன் கேள்வியை அடுக்கிக்கொண்டே இருந்தாள் மகி…

அச்சமயம் அவன் "நான் உன்கிட்ட தனியா பேசணும் என்னுடைய அறைக்கு வா" என்று சொல்லி விட்டு சென்றான்.

இருவரும் ஃபோன் பேசிவிட்டு மொபைலை நோண்ட ஆரம்பித்தனர்..

மகிமாவிற்கு அவன் தன்னுடைய அறைக்கு வருமாறு மெசேஜ் அனுப்பி இருந்தான்.

அவன் அனுப்பிய மெசேஜை பார்த்த அவள் அவனுடைய அறைக்கு சென்றாள்..


அவனுடைய அறையில்...

அவள் "என்கிட்ட என்ன பேசணும்? ஏதாவது பிரச்சனையா? என்னுடைய உதவி தேவையா?"

அவன் "ஹப்பா.....! மகி நீ என்ன பேசவே விடமாட்டேங்கிற கொஞ்ச நேரம் கேள்வி கேக்காம அமைதியா இரு" என்று சிறிது கோபத்தோடு கூறினான்.

சட்டென அவள் தன் முகத்தை சுளித்துக்கொண்டாள்..

இவன் அவளிடம் "மகி..." அவள் திரும்பிப்பார்த்தாள் அவன் கையில் ஒரு மோதிரம் இருந்தது அதை பார்த்ததும் அவள் எதுவும் பேசாமல் நின்றாள். அவன் "என்ன நீ எதுவும் பேசாமல் இருக்க?" அவளோ "பேசுனா பேசாதனு சொல்லுரீங்க பேசாமல் இருந்தால் பேசுனு சொல்லுரீங்க இப்ப நான் என்ன தான் செய்ய?"

அவன் "சரிசரி நான் உன்ன எதுவும் சொல்ல மாட்டேன் இந்த மோதிரம் நான் என் தோழிக்காக வாங்கிட்டு வந்தேன். எப்பிடி இருக்கு அவளுக்கு இந்த மோதிரம் பிடிக்குமா?" அவள் "ஹா..!! யாரு அந்த அதிர்ஷ்டசாலி?" அவன் "அதெல்லாம் சொல்ல முடியாது இது பிறந்த நாள் பரிசாக நான் அவளுக்கு கிப்ட் பண்ணப் போறேன்" அவள் "அந்த பொண்ணுக்கு நாளைக்குத் தான் பிறந்தநாள்னு உனக்கு எப்படி தெரியும்?" அவன் "அவளோட ப்ரண்டு என்கிட்ட சொன்னா "

மகி மிகவும் ஆச்சரியம் அடைந்தாள்..

மறுநாள் காலை...


அனுஷியாவிடம் திவ்யா "அம்லு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
அவளோ "தாங்க்ஸ் அத்தே நான், நீங்க விஷ் பண்ணுவீங்கனு எதிர்பார்க்கவே இல்ல.. சரி அப்ப நான் போய்ட்டு வரேன் அத்தே" என்று சொல்லிவிட்டு கிழம்பினாள்.


சிறிது நேரம் கழித்து மகிமாவும் கல்லூரிக்கு வந்தாள்...

கல்லூரியில்...

முதல் இரண்டு வகுப்புகள் முடிந்த பின்னர் இடைவேளை மணி அடித்தது அனுஷியா கேன்டீனுக்குச் சென்றாள். அனிருத் அங்கு அவனுடைய நண்பனோடு வந்திருந்தான்..

அங்கு ஒரே கூட்டம்...

அவளும் அவளுடைய கல்லூரித்தோழியும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்..

அனிருத் அவளை அந்த கூட்டத்தில் தேடினான்..அவளோ சாப்பிட்டு விட்டுச் சென்றுவிட்டாள்...

அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை வகுப்பறைக்குச் சென்றான்..

அவளுடைய தோழி பக்கத்து வகுப்பறையில் இருக்கும் அவளுடைய தோழனை பார்க்க வந்திருந்தாள்...


அச்சமயம் அவள் அவளை கூட்டிச் சென்றாள்...

அவளோ வகுப்பறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தாள்..

அவளை பார்த்த அனிருத் சட்டென்று அவளுடைய அழகில் மயங்கினான்...

அவள் கட்டியிருந்த அந்த தாமரை நிறப் புடவையில் லட்சுமி கடாட்சமாக இருந்தாள்..

அவளுடைய இரு கண்கள் அந்த மையால் அழகாக வரையப்பட்டு அற்புதமாக காட்சியளித்தது..

அவளுடைய கூந்தல் அவனை அழகாக கவர்ந்திழுத்தது…

மொத்தத்தில் அவள் தன் அழகால் அவனை முழுவதுமாக மயக்கிவிட்டாள்.

அடுத்த வகுப்பிற்கான மணி அடித்தது..

அவன் சட்டென மயக்கத்திலிருந்து எழுந்தான்..

நீ வருவாய் என....?
 

NNK8

Moderator
அத்தியாயம் 5

இடைவேளை மணி அடித்தது. அனுஷியாவின் தோழி தன்னுடைய தோழனைக் காண்பதற்காக பக்கத்து அறைக்கு சென்றாள்.


இவளோ வகுப்பறையினுள் செல்லாமல் வெளியே நின்றுகொண்டிருந்தாள்.

அப்போது அவளை பார்த்த அனிருத் சட்டென்று அவளுடைய அழகில் மயங்கி அவளை தன் மனதினுள் வர்ணிக்கத் தொடங்கினான்….

'ஆஹா… இவ இந்த தாமரை நிற புடவையில் பார்ப்பதற்கு லட்சுமி கடாட்சமாக இருக்கிறா.. அந்த மையால் அவளோட கண்கள் அழகாக வரையப்பட்டு அற்புதமாக காட்சி அளிக்குது.. அவளோட கூந்தல் அழகு கூட என்ன கவர்கிறதே.. மொத்தத்தில் அவள் தன் அழகால் என்னைனை முழுவதுமாக மயக்கிவிட்டாள்'

அடுத்த வகுப்பிற்கான மணி அடித்தது..

அவன் சட்டென்று மயக்கத்திலிருந்து மீண்டான்.

அவள் அவளுடைய தோழியுடன் வகுப்பறைக்கு சென்றாள்..

வகுப்புகள் முடிந்தது..
மாலை பொழுதில்..

அவள் அவனுடைய வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள்.. காரணம் அவன் அவளுக்கு புத்தகங்கள் வாங்கித்தருகிறேன் என்று அவளிடம் கூறியுள்ளான்..

அவளை பார்த்த அவன் "அனு.. என்ன புக்ஸ் வாங்க போகலாமா?" என்றான் அவளும் சென்றாள்.

வீட்டிற்கு வந்தாள் மகிமா..

அவளை பார்த்த திவ்யா "என்ன மகிமா நீ மட்டும் வர அம்லு எங்க?" என்று அவளிடம் கேட்க, அவள் "ஆன்டி அவ என்கிட்ட புக்ஸ் வாங்க போறேன்னு சொன்னா. இப்ப கொஞ்ச நேரத்துல வந்துடுவா."

இரண்டு மணி நேரத்திற்கு பின்..

அனிருத் வீட்டிற்கு வந்தான் அவளோ இன்னும் வீட்டிற்கு வரவில்லை.. திவ்யாவிற்கு பதட்டமாக இருந்தது.. சிறிது நேரம் அவள் வீட்டின் வாசலில் அமர்ந்தவாறு காத்திருந்தாள். பிறகு அவள் அவளுக்கு ஃபோன் செய்தும் பார்த்தால் ஒரு தகவல்களும் இல்லை..

வேறுவழி இல்லை அனிருத்திடம் உதவி கேட்க வேண்டும் என்று நினைத்து அவனை அவள் அழைக்க செல்கிறாள். அப்போது அனுஷியா "அத்தே.. இங்க கொஞ்சம் வாங்க.." என்றாள் அவளுடைய குரலை கேட்ட திவ்யா விரைந்து அவளை காண செல்கிறாள். அவ்வேளையில் அவள் கையில் ஏற்பட்டிருந்த காயத்தை பார்க்கிறாள் "ஐயோ! என்ன மா அம்லு எப்பிடி உன் கையில் இவ்வுளவு பெரிய காயம் வந்துச்சு..? வா வந்து என்னுடைய அறையில் படுத்துகோ" என்று அவளை அவள் கூட்டி சென்று அவளுக்கு சில சிகிச்சை செய்தாள்.

அன்றிரவு அவள் தன்னுடைய அறைக்கு செல்லவே இல்லை.

மறுநாள் காலை..

மகிமா "ஆன்டி அனு வந்துட்டாளா?" அவள் "வந்துட்டா மா அவள் இன்னைக்கு நான் காலேஜ் அனுப்பல நீ அவளுக்காக ஒரு லீவ் லெட்டர் மட்டும் எழுதி கொடுத்துடு" என்று கூறினாள் அவளும் சம்மதித்தாள்.

கல்லூரியில்..

மதிய வேளையில் அனுவின் தோழி கேன்டினுக்கு வந்தாள் அவளை பார்த்த அவன் "ஹாய்.. நீ அனுவோட ப்ரண்டு தானே?" அவள்
''ஆமா.. டா ஏன்?" அவன் "இல்ல அது வந்து…. நா.. அவகிட்ட பேசணும்?" அவளுடைய தோழி "நான் அவளுடைய ஃபோன் நம்பர் தரேன் நீ அவகிட்டையே கேட்டுக்கோ" என்று சொல்லி விட்டு அவனுக்கு நம்பரை தந்தாள்..

வீட்டில்..

அவள் தன் அத்தையோடு சேர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

திவ்யா அவளை அக்கறையுடன் பார்த்துக்கொண்டாள்..

"அத்தே நான் உங்ககூட இருக்கும் போது என் அம்மா கூட இருக்குற மாதிரி உணர்கிறேன். நீங்க என்ன அவ்வுளவு அக்கறையோட பாத்துக்கிட்டிங்க. என்ன உங்களுக்கு எவ்வுளவு பிடிக்கும்?" என்று கேட்டாள்.

அவள் "இது என்ன கேள்வி? நீ என் மகள். எனக்கு பெண் குழந்தை இல்லாத ஏக்கத்தை நீ தான் போக்கியிருக்க."

இருவரும் தங்களுடைய பாசத்தை பொழிந்தன..

கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு வந்த அனிருத் டைனிங் ஹாலில் அமர்ந்து கொண்டு அவளுடைய நம்பருக்கு வாட்ஸப்பில் மெசேஜ் செய்தான்..

அவளோ வீட்டின் மேல்மாடியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு அவனிடம் வாட்ஸப்பில் பேசிக்கொண்டிருந்தாள்..

இவ்வாறு இவர்கள் இதுவரையில் தங்களை வீட்டில் இருக்கும்போது ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவில்லை. ஆனால்.. கல்லூரியில் இவர்கள் நண்பர்களாக பழகிக்கொண்டு இருக்கிறார்கள்.

நீ வருவாய் என..?
 

NNK8

Moderator
அத்தியாயம் 6

இருவரும் மெசேஜ் வழியாக பேசிக்கொண்டிருந்தனர்….

இடையில் அவன் "ஏன் நீ இன்னைக்கு காலேஜூக்கு வரவே இல்ல" என்று கேட்டான். அவளோடு பேசிக்கொண்டே அவன் அறைக்கு சென்றான்.

அவள் அவனிடம் "எனக்கு உடம்பு சரியில்லை.. அதான் என்னால் வரமுடியவில்லை அனிருத்" அவனும் அவளிடம் "ஏய்…. இப்போ எப்பிடி இருக்கு?" என்று மெசேஜ் மூலமாகவே கேட்டான்.

அவளோ அவன் அனுப்பிய மெசேஜை சரியாக வாசிக்காமல் ஃபோனை சார்ஜில் வைத்து விட்டு சென்றாள்.

அவன் அவளுடைய பதிலுக்காக காத்துக்கொண்டே இருந்தான். பொறுமை காத்துக்கொள்ள முடியாத அவன் அவளுக்கு ஃபோன் செய்தான் அச்சமயம் அனிருத்தின் தாயார் அவனை அழைக்க செல்கிறாள் சென்றவள் ஒரு நிமிடம் வெளியே நிற்கிறாள்.

அனுஷியா ஃபோனை அட்டன் செய்து பேச ஆரம்பித்தாள்..

அவளுடைய குரலை கேட்ட அனிருத் "ஹலோ.. அனு.." வெளியே நின்று கொண்டிருந்த திவ்யா 'அனுவா.. யாரு?' என்று அவள் மனதினுள் நினைக்க மேலும் அவன் பேசுவதை கேட்க ஆரம்பித்தாள் "இல்ல அனு உன்னுடைய உடல்நிலை சரியில்லைனு சொன்னில இப்ப எப்பிடி இருக்கு? மெசேஜ் பண்ணியிருந்தேன் நீ பாக்கவே இல்ல அதான் நான்.."

அவள் அதற்கு "ம்ம்.. நான் இப்போ நல்லா ஆரோக்கியமா இருக்கேன்.." அவன் அவளிடம் "ரெம்ப சந்தோஷம்.. ஹான்.. உன் ப்ரண்டு ஸடிமெட்டிரியல்ஸ் என்கிட்ட கொடுத்தா அத நீ எப்போ வந்து வாங்கிக்குவ?" அவள் "நான்...நாளைக்கு ஒரு எட்டுமணிபோல காலேஜூக்கு வெளியே வெய்ட் பண்ணுரேன் அப்போ அந்த மெட்டிரியல்ஸ் என்கிட்ட கொடுத்துரு"அவன் "அப்பிடினா எதுக்கு அவ என்கிட்ட தரனும்?"அவள் "சரி அப்படி நான் என்ன தான் செய்ய.. ஹான்.. ஒன்னு பண்ணு அந்த மெட்டிரியல்ஸ நீயே வைச்சுக்கோ."

அவன் "நான் இதெல்லாம்.. நீ..வேனும்னா என் நண்பனுடைய வீட்டுக்கு வரியா? அட்ரஸ் மெசேஜ் பண்ணுரேன்" இதை கேட்ட திவ்யா "கண்ணா…!"

அவன் "சொல்லுங்க மா?" ஃபோனை கட் செய்துவிட்டு வெளியே சென்றான்.

"எங்கேயாவது நீ போகனுமா?" என்று திவ்யா கேட்டால் அவன் "ஆமாம் மா.. என் ப்ரண்டு வீட்டுக்கு போரேன். சீக்கிரம் வந்துடுவேன்" என்று சொல்லி விட்டு சென்றான்..

அனுஷியாவின் அறையில்..

"மகி.. மகி.. எழுந்திரி டி"என்று அவளை தட்டி எழுப்பினாள் அனுஷியா அவள் "என்ன அனு.. உனக்கு என்ன வேணும்?" அவள் "நான் இப்போ வெளிய போரேன் மகி. அத்தே கேட்டா சொல்லிடு."

அனுஷியா கிழம்பி சென்றதை பார்த்த திவ்யா தன் மனிதினுள் 'அம்லு முகத்தில் எவ்வுளவு சந்தோஷம்.. எப்பிடியாவது என் கண்ணாவுக்கும் அம்லுக்கும் கல்யாணம் நடந்துடனும். என் காதலால் பிரிஞ்ச குடும்பம் இவங்களோட காதலால் ஒன்னுசேரனும். அதுக்கு அந்த கடவுள் தான் வழிகாட்டனும்.'


அனிருத் நண்பனின் வீட்டில்..


நண்பன் "அனிருத்..! என்னடா என் வீட்டுக்கு அதிசயமா வந்திருக்க?" அவன் "இல்ல நண்பா உன்ன பாக்கனும்னு நினைச்சேன்." அச்சமயத்தில் அவள் "அனிருத்.." என்று அழைத்தவாறு வீட்டினுள் நுழைந்தாள்.

அவன் "வா.. இவன் தான் என்னோட நண்பன்." அவனுடைய தோழன் "நீ…. என்ன பாக்க இங்க வந்தமாதிரி தெரியள.." என்று கேலியா கேட்டான் அவனோ தன் நண்பன் பேசிய எதையும் தன்னுடைய காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

அவள் "சரி நீ என்கிட்ட மெட்டிரியல் தரேனு சொன்னில அத இப்ப தா நான் வீட்டுக்கு போகனும் அத்தை எனக்காக காத்துகிட்டு இருப்பாங்க" அவன் அத்தையா..?" அவள் "ஆமா நான் என் அத்தை வீட்டுல தான் தங்கியிருக்கேன்." அவன் "சரி.. கொஞ்சம் வெய்ட் பண்ணு இங்க இன்னொரு பொண்ணு வரனும்." அவள் "எதுக்கு நான் காத்திருக்கனும் இங்க நான் படிக்க வரவே இல்ல என்னுடைய மெட்டிரியல்ஸ வாங்கிட்டுபோக வந்திருக்கேன்."என்று அவள் அடம்பிடித்தாள்.

அவனோ அவளுடைய பொருட்களை அவளிடம் கொடுத்துவிட்டு தன் நண்பனோடு வெளியே சென்றான். இவள் வீடு திரும்பினாள்.

அன்று இரவு..


திவ்யா அனுஷியாவை தம்மோடு இன்று ஒரு இரவு மட்டும் படுத்துகொள்ளுமாறு கேட்டால். அவளும் சம்மதித்தாள்.

அப்போது அவள் "அம்லு.. நீ நான் என்ன சொன்னாலும் கேப்பியா?" அவள் "என்ன அத்தே? சொல்லுங்கள்" அவள் "என் பையன் அனிருத்.." அவள் "அத்தே நான் எவ்வளவு தடவ சொல்ல உங்க பையன் அனிருத்த நான் இன்னும் பாத்ததே இல்ல." அவள் உடனே அவளுடைய கையில் ஒரு ஃபோடோ வைத்தால். "இதோ உன் கையில் நான் ஒரு ஃபோடோ வைச்சிருக்கேன் பாத்தியா.. அந்த ஃபோடோல இருக்கும் நபர் வேறயாரும் இல்ல என்னுடைய மகன்" இதை கேட்டதும் அவள் அந்த ஃபோடோவை பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

பிறகு அவள் அத்தையிடம் "உங்களுக்கு ஒன்னு தெரியுமா?" என்று அவள் அவளிடம் அனைத்தையும் கூறினாள் திவ்யாவின் மனம் ஆனந்த வெள்ளத்தில் துள்ளியது.

சிறிது நேரத்திற்கு பின்..

அவள் அனிருத்திற்கு மெசேஜ் ஒன்று அனுப்பினாள் "நான் உன்ன பேசவிடாமல் மெட்டிரியல்ஸ மட்டும் வாங்கிட்டு வந்துட்டேன் என்ன மன்னிச்சுடு" என்று அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாள்.

அதை பார்த்த அனிருத் "சரி.. நான் ஒன்னும் தப்பா நினைக்கல. நம்ம நாளைக்கு காஃபி ஷாப்பில் மீட் பண்ணலாமா?" என்று மெசேஜ் அனுப்பினான்.

அந்த மெசேஜை பார்த்ததும் அவளுடைய மனம் புன்னகையில் பூத்தது..

நீ வருவாய் என..?
 

NNK8

Moderator
அத்தியாயம் 7

மறுநாள் காலை..

அனுஷியா ஆசை ஆசையாக கிளம்பினாள். நீண்ட நேரம் அவள் சிந்தித்து கொண்டே இருந்தாள்..

அறையினுள் நுழைந்த மகிமா அவளை பார்த்து "என்ன அனுஷியா ரொம்ப நேரமாச்சு.. உள்ள என்ன பண்ணிகிட்டு இருக்க? எங்கேயாவது வெளியே போறியா?" என்று கேட்டாள்.

அவள், "ஆமா மகி எனக்கு ஒரு வேலை இருக்கு நீயும் என் கூட வரனும்னா வா.."
அவள், "இல்லப்பா எனக்கு அசைன்மென்ட் இருக்கு. சரி நீ எங்க கிளம்புற?" அவள், "மகி.. நான் டிம் ஹார்டன்ஸ் காஃபி ஷாப்க்கு போறேன்"

இப்படி இவள்
பேசிக்கொண்டிருக்க,
அப்போது ஒரு யோசனை வந்தது அது என்னவென்றால்..

தன்னுடைய அத்தை தனக்குப் கொடுத்த பிறந்தநாள் பரிசாகக் கொடுத்திருக்கும் புடவையை அணிந்து செல்லலாம் என்று நினைத்து அவள் அந்த புடவையை கட்டினாள்.


சிறிது நேரத்திற்கு பின்..

அவளைப் பார்த்த அவளுடைய அத்தை, "அம்லு.. நீ இந்த புடவையில என்ன மாதிரியே இருக்க. என்னோட இளம் வயது எனக்கு ஞாபகம் வருது.." அவள், "அத்த.. ரொம்ப நன்றி. அப்ப நான் போயிட்டு வரட்டுமா?" அவளுடைய அத்தை, "சரிமா.."
புன்னகையுடன் அவள் வீட்டை விட்டுச் சென்றாள். திவ்யா தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

டிம் ஹார்டன்ஸ் காஃபி ஷாப்பில்..

அனிருத் அவளுக்காக நீண்ட நேரம் காத்துக்
கொண்டிருந்தான், அவள் அங்கு வந்தாள்.
அவளைப் பார்த்தவன் சட்டென்று கையைக் காட்டி இங்கு வருமாறு அழைத்தான் அவளும் சென்றாள்.

அவனை பார்த்த அவள் 'நீ யார்னு எனக்கு இத்தனை நாள் தெரியாம போயிடுச்சு.. என் டிரஸ் எப்பிடி இருக்குனு சொல்லவேமாட்டியா?' என்று அவள் நினைத்தாள்.
அவன், "அனு.. அனு நீ ஏதாவது சாப்பிடுறியா?" என்று கேட்டான். அவள், "எதுவாக இருந்தாலும் சரி" என்றாள்.

அவன் இருவருக்கும் ஹாட் சாக்லேட் காஃபியை ஆடர் செய்தான்.

அந்த வேளையில் அவள் "ஆமா அனிருத் என்ன எதுக்காகக் கூப்புட்ட?" அவன், "நான் முக்கியமான விஷயத்தையே மறந்துட்டேன். அது வந்து அனு, நானும் என் நண்பனும் சேர்ந்து ஒரு எஜிகேசன்சென்டர் ஆரம்பிக்க போறோம். உன் ஃப்ரண்ட்ஸ் அப்புறம் உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா நீ அவங்ககிட்ட இது பற்றிய விஷயங்களை கொஞ்சம் சொல்லு.."
அவள், "தப்பா நினைக்கல்லைன்னா நானும் இந்த சென்டர்ல ஜாயின் பண்ணாலாமா?" அவன், "ஓ.. எஸ் சேரலாம்"

சிறிது நேரத்திற்கு பின் இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்.

திவ்யா அவனிடம், "கண்ணா என்னப்பா எங்க போயிட்டு வர?" அவன், "அது..நா ஃப்ரண்டு வீட்டுக்கு போயிட்டு வரேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அனுஷியா வீட்டிற்கு வந்தாள்.

இறுதி வரை அவன் அவளுடைய ஆடையைப் பற்றி எதுவும் கூறவில்லை.

நீ வருவாய் என..?
 

NNK8

Moderator
அத்தியாயம் 8

அனுஷியா வீட்டிற்கு வந்தாள்.

அவளைப் பார்த்த அவளுடைய அத்தை, "அம்லு என்ன இவ்வளவு லெட்டா வீட்டுக்கு வர?"
அவள், "இல்ல அத்த நான் அவனோட காஃபி ஷாப்க்கு போனேன் அங்க.." என்று அவளிடம் அனைத்து விஷயங்களையும் கூறினாள் அனுஷியா.

அப்போது அவள் தன்னுடைய மனதினுள் இவ்வாறு நினைத்தாள்

'நல்லது என் அம்லுக்கும் கண்ணாவுக்கும் இடையில் ஒரு நல்ல உறவு உருவானால் சந்தோஷம். என்னுடைய காதலால் பிரிந்த குடும்பம் இவங்களுடைய காதலால் ஒன்று சேர வேண்டும்' என்று நினைத்தாள்

அவள், "என்ன அத்த எதுவும் பேசமாட்டேங்கிறிங்க?"
அவள், "ஒன்னுமில்ல அம்லு.." என்று கூறிவிட்டு சென்றாள்.

மகிமா அவளிடம் "அனுஷியா.." அவள், "என்ன மகி என்னாச்சு?"
அவள், "அனு உன் அப்பா எனக்கு ஃபோன் பண்ணாரு.."

அவள், "நீ.. ஏதாவது.."
அவள், "அட.. இது வேற விஷயம், உன்னோட அக்கா சைலஜாவும் தேவ் அண்ணாவும் நாளைக்கு இங்க வராங்களாம் உன்ன பார்க்க"

அவள் "ஆஹா.. சைலு அண்ணி தேவ், அண்ணா வராங்களாம் அத்த.." அனுஷியா திவ்யாவிடம் தகவல்களை கூறினாள்.

இருவரும் ஏர்போர்ட்க்கு சென்றனர்.

விமான நிலையத்தில்..

ஷைலஜாவை பார்த்த அனுஷியா அவளுக்கு ஃபோன் செய்தாள், "அண்ணி.. நான் அனுஷியா கொஞ்சம் உங்களோட வலது கைப்பக்கம் திரும்பி பாருங்க"
அவள் திரும்பினாள், ".. ஆ.. அனு இரு நான் வரேன். தேவ்.."

நால்வரும் வீட்டிற்கு வந்தனர்.

திவ்யா அவர்களை அன்போடு வரவேற்றாள். சைலஜா தேவ் இருவரும் வீட்டை சுற்றி பார்க்க சென்றனர். அப்போது தேவ் மேலிருக்கும் மாடிக்கு சென்றான் அனிருத்தை பார்த்த அவன், "ஹாய்.."

அவன், "..நீங்க யாரு?"
அவன், "நான் தேவ் இவ சைலஜா. உன் அம்மா வீட்டு சொந்தம் நாங்க இரண்டு பேரும்" அவன்

"ஓ.. அப்பிடியா..? நான் அனிருத்.."

அனிருத் தன் மனதினுள்..
'ஊரில் இருந்து யாரோ தம்பி மகள் இங்க படிக்க வந்திருக்கான்னு அம்மா சொன்னாங்க.. நான் இன்னும் அவளையே பார்க்கல்ல இதுல புதுசா அம்மா வழி சொந்தம் சொல்லிட்டு இரண்டு பேர் வந்திருக்காங்க இத்தனை வருஷம் இவங்கெல்லாம் எங்க போனாங்க..?' என்று நினைத்தான்.

மகிமா அனுவோடு கடைக்குச் சென்றாள். அனிருத் கீழே இறங்கி வந்தான்.

"சைலு தேவ் எப்பிடியிருக்கீங்க? என்னோட அக்கா,அண்ணா எல்லாம் எப்படியிருக்காங்க?"

அவன் "உங்க அண்ணாவுக்கு என்ன குறை அத்த? அவர் என் தம்பிகூட நல்லா இருக்காரு"

"ஆமா சித்தி அவங்க மட்டுமல்ல உங்க அக்காவும் சௌக்கியமா இருக்காங்க" என்ற சைலஜா அறைக்குச் சென்றாள்.

அவள் "அப்பிடியா..! உனக்கு சகோதரன் இருக்கா.. அவன் பெயர்.?"

அவன், "சத்ரு"
அனிருத் அவனிடம் "தேவ்.. நீங்க இப்போ என்ன பண்றீங்க?"
அவன் "நான் இப்போ மிடியால வேலை பாக்குறேன். இங்க நான் வேலை விஷயமாக வந்தேன். பாட்டி தான் சொன்னாங்க அனுஷியா இங்க இருக்கான்னு அதான் நான் வந்தேன்"

சைலஜா "ஹா.. என்கிட்ட என்ன சொன்னானு தெரியுமா..? நான் வேலை விஷயமாக கனடா போறேன் என் துணைக்கு கூட வரியானு கேட்டான்"

அனிருத் சைலஜா இருவரும் பெல்கனிக்கு சென்றனர்.

அன்று இரவு.

அனைவரும் ஆனந்ததோடு விளையாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் வீடானது மிகவும் ஆடம்பரமாக காட்சியளித்தது.

திவ்யாவினுடைய மனதில் 'என்னுடைய வீடா இது? இவ்வளவு உறவினர்கள் சந்தோஷமான தருணம். இப்போ, இந்த நேரம் நான் என் கணவரையும் என் தம்பியையும் ரொம்பவே மிஸ் பண்ணுறேன். இந்த சந்தோஷத்துக்கு காரணம் என் அம்லு தான்' என்று சொல்லிக்கொண்டவாறு அவள் கண்கலங்கினாள்.

அனுஷியா, "அத்த என்னாச்சு?" அவள், "ஆனந்த கண்ணீர் அம்லு"

அனிருத் மற்றும் தேவ் இருவரும் இடையில் நல்ல புரிதல் ஒன்று ஏற்பட்டது.

அதுபோல் சைலஜாவிற்கும் அனுஷியாவிற்கும் இடையில் முன்பை விட அவர்களுடைய உறவானது மேலும் நெருக்கமானது.

அனைவரும் உறங்கச்சென்றன..

நீ வருவாய் என..?
 

NNK8

Moderator
அத்தியாயம் 9

இரவு நேரத்தில் அனைவரும் உறங்கச் சென்றனர்.

ஷைலஜாவும் அனுஷியாவும் திவ்யோடு படுத்துக்கொன்டனர்.

மறுநாள் காலை..

இருவரும் மகிமாவை பார்க்க சென்றனர்.

அங்கு அவள் வாயில் நுரை தள்ளியவாறு படுத்திருந்தாள்.

அதை பார்த்த அவள் "மகி..!!! ஐயோ..!! என்னாச்சு மகி.. அத்த..!" இந்த சத்தத்தை கேட்ட திவ்யா பதறியடித்துக் கொண்டு வந்தாள்.

தேவ் மற்றும் சைலஜாவிற்கு என்ன நடக்கிறது என்று தெரியவே இல்லை.

அனிருத் தன் அறைக்கு வெளியே இருக்கும் பெல்கனியில் இயர்ஃபோன்ஸ் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தான்.

அனைவரும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்..

ஷைலஜா அனிருத்திற்கு நடந்த விஷயங்களை மெசேஜ் செய்திருந்தார்.

சிறிது நேரத்திற்கு பின்..

டாக்டர் அறையை விட்டு வெளிவந்தார். அவரை பார்த்த அனு, "டாக்டர் அவளுக்கு இப்ப எப்பிடி இருக்கு?" அவர் "இப்போ அவஙகளோட ஹெல்த் கன்டிஷன் நல்லாயிருக்கு நீங்க போய் பாக்கலாம்" என்றார்.

அவளை பார்க்க வார்டுள் சென்றாள் அனு.

தேவ் மற்றும் ஷைலஜா அவ்விடத்தை விட்டு சென்றனர்.

அதை பார்த்த அவன் மருத்துவமனைக்கு வந்தான்..

திவ்யா அவனிடம் நடந்தவற்றை கூறினாள் பிறகு சிறிது நேரத்தில் அவன் வீடு திரும்பினான்.

அனிருத் அனுஷியாவிற்கு ஃபோன் செய்தான் "ஹலோ.." அவள், "என்ன அனிருத்?" அவன், "நீ இப்போ என்னோட வீட்டுக்கு வா நான் அட்ரஸை வாட்சப் பண்ணிருக்கேன்" என்று அவளை அவன் அனைத்து விட்டு ஃபோனை கட் செய்தான்.

அவளோ "அத்த நான் வீட்டுக்கு போயிட்டு வரேன்" என்று அவளிடம் சொல்லி விட்டு கிழம்பினாள்.

வீட்டில் அவன் அவனுடைய அறைக்கு வெளியே இருக்கும் பால்கனியில் நின்று கொண்டு இருந்தான்.

அவள் வீட்டினுள் முதல் முறை நுழைவது போல் நுழைந்து ஹாலில் நிற்கிறாள்.

அவன் கீழே இறங்கி வருகின்றான்.

அவனை பார்த்த அவள், "இங்க ஏன் வர சொன்ன?" என்று கேட்டாள்.

அவன் "இங்க என் ஸ்டடிரூம் இருக்கு வா என்னோட நான் உனக்கு புக்ஸ் எடுத்துத்தரேன்"

அவள், "ஐயோ வேண்டாம். நீங்க எனக்கு நாலு புக்ஸ் வாங்கித் தந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ் அனிருத். அந்த ஒரு புக் ஆன்லைன்ல என் ஃப்ரண்டு வாங்கித் தர்றேன்னு சொல்லியிருக்கா அவகிட்ட வாங்கிக்குவேன்" என்று கூறிவிட்டு செல்ல பார்த்தாள்.


அவன் "நில்லு..! இனி நீ என்கூட பேசவேண்டாம். நான் உன்னை எவ்வளவு நம்புனேன். நம்ம இரண்டு பேர் இடையில் வளர்ந்த இந்த ஏழு நாள் நட்பு ரொம்பவே அழகானது இன்னைக்கு நீ அந்த நட்ப உடைச்சுட்ட போ.. இங்க இருந்து" என்று கோபமாகக் கூறினான்.

அவள், "மன்னிச்சிடு அப்பிடியெல்லாம் சொல்லாத. நான் இனி.. நீ எனக்கு என்ன உதவி பண்ணாலும் தடுக்கமாட்டேன்"
அவன் "சரி. வா என் கூட"

அவளை மேலே அழைத்து சென்றான் அனிருத்.

அவன் அவளை வீட்டின் மூன்றாவது மாடிக்கு அழைத்து சென்றான்.

அங்கு நன்கு பெரிய விசாலமான அறை இருந்தது அதுவே அவனுடைய ஸ்டடிரூம் ஆகும்.

அதை பார்த்த அவள், "வாவ்..!! இவ்வுளவு பெரிய ஸ்டடிரூமா..?" என்று ஆச்சரியப்ட்டாள்.

அவன் "ஆமா.. இது என்னுடைய ரூம் இங்க யாரும் வரமாட்டங்க"
அவள், "ம்.. சரி"
அவன், "உன்னுடைய புக் இங்க இந்த ரெக்ல இருக்கான்னு பாரு" இருவரும் புக்ஸை தேடினர். அனுஷியா சட்டென்று தன்னுடைய மனதில் 'இவன் இப்பிடி புத்தகப்புழுவா இருக்கானே..'

திவ்யா அனுஷியாவின் ஃபோன் பண்ணினாள் அனிருத் அந்த ஃபோனை எடுத்து பேச ஆரம்பித்தான்.

திவ்யா "அம்லு நான் தான் மா திவ்யா அத்த பேசுறேன் நீ லயன்ல தான இருக்க?" அவன் "ம்" என்றான் உடனே திவ்யா "சரி மகிமாவ நான் வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் நீ ஆராத்தி தட்ட ரெடிபண்ணி வை" அனிருத் ஃபோனை கட் செய்துவிட்டு அவளிடம் சென்றான்.

அவளிடம் "அனு.. நீ தான்.. என் அம்மாவோட தம்பி பொண்ணா?" அவள் "ஹான்.. இது எப்பிடி உனக்கு தெரியும்" என்று ஆச்சிரியத்தோடு கேட்டான்


நீ வருவாய் என..?
 

NNK8

Moderator
அத்தியாயம் 10

அனிருத் அவளிடம் "நீ தான் என் அம்மாவோட தம்பி பொண்ணா?"
அவள், "ஆமா.. இது எப்பிடி உனக்குத் தெரியும்?"
அவன், "இப்போ தான் என் அம்மா உனக்கு ஃபோன் பண்ணியிருந்தாங்க. நான் தான் எடுத்தேன். அப்போ அவங்க பேசுனத வச்சுதான் கண்டு பிடிச்சேன் நீ தான் அந்த பொண்ணுன்னு.
சரி நான் தான் யார்னு உனக்கு முன்னாடியே தெரியும்ல அப்புறம் ஏன் என் கிட்ட உன்னப் பத்தி சொல்லவே இல்ல?"

அவள் அதற்கு "அது.. வந்து.. நான்.. ஏன் உன்கிட்ட சொல்லல்லைன்னா.. எங்க உன்மைய சொன்ன நீங்க பேசாமல் போயிடுவிங்களோன்னு தான் நான் சொல்லாமல் இருந்துட்டேன்"

அவன் "இப்பிடி நீ நினைச்சதுதான் தப்பு, இனி இப்பிடியெல்லாம் நினைக்க வேண்டாம். அப்படிப்பட்ட குணம் எனக்கில்லை நீ தான் இப்போ புதுசா வாங்க போங்கனு பேசிகிட்டு இருக்க."

அவள், "உப்ஸ்.. அப்பிடியா..? என்ன நீ மன்னிச்சுடு"

அவன், "ஓயாம சாரி கேக்காத அப்புறம் நான் மன்னிக்கமாட்டேன். தேவைப்படுற விஷயத்துக்கு மட்டுமே மன்னிப்புக் கேட்டா போதும். வா.. படிக்கலாம் எக்ஸாம் வரப்போகுது"

அவள், "இரு எனக்கு வேலைகள் இருக்கு முடிச்சுட்டு வரேன்"

அவள் கீழே இறங்கி சென்றாள். அப்போது துரைராஜ் அவளுக்கு ஃபோன் செய்திருந்தார்.

அவன், "அனு.. அனு.. இங்க வா உனக்கு ஃபோன் வருது"

அவள் கீழே இருந்தவாறு "அனிருத் நீ பேசுறது எனக்கு கேக்கல்ல.."

அவன், 'இப்போ என்ன செய்ய சரி நம்ம பேசுவோம்' என்று நினைத்து கொண்டு ஃபோனை அட்டன் செய்தான்.

அனுவின் தந்தை "அனுகுட்டி எப்பிடி இருக்க மா.. நல்லா இருக்கியா? இப்போ தான் தேவ் அண்ணா வந்தான். நீ ரெம்ப சந்தோஷமா இருக்கன்னு சொன்னான். ரொம்ப சந்தோஷம் மா.. மகிமா எப்பிடி இருக்கா? என்ன ஒன்னுமே பேசாமல் இருக்க?"

அவன், "அங்கிள்.. நான் அனுவோட ஃப்ரண்டு அனிருத் பேசுறேன்."
அவர், ஓ.. அப்பிடியா ப்பா எப்பிடியிருக்க? அம்மா அப்பா எல்லோரும் எப்பிடி இருக்காங்க?"

இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் அவள் அனிருத்தை அழைப்பதற்கு மாடிக்கு வந்தாள்.

அவள், "அனிருத்.. வா கீழே போகலாம்.. ரொம்ப நேரமாச்சு.."

அவன், "அனு.. வா இந்தா உன்னுடைய அப்பா லைன்ல இருக்காரு."

அவள், அவனிடமிருந்து ஃபோனை வாங்கி பேச ஆரம்பித்தாள்.

அவள், "அப்பா.. எப்பிடி இருக்கீங்க?அம்மா பாட்டி பெரியம்மா எல்லாம் எப்பிடி இருக்காங்க?"

அவர், "எல்லோரும் நல்லா இருக்காங்க. நீ எப்பிடி இருக்க?அங்க உன்ன எல்லோரும் நல்லா பாத்துக்குறாங்களா?" அவள் "உம்.. ரொம்ப நல்லாவே பாத்துக்குறாங்க அப்பா. சரி ப்பா எனக்கு வேலைகள் இருக்கு நான் வேலை முடிச்சுட்டு உங்ககிட்ட பேசுறேன்" என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தாள்.

இருவரும் கீழே இறங்கிச் சென்றனர்.

திவ்யா மகிமாவை அழைத்துகொண்டு வீட்டு வாசலில் வந்து நின்றாள்.

அனுஷியா அவளுக்கு ஆராய்த்தி எடுத்தாள்.

சிறிது நேரம் அவர்கள் இருவரும் மகிமாவோடு பேசிக்கொண்டு இருந்தாள்.

அன்று இரவு..

திவ்யா அனைவருக்கும் உணவு தயாரித்து வைத்திருந்தாள். அனைவரும் கீழே இறங்கி வந்தனர். நீண்ட நாட்களுக்கு பின் அனிருத் உட்பட எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர்.

மறுநாள் காலை..

அனைவரும் கல்லூரிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.

ஆனால் இம்முறை அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து கிழம்பினர். அதை பார்த்த திவ்யாவினுடைய மனமானது மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்தது. அவனும் அவளும் கைகோர்த்து நடந்து சென்றனர்.

கல்லூரியில்..

அவர்கள் இருவரும் அதேபோல் கைக்கோர்த்து நடந்தனர். அதை பார்த்த அனைவரும் சிரித்துக்கொண்டும் அவர்களை பற்றி பேசிக்கொண்டும் இருந்தனர்.

அந்த நாள் முழுவதும் கல்லூரியில் இவர்கள் இருவர் பற்றிய பேச்சுத் தான்.

கல்லூரி முடிந்ததும் இருவரும் அதே காஃபி ஷாப்க்கு சென்றனர்.

அங்கு இருவரும் நேர் எதிரில் அமர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு கண்களால் இருவரும் சில நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த மகிமா, அனுஷியாவையும் அனிருத்தையும் பார்த்ததும் அவள் வீட்டிற்கு சென்றாள்.

வீட்டில் இருக்கும் திவ்யாவிடம், "ஆன்டி.. ஆன்டி.. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?"

அவள், "என்ன மகிமா?" என்றாள்.
உடனே அவள், "அனுவும் அனிருத்தும் காஃபி ஷாப்புல ஒன்னா இருக்காங்க" என்றாள்.

திவ்யா மகிழ்ச்சயடைந்தாள்.

காஃபி ஷாப்பில்..

"அனு.." என்றான்.

அவள், "என்ன விஷயம் ?"

அவன், "நான் இந்த மோதிரத்தை உன் பிறந்தநாள் அன்னைக்கு கொடுக்கணும்னு வந்தேன். உனக்கு கிஃப்ட் பண்ணணும்னு எவ்வளவோ தடவ முயற்சி பண்ணேன் ஆனா முடியல்ல, இப்போ தரேன் வாங்கிக்குவியா?" என்றான்.

அவள் அந்த மோதிரத்தை பார்த்ததும் புன்னகை புரிந்தாள்.


நீ வருவாய் என..?
 

NNK8

Moderator
அத்தியாயம் 11

அனிருத் அவளிடம் அந்த மோதிரத்தை காட்டினான் அதை பார்த்த அனுஷியாவின் மனமானது புன்னகையில் பூத்திருந்தது.

அவன் அந்த மோதிரத்தை அவளுடைய கைகளில் போட்டுவிட்டான்.


அதை அறிந்ததும் அவள், "அனிருத்.. எனக்கு இந்த கிஃப்ட் ரொம்பப் புடிச்சிருக்கு நான்.. தேங்க்ஸ் அனிருத்"

அவன் "என்ன புதுசா தேங்க்ஸாம் சொல்லுற?" அவள், "சரி சரி இனி சொல்லமாட்டேன்"

சிறிது நேரத்திற்கு பின்..

அவள், "சரி.. அனிருத் எனக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்." என்று சொல்லிவிட்டு கிழம்பும்போது,

அவன், "ஏய்.."

அவள், "என்ன அனிருத்?"

அவன், "ம்.. நீ பார்த்து போய்ட்டு வா.. நான் ஃப்ரண்டு வீட்டுக்கு போய்ட்டு வருவேன்" என்றான்.

வீட்டிற்கு வந்தாள்..

அனுவின் அத்தை "என்ன அம்லு நீ மட்டும் வந்திருக்கிற?"

அவள் "அனிருத் ஃப்ரண்ட பாத்துட்டு வரேனு சொன்னான்"

அத்தை அவளிடம், "எனக்கு கிச்சன்ல நிறைய வேலை இருக்கு. ஹெல்ப் பண்ண வருவியா அம்லு?"

அவள், "என்ன அத்தே.. இப்படிலாம் கேக்குறீங்க? வாங்க நாம இரண்டு பேரும் சேர்ந்து வேலை பார்க்கலாம்"

அனிருத் வீட்டிற்கு வந்தான்..

அன்று இரவு உணவு அனுஷியா சமைத்தாள்.

மகிமாவும் அனிருத்தும் சாப்பிட வந்தனர்.

இருவருக்கும் அனுஷியா பரிமாரினாள். அவர்கள் சாப்பிடத்தொடங்கினர்.

சாப்பிட்ட உடனே அவள் "அனு.. டிஷ் சூப்பர் டி. அன்னைக்கு பண்ண குருமா கூட இவ்வளவு சுவையாக இருக்கல்லை செம.." என்று அவளைப் பாராட்டினாள்.

அவள், "ஐயோ.. ரொம்பப் புகழாத இந்தா சாப்பிடு" என்று கூறி இரண்டு சப்பாதியை வைத்தாள்.

அவள் இவ்வாறு புகழ்ந்ததை கேட்ட
அனிருத், "நீயா.. சமைச்ச?"

அவள் "ஆமா.."

அவன் "என் அம்மாவோட கைப்பக்குவம் மாதிரியே இருக்கு" என்றான்.

திவ்யாவிற்கு மகிழ்ச்சி. அனுவிற்கும் மகிழ்ச்சி தான்.

அனுஷியாவும் மகிமாவும் அவர்களுடைய அறையில் அவரவர் வேலைகளை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது அவன் அந்த அறைக்குச் செல்கிறான்.

அவன் அதவை தட்டிய சத்தத்தைக் கேட்ட மகிமா கதவைத் திறக்கச் சென்றாள்..

அவன், "ஆ.. மகி.. அனு என்ன பண்ணிகிட்டு இருக்கா?"

அவள், "அவ.. படிச்சிகிட்டு இருக்கா.."

அவன் "சரி.. இனி படிக்கணும்னா அவள மேல இருக்குற ஸ்டடி ரூம்க்கு வரசொல்லு சரியா?"

அவள் "ம் சரி.."

அவன் செல்கிறான்.

அப்போது மகிமா, "ஒரு நிமிஷம்.." என்று கூறி தடுக்கிறாள்.

அவன் "என்ன மகி.. என்ன விஷயம்?"

அவள் "அது.. அது வந்து அனிருத்.. நான்.. உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்னு ஆசைபடுறேன்.கொஞ்சம் தனியா பேசணும் வருவியா?"

அவன் "சரி.. கொஞ்ச நேரம் தான்.. எனக்கு நிறைய வேலை இருக்கு"

இருவரும் தனியாகச் சென்றனர்.
அங்கு அவன், "ம் சொல்லு என்ன விஷயம்?"

அவள் "அனிருத்.. அனுஷியாவுக்கு நீ டவுட்ஸ் எல்லாம் க்ளியர் பண்ணிவிடுற மாதிரி எனக்கு என்னுடைய பாடத்துல சில டவுட்ஸ் இருக்கு.. அத.." என்றாள்.

அவன் "மகி.. என்ன சொல்லுற? எனக்கு பையலஜில எதுவும் அவ்வளவா தெரியாது.. நான்.. இங்க்லீஷ் எடுத்திருக்கேன்.."

அவள் "அப்புறம் எப்பிடி அனுவிக்கு சொல்லித் தர்ற? எனக்கு ஏன் சொல்லித்தர மாட்டேங்கிற?"

அவன் "என்ன பேசுற நீ.. அவளும் நானும் ஒரே டிப்பாட்மென்ட் அதுமட்டுமில்ல அவளுக்கு வர்ற சப்ஜெக்ட் எல்லாம் எனக்கு போன வருஷம் வந்திருக்கு, நான் படிச்சிருக்கேன். அதனால் தான் சொல்லித் தர்றேன். நீ எடுத்திருக்குற இந்த கோர்ஸ்ல எனக்கு எதுவும் தெரியாது.."

அவள் "சரி.. நீ.. தான் எஜுகேஷன் சென்டர் வச்சிருக்கல்ல.. அதுல என் சப்ஜட் படிச்சவங்க இருப்பாங்கல்ல.. அவங்ககிட்ட நான் கேக்கலாமா?"

அவன் "ஆமா.. என் ஃப்ரண்டு ஒருத்தன் இருக்கான். நல்லா படிப்பான். நீ அவங்கிட்ட டவுட்ஸெல்லாம் க்ளியர் செஞ்சிக்கலாம்"

அவள் "சரி..சரி.. நீ அவனோட நம்பர் தா.." அனிருத் அவனுடைய நம்பரைத் தந்தான்.

நீண்ட நேரம் ஆகின..

அனுஷியாவிற்கு ஒன்றும் புரியவில்லை..

ஆதலால் அவள் அனிருத்தின் ஸ்டடிரூம்க்கு மகிமாவோடு சென்றாள்.

அவன் அவளை, "அனு.. வா.." என்று அழைத்தான்.

மகிமா "ஹான்.. நானும் வந்திருக்கேன். அதனால் கொஞ்சம் அமைதி காக்கவும்"

இவள் இவ்வாறு பேசியதை கேட்டவன் 'ஆ.. என்ன இப்பிடி பேசுறா?' என்று நினைத்து கொண்டான்.

அனிருத்தின் தந்தை அவருக்கு ஃபோன் செய்தார்.

அதைப் பார்த்தவன் அவரிடம் பேசினான். "என்ன பா.. சொல்லுங்க என்ன விஷயம்?"

அவர் "உங்க அம்மாவுக்கு ஃபோன் போட்டா எடுக்கமாட்டேங்குறா? என்ன பண்ணுறா? போய்ப் பாரு" என்றான்.

அவன் கீழே இறங்கி பார்க்கச் சென்றான். திவ்யாவினுடைய அறைக்குச் சென்றான்.

அங்கு அவள் நன்கு உறங்கிக்கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்தவன், "அப்பா.. அம்மா நல்லா உறங்கிட்டு இருக்காங்க.. அதான் அவங்க ஃபோன எடுத்துப் பேசல்ல"

அவர் "சரி.. அனிருத் உன் அம்மா எழுந்ததும் எனக்கு ஃபோன் பண்ணச் சொல்லு சரியா?"

அவனும் சரி என்றான்.

அனுஷியா மேலிருக்கும் அறையில் இருந்தவாறு "அனிருத்.." என்று அழைக்கிறாள்.


நீ வருவாய் என..?
 

NNK8

Moderator
அத்தியாயம் 12

அனுஷியா மேலிருந்தவாறு அவனை அழைக்கிறாள்.

அவனோ மேலே வேகமாக சென்றான்.

அங்கு அவள் "அனிருத்.."

அவன் "என்ன விஷயம்?"

அவள் "அது வந்து.. ஏய்.. நீ சொல்லு.."

மகிமா "முடியாது.. நீ சொல்லு.."
இவ்வாறு இருவரும் அவன் முன் நீ, நான் என்று வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தனர்.

அவன் பொறுத்துக்கொள்ள முடியாமல் "ஏய்.. என்ன விஷயம் யாராவது சொல்லுங்கள்?.. அனு நீ சொல்லு..என்ன?"
அவள் "அது வந்து.. நாளைக்கு நம்ம.."
அவன் "ம் நாளைக்கு என்ன?"

அவள் "அனிருத்.. நாங்க இங்க வந்ததுல இருந்து இந்த கனடாவ சுத்தி பாத்தது இல்ல. நாளைக்கு நீ என்ன கூட்டிட்டு போரியா..? ஏனா.. உனக்கு இங்க எல்லா இடமும் தெரியும்ல" என்றாள்.

அப்போது அவளுடைய தோழி "ஆமா.. இவனுக்கு இங்க எல்லா இடமும் அத்துப்படி இவன் ரொம்ப நல்லா கார் ஓட்டுவான். அதனால் அவனுடைய கார்ல நம்ம இரண்டு பேரும் போலாம்"

அவன் "ஏய்.. என்ன நீ பாட்டுல பேசிகிட்டே போற? யாரு சொன்னா ஊரு சுத்த போகலாம்னு நான் சரி கூட்டிட்டு போறேன்னு சொன்னேனா.. இல்லேல நாளைக்கு நான் டெஸ்டுக்கு படிக்கணும். என்ன அனு உனக்கும் டெஸ்டு இருக்குல. திங்கட்கிழமை?"

அவள் "ஆமா.. ஆமா.. இருக்கு"

உடனே அவன் "ம்.. இருக்குல போய் படிக்கிற வேலையை பாரு. செம் முடிஞ்சதும் கண்டிப்பா நான் ஊர் சுத்தி பாக்க கூட்டிட்டு போறேன்".

அனுஷியாவின் தன் மனதில் ஒன்று நினைக்கிறாள் 'ஐயோ.. இவன் என்ன இப்பிடி பேசுறான்.. வந்து ஒரு மாசம் ஆகப் போகுது.. இன்னும் நான் ஊர் சுத்திப் பாக்கவே இல்ல. செம் முடிஞ்சதும் நான் தான் எங்க ஊருக்கு போய்டுவேன். பாட்டி.. உங்க பேரன் ரொம்ப புத்தகப் புழுவா இருக்கானே..'

திவ்யா தன்னுடைய அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விட்டு அனுவின் அறைக்கு வருகிறாள்.

அப்போது அவள் மடியில் தலையணையை வைத்துக்கொண்டு,நகத்தை கடித்துக்கொண்டு எதையோ யோசனை செய்தவாறு அமர்ந்து இருந்தாள்.

அதை பார்த்த அவள் "அம்லு.. என்ன மா.. எதையோ நினைச்சுகிட்டு பதட்டமா இருக்க? என்ன விஷயம்? பொண்ணுங்க மனசு பட்டாம்பூச்சி மாதிரி அழகா மனதுக்கு பிடிச்ச யோசனை நிறைவேத்த சிறகடிச்சு பறக்கணும் அந்த வேலையையும் அவங்க கனவையும் பூர்த்தி செஞ்சாகணும்"

அவள் "புரியுது அத்தே.. ஆனா.."

அவள் "என்ன ஆனா ஆவன்னா.. சொல்ல வந்த விஷயத்த ஒழுங்கா சொன்னா தான தெரியும்."


அவள் "நான் வந்து ஒரு மாசம் ஆச்சு.. நானும் மகிமா இன்னும் இந்த ஊர சுத்தி பாக்கல்ல.. அனிருத்த கூப்புட்டேன் அதுக்கு அவன் செம் முடிஞ்சதும் லீவு இருக்கும் அப்போ கூட்டிட்டு போரேனு சொன்னான்."

அவள் "அப்புறம் என்ன விடு அம்லு.. அவன் கண்டிப்பா கூட்டிட்டு போவான் படிக்கத்தான வந்திருக்க."

அவள் "என்ன அத்தே.. நீங்களுமா? செம் முடிஞ்சதும் நான் ஊருக்கு போக வேண்டாமா?"

அவள் "ஆமா.. நான் தான் என் அம்மாவையும் என் சகோதரர்களும் பாக்காம இருக்கேன். நீ அந்த கஷ்டம் பட வேண்டாம் நான் என் பையன் கிட்ட பேசுறேன்."

சிறிது நேரத்திற்கு பின்..

அனிருத் தாயார் அனுஷியாவிடம் "அம்லு.. நான் ஒன்னு சொல்லுறேன் அத கேளு.. "

அவள் "ம் சொல்லுங்கள் "

அவள் "உன் மாமாவும் நானும் இப்பிடி நாங்க காலேஜ் படிச்சுகிட்டு இருக்கும் ஒரு நாள் மால் கூட்டிட்டு போக சொன்னேன். உங்க மாமா அதலாம் கூட்டிட்டு போகமாட்டேன் சொல்லிட்டாரு.. கடைசியா. நான் ஊருக்கு போய்டுவேன் உங்க பேசவே முடியாதுன்னு விஷயத்த சொன்னேன் உன் மாமா நம்பவே இல்ல இரண்டு நாள் ஹாஸ்டல்ல விட்டு நான் வெளியே வரவே இல்ல அவர பாக்கவே இல்ல அவ்வுளவு தான் மூனாவது நாள் அவரே ஹாஸ்டல் லென்லயனுக்கு ஃபோன் பண்ணாரு அதுகப்பறம் தான் கூட்டிட்டு போறேன்னு சொன்னான். இந்த ஃபாமுலாவ நீ அப்பிடியே என் பையன் கிட்ட யுஸ் பண்ணு."

அவளோ "ரொம்ப நன்றி அத்தே.."
அவள் அவனுடைய அறைக்கு சென்றாள்.

அவள் "அனிருத்.."அவன் "ம்.. வா என்ன?"

அவள் "நான் நாளைக்கு ஹாஸ்டல் போகலாம்னு இருக்கேன்."

அவன் "என்ன.. ஏன்..?"

அவள் "ஆமாம்.. இங்க நான் படிக்க வந்திருக்கேன். இங்க இருந்தா.. நான் உன்ன தொல்ல பண்ணுற மாதிரி இருக்கும் அதனால் நான் ஹாஸ்டலுக்கு போறேன்" அவள் அந்த அறையை விட்டு மெல்ல மெல்ல நடந்து செல்ல ஆரம்பித்தாள்.

அவன் "ஆ.. அனு.." அவள் "இல்ல வேண்டாம் எதுவும் பேசாத..! நான் போய்ட்டு வரேன். இனி நம்ம காலேஜ்ல மீட் பண்ணுவோம்"

சொல்லி விட்டு சென்றாள்..

நான்கு மாதங்களுக்கு பிறகு..

ஒரு நாள்..

அனிருத்தும் மகிமாவும் வழக்கம் போல் கல்லூரியில் வகுப்பை முடித்து விட்டு வீடு திரும்பினர்.

திவ்யா அன்று அவன் மீது கோபமாக இருந்தாள்.

அவன் தன்னுடைய தாயார் அறைக்கு செல்கிறான்..

அவன் "அம்மா.."

அவள் "கண்ணா.. என்ன..?"

அவன் "ஏன் மா.. கடந்த சில மாசமா நீங்க யார்கிட்டயும் முகம் கூடுத்து பேச மாட்டேங்கீறிங்க?"

அவள் "ஆமாம் நீயும் என்கிட்ட பேசமாட்ட. அவளும் அவ ஃப்ரெண்டு ஹாஸ்டலுக்கு போனதுல இருந்து அவளுடைய வேலைகள் தான் பாத்துக்குறா. என்ன பத்தி கொஞ்சம் நினைச்சு பாத்தியா..? அவ என்ன தங்கம் வேணும் வைரம் வேணும்னா கேட்டா? ஊர சுத்திக்காட்டு சொன்னா.. நீ.. படிக்கணும் கூட்டிட்டு போக முடியாதுன்னு சொல்லிட்ட.?"


அவன் "இப்ப என்ன வேணும்?"

அவள் "நீ அவள வீட்டுக்கு கூட்டிட்டு வா.. என் அம்லு வரவரைக்கு நான் சாப்பிடமாட்டேன், சமைக்கமாட்டேன்.எங்க அம்மாகிட்ட நான் அவள் பாத்துப்பேனு சத்தியம் பண்ணியிருக்கேன். அந்த சத்தியம் வீணா போக நான் விடமாட்டேன். கூட்டிட்டு வா..!"


அவன் "சரி.. சரி.. மா நான் கூட்டிட்டு வரேன்."

அவன் அவளுடைய விடுதிக்குச் சென்று அவளை அழைத்து வீட்டிற்கு வந்தான்..

அனுவை பார்த்த திவ்யா "அம்லு.. வா.. உள்ளே.. சிக்கிரம் இந்த ட்ரெஸ் போடு நான் உனக்காக இரண்டு மாசத்து முன்னாடி வாங்கினேன் இந்த ஜின்ஸ் ஃஷட் போட்டுட்டு என் பையன் கூட போயிட்டு வா."

அவளுக்கு மிகவும் சந்தோஷம் எனென்றால் அவனோடு வெளியே செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது.

இருவரும் புறப்பட்டனர்..

அவர்கள் இருவரும் திவ்யாவிடம் சொல்லி விட்டு ஊரை சுற்றி பார்க்க சென்றன..

முதலில் அவர்கள் பிரபலமான சி.என் டவர் காணச்சென்றனர். அங்கு அவர்கள் அதை சுற்றி இருக்கும் அருங்காட்சியகம்,பார்க்,
அக்குவேரியம் போன்ற பற்பல இடத்திற்கு அவளை அவன் கூட்டிச்சென்றான்.

அவர்கள் அங்குள்ள ராயல் ஒன்றியோ அருங்காட்சியகத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் பிரபலமான ஓவியங்களும் அந்த நாட்டின் வரலாறும் அம்மக்கள் முந்தைய காலத்தில் பின்பற்றிய பண்பாடுகளையும் பார்த்து தெரிந்து கொண்டனர்.


பிறகு இன்னொரு இடத்திற்கு சென்றனர்..

அதுதான் அந்த ரிப்பிலேயஸ் அக்குவேரியம் அந்த இடத்தில் அவர்கள் கடலில் வாழ்ந்து வருகின்ற உயிரினங்களை கண்டனர்.

இறுதியாக மாலை நேரத்தில் அவர்கள் கிங் வீதியில் உள்ள ராயல் அலேக்சாண்டரா தியேட்டரில் படம் பார்க்க சென்றன..

அங்கு அவர்கள் இருவரும் படம் பார்த்து விட்டு இரவு ஒன்பது மணியளவில் வீடு திரும்பினர்.

அனுஷியா வீட்டிற்கு வந்ததும் தன்னுடைய அத்தையிடம் தான் சுற்றி பார்த்த அனைத்து இடத்தையும் அவளிடம் கூறினாள்.

அவளும் நீண்ட நாட்களுக்கு பின் அம்லுவோடு தன் பொழுதை சிறிதளவு கழித்தாள்.

மகிமா கீழே இறங்கி வந்தாள்..

அவள் தன் தோழியை பார்த்ததும் ஓடோடி சென்று அவளை கட்டி அணைத்து பேச ஆரம்பித்தாள்.
"அனு.. என்ன டி ஹாஸ்டல் போனதுல இருந்து என் கூட பேசனும் நீ நினைக்கவே மாட்டியா..?"

அவள் "இல்ல மகி.. என்ன மன்னிச்சுடு.. என்னால் பேசவே முடியல.. படிக்கவே நேரம் சரியா இருக்கு.. போசன்ஸ் எல்லாம் கஷ்டமா இருக்கு அனிருத்கிட்ட கூட நான் ஹெல்ப் கேக்கவே இல்ல என் மார்க்ஸ் எல்லாம் பழைய படி குறைஞ்சு போச்சு."

இதை கேட்ட அவன் "என்ன அனு சொல்லுற?"
அவள் "ஆமா.. நான் உன்ன டிஸ்டப் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்."
அவன் "இதோ.. பாரு படிப்பு சம்பந்தமான எந்த உதவிய இருந்தாலும் என் கிட்ட கேளு சொன்னேன். ஏன் கேக்கல?"

அன்று இரவு நீண்ட நாட்களுக்கு பின் அவன் அவளுக்கு பாடம் கற்றுத்தந்தான்.

மறுநாள் காலை இருவரும் கல்லூரிக்கு கிழம்பின..

நீ வருவாய் என..?
 

NNK8

Moderator
அத்தியாயம் 13

மறுநாள் காலை இருவரும் கல்லூரிக்குச் சென்றனர்..

கல்லூரியில்..

அனுஷியாவினுடைய வகுப்பறையில்..
அவளுடைய தோழி "ஏய்.. அனு என்ன நீ காலேஜ் ஹாஸ்டல்விட்டுப் போய்ட்ட?"

அவள் "நான் பழையபடி என் அத்த வீட்டுக்கே போய்ட்டேன்"


அவளுடைய தோழி "அனிருத் வீட்டுக்கா?"
அவள் "ஆமா.. இதுல என்ன இருக்கு?"
அவள் "ம்ம்.. என்ஜாய்.. அனு.. ம்ம்.. அவனையே நினைச்சுகிட்டு இருக்க போல..?"


அவள் "ச்சி.. சும்மா இரு.." என்று வெட்கப்பட்டாள்.

ஆசிரியர் வகுப்பறை வந்தார்.

அவர், "குட் மான்ரிங் ஸ்டுடன்ஸ் டுடே வி ஆர் கோயிங்டு கன்டக் எ டெஸ்ட். சோ.. ஆல் ஷுட் ப்ரபயார் ஃபார் த டெஸ்ட்"
அனுவிற்கும் அவளுடைய தோழிக்கும் பலத்த பயம், ஏனென்றால் அவர்கள் இருவரும் தேர்விற்கு படிக்கவே இல்லை.


அனு தன் மனதினுள் "ஐயோ.. அனிருத் கிட்ட கூட எனக்கு டெஸ்டு இருக்கு படிக்கணும் டைம் குடுன்னு கேக்க மறந்துட்டேன். எந்த டாப்பிக் வைக்கப்போறாங்கன்னு தெரியலையே..?"


அவர் "நவ்.. த டாப்பிக் இஸ் வில்லியம் செக்ஸ்பியர்ஸ் ஹிஸ்ரி. யு ஆல் வான்ஸ்டு ரைட் த பேரா ஃபார் ஃபோர் பேஜஸ். ரைட் நீட்லி"


இதைக் கேட்ட அவள், "வாவ்.. நைஸ்.. நான் டெஸ்டுக்கு ரெடி.."

தேர்வை எழுத ஆரம்பித்தாள்..

அவனுடைய வகுப்பறையில்..

அவனுடைய நண்பன் "என்னடா.. எப்போதும் என்கிட்ட ஏதாவது பேசிகிட்டு இருப்ப.. இப்போ என்ன படிக்குற?"

அவன், "என்ன..?"
அவன், "ஆமா.. அனுஷியா வந்துட்டா அதான் அவளுக்கு சொல்லித்தரணும்.. அப்பிடிதானே.."


அவன் "தெரியுதுல..அப்புறம் ஏன் ?"
அவன் "சரி நான் பேசவே இல்ல"

ஆசிரியர் வகுப்பறைக்கு வந்தார்..

"ஸ்டுடன்ஸ் டுடே யுவர் கிலாஸ் டீச்சர் இஸ் ஆன் லீவ் ஸ்டடி ஃபார் யுவர் செமஸ்டர் எக்ஸாம்.. ஸ்டுடன்ஸ்.. டுடே இஸ் யுவர் லாஸ்ட் வொர்க்கிங் டே.. சூன் வி வில் அனோன்ஸ் த செம்ஸ்டர் எக்ஸாம் டைம் டேபிள்"

அனைவரும் குதூகலத்தில் இருந்தனர்.


மாணவர்கள் அனைவரும் படிக்காமல் விளையாடவும் பேசவும் என்று பொழுதைக் கழித்தனர்.

அவளுடைய வகுப்பில் வந்த ஆசிரியரும் அவர்களிடம் விஷயத்தை கூறினார்.

அனுஷியாவும் அவளுடைய தோழியும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

இடைவேளை மணி அடித்தது..

தேர்வை முடித்த அனுஷியா கேன்டினுக்கு சென்றாள்.


அங்கு அவன் அவனுடைய தோழனோடு வந்திருந்தான். அவளை பார்த்த அவன், "உனக்கு எப்ப லீவ் ஸ்டாட் ஆகுது?"

அவள் "இன்னையோட முடியுது அனிருத் நாளைக்கு லீவ் தான்"


அவன் "அப்போ சரி நாம இரண்டு பேரும் நாளைக்கு ஒன்னா சேர்ந்து படிக்கலாம்."

இருவரும் வீட்டிற்கு வந்தனர்..

திவ்யா அனுஷியாவிற்காக பலகாரங்கள் செய்து வைத்தாள்.


அதைப் பார்த்தவன் "ஆ.. என்ன மா பலகாரம் செஞ்சிருக்கீங்க என்ன விசேஷம் அப்பா வந்துட்டாரா?"


அவள் "கண்ணா.. உங்க அப்பா வந்தாதான் பலகாரம் செய்யனும்னு இல்ல. இது இன்னொரு நபருக்காக செஞ்சிருக்கேன்"

அவன் "யாரு மா..?"
அவள், "என்ன கண்ணா இப்பிடி கேக்குற? வேற யாரு.. என் அம்லுக்காக தான்.."

அவனுக்கு பலத்த அதிர்ச்சி 'என்னடா இது நமக்கு வந்த சோதனை எனக்காக ஒரு நாள் கூட இ்ப்பிடிலாம் செஞ்சு தந்ததே இல்ல இப்போ என்னடான்னா வகைவகையா அவங்க தம்பி பொண்ணு மட்டும் செஞ்சு குடுக்குறாங்க?' என்று தன் மனதினுள் நினைத்தான்.


சிறிது நேரத்திற்கு பின் அவள் அவனுடைய ஸ்டடி ரூமிற்கு சென்றாள்.


ஸ்டடி ரூமில்..


"அனிருத்.." என்று அழைத்தாள் அவன் திரும்பினான்.

அவள் அவனிடம், "நான் நாளைக்கு ஊருக்கு போகப் போறேன்.."

நீ வருவாய் என..?
 

NNK8

Moderator
அத்தியாயம் 14

ஸ்டடி ரூமில்..

அவள் "நான் நாளைக்கு ஊருக்கு போறேன் அனிருத்"

அவன் "ம்ம்.. சரி போயிட்டு வா" என்று கூறிவிட்டு பின்னால் திரும்பிவிட்டார். அவன் அவளைப் பார்க்கவே இல்லை.

அவனுக்கு அவள் மீது அதீத பற்றும் இனம்புரியாத உணர்வு இருந்தது.
அன்று அவனுடைய மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது.

அவன் தன் நண்பனிடம் உதவி கேட்டான்.


அவன் "அனிருத்.. நீ சொல்லுறத பார்த்தா..? ஏய்.. நீ அனுஷியாவ லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட"

அவன் "ஏய்.. என்ன சொல்லுற இப்ப நான் என்னதான் பண்ண?"

அவனுடைய நண்பன், "போய் உன் காதல் சொல்லிடு"

அவன் "சொல்லிடுவேன் ஆனா.."
அவனுடைய நண்பன், "அப்புறம் என்ன?"


அவன் "நாளைக்கு அவ ஊருக்கு போறா டா"

அவனுடைய நண்பன் "அப்பிடின்னா நீ யோசிக்கவே யோசிக்காத போய் சொல்லிடு"

அவனுடைய நண்பன் ஃபோனை கட் செய்தான்.

அனிருத் தன் நண்பனிடம் பேசியபிறகு அவளுடைய அறைக்குச் செல்கிறான்.

அந்த அறையில் மகிமா படுத்து உறங்கிக்கொண்டு இருந்தாள்.

அவன் மெல்ல மெல்ல நடந்து பால்கனிக்கு செல்கிறான்.

அங்கு அவள் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தாள்.

அதை பார்த்த அவன், "அனு.. நான் உன்கிட்ட ஒரு விஷயம்.." என்று பேசிய வேளையில் அவள் சற்றே திரும்பிப்பார்க்கிறாள்.


அவன் "நீ திரும்பாத.. நான் சொல்லிடுறேன்" என்று சொல்ல ஆரம்பித்தான்.

அவன் "அனு.. நான் உன்னை நேசிக்கிறேன்.." என்றான்.

அவள் எதுவும் சொல்லவே இல்லை அவன் அவள் முன்னே சென்று பார்த்தான்.

அவள் இயர்ஃபோன்ஸ் போட்டுக்கொண்டு பாட்டு கேட்கிறாள்.


அதை பார்த்ததும் அவன், "அனு.."

அவள் இயர்ஃபோன்ஸை கழட்டிவிட்டு அவனிடம் "என்ன அனிருத்? என்ன விஷயம்?" என்கிறாள்.

அவனுடைய மனம் மிகவும் வேதனையடைந்தது எதுவும் சொல்லாமல் அவன் அறைக்குச் சென்றான்.


சிறிது நேரத்திற்கு பின்..

அவள் அவனுடைய அறைக்குச் செல்கிறாள்.


அவன் அறையில் கண்ணாடியை
கழற்றிவிட்டு படுக்க செல்கிறான்.


அவள். "நான் இந்த விஷயத்த நாலு மாசத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கணும். நான் ஊருக்கு போயிட்டு இரண்டு வாரம் கழிச்சு தான் வருவேன். அதனால்.. இப்போ கேட்கறேன்.. உனக்கு என்ன பிடிக்குமா?"

அவன் புன்னகை செய்தான்.

அவளும் அவனை மகிழ்ச்சியோடு கட்டியணைத்தாள்.


இருவரும் கீழே இறங்கினர் அதைப் பார்த்த திவ்யா 'என்ன.. கண்ணாவும் அம்லுவும் என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு கைக்கோர்த்துட்டு கீழே இறங்கி வர்றாங்களே..?' என்று நினைத்தாள்.

அவன் "அம்மா.. நான் அனுஷியாவ கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்"

அவள் "ஆமா.. அத்த.. உங்க பையன் இன்னைக்கு என்கிட்ட நான், உன்னை நேசிக்கிறேன்னு சொன்னான்"

அவன், "அப்போ நீ ஏன் எனக்கு பதில் சொல்லவே இல்ல?"

அவள் "அதான் நான்.. எப்பிடி உன்ன ஏமாத்துனேன் பாத்தியா..?"

இருவரும் டைனிங் ஹாலை சுற்றி சுற்றி விளையாடினர்.

திவ்யா "சரி..சரி.. விடுங்க. வா அம்லு.. வா.. அம்லு.. இருந்தாலும் நீ இவ்வளவு சீக்கிரம் இந்த விஷயத்த சொல்லியிருக்கக் கூடாது"


அவன் "என்ன மா.. நீங்களும்..?"

இப்படி அந்த நாள் மகிழ்ச்சியுடன் கழிந்தது..


மறுநாள் காலை அனுஷியாவும் மகிமாவும் ஊருக்குக் கிழம்பினர்.

அவன் அவர்களை டொரின்டோ இன்டர்நேஷனல் ஏர்போட்க்கு கூட்டிச்சென்றான்.


ஏர்போட்டில்..


மகிமா "சரி.. அனிருத் இன்னும் கொஞ்ச நேரத்துல ஃபைல்ட் வந்துடும் நாங்க போயிட்டு வரோம்."

அவன் "சரி.." என்றான்.

அவள் அவனிடம் கண்கள் மூலமாக பேசுகிறாள் 'நான் போயிட்டு வரேன்' என்கிறாள்.

அவனும் அதற்கு 'சரி.. அனு'
பதிலளிக்கிறான்.


அவள் "அ.. அனிருத்.. அத்தைய நல்லா பாத்துக்கோ.. நான் சீக்கிரம் வந்துடுவேன். நேரம் கிடைக்கும் போது வீடியோ கால் பண்ணு" என்றாள்.

அவனும் "சரி.. நான் பண்ணுறேன்.. போயிட்டு வா.."

என்று அவன் அவளை வழி அனுப்பி வைத்தான்..


நீ வருவாய் என...?
 

NNK8

Moderator
எனதருகில் நீ...❤

அத்தியாயம் 15

மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்து இறங்கிய இருவரையும் பார்த்த துரைராஜ் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தார்.


வீட்டிற்கு வந்து இறங்கிய அனுஷியாவை பார்த்த சுகன்யா "அனு குட்டி.. எப்பிடி இருக்கு உன் காலேஜ்? அப்புறம் உன் கல்லூரி அனுபவத்த கொஞ்சம் சொல்லு"

துரைராஜ் "என்னம்மா.. என் பொண்ண வீட்டுக்கு வெளிய வச்சே பேசுற?"
நாகராஜ் "என்ன.. நீ என் பேத்தி பாவம் அலைச்சுக்கலைச்சுப் போய் வந்தியிருக்கா அவள நிக்க வச்சு பேசுற?"

அவள் "தலைவரே.. போதும் போதும் நீங்க உங்க பேத்திக்கு வழி விடவே இல்ல.."
அவர் "சுகன்யா.. ஆ.. வாமா அனு.."


அன்று அவள் அவளுடைய குடும்பத்தினரோடு தன் நேரத்தை செலவிட்டாள்.

கனடாவில் அனிருத் அனுஷியாவை பற்றியே நினைத்து கொண்டு இருந்தான்.. அவன் ஒரு சமயம் அவளுக்கு ஃபோன் செய்தான்.

அனுஷியா ஃபோனை எடுத்தாள்.

அவன் "அனு.. நீ ஊருக்கு போயாச்சா?"
அவள் "ம்.. வந்துட்டேன்..அத்த என்ன பண்ணுறாங்க?"

அவன் "ம் சரி.. அவங்க கீழே வேலைப்பார்த்துகிட்டு இருக்காங்க"
அவள் "அப்படின்னா சும்மா படிச்சுகிட்டே இருக்காம் போய் என் அத்தைக்கு உன்னால முடிஞ்ச உதவி ஏதாவது செய்"

அவன் "ம்.. நான் உதவி பண்றேன்"
அவள் ஃபோனை கட் செய்தாள்.


அவன் கிச்சனுக்கு சென்று திவ்யாவிடம் "அம்மா.. ஏதாவது உதவி வேணுமா..?"

அவள் "வேண்டாம் கண்ணா. நான் பாத்துக்கிறேன்"

சிறிது நேரத்திற்கு பின்..

திவ்யா அவனிடம் "என்ன கண்ணா? எப்பயும் இப்பிடில்லாம் நீ இருக்க மாட்ட.. இன்னைக்கு என்ன புதுசா.. உதவியெல்லாம் பண்ணவான்னு கேக்குற?"


அவன் "ஏன் கேக்க கூடாதா?"

அவள் "சரி..கண்ணா நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன் நீ எனக்கு தோசை மட்டும் சுட்டு வைக்கிறியா?" அவன் "சரி.. மா.. பண்ணுறேன்"


இருவரும் சாப்பிட்டனர். பிறகு அவளிடம் அனிருத் ஏதார்த்தமாக "அம்மா.. நீங்களும் அனுவோட அப்பாவும் கூட பிறந்தவங்க.. ஆனா.. நீங்க அவர்கிட்ட ஒருநாள் கூட ஃபோன்ல பேசி நான் பார்த்ததே இல்ல?"


இதை கேட்டதும் அவளுடைய கண்களிலிருந்து கண்ணீரானது அருவிபோல சிந்தியது.


அவள் "இது பகை இல்ல கண்ணா துரோகம் அந்த துரோகத்துக்கு தண்டனையாக தான் நான் இப்பிடி வனவாசத்துல இருக்கேன்.

இருபது வருஷத்துக்கு முன்னாடி நான் என் குடும்பத்துக்கு பண்ண காரியம்.. ஐயோ அது பாவம்.. மகாப்பாவம்.."


அனிருத்திற்கு ஒன்றுமே புரியவில்லை.. அவள் கதறியவாறு சற்று நேரம் சாய்ந்தாள். ஒன்று மட்டும் உறுதியாக அவனுக்கு புரிந்தது, அது ஏதோ ஒரு சம்பவம் விபரீதமாக நடந்திருக்கிறது அது துரைராஜின் மனதில் வடுவாக மாறிவிட்டது.

ஆனால் தவறு யாரு பக்கம் இருக்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை என்ன நிகழ்ந்திருக்கும் என்றும் அவனுக்கு புரியவில்லை.

அவன் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்கு அவளுக்கு ஃபோன் செய்தான்.

அனுஷியாவின் வீட்டில்..


"அனு.. அனு.. ஃபோன் அடிக்கிது பாரு.." என்றார் அவளுடைய தாயார்.

அவள் ஃபோனை எடுத்து "ஹலோ.. அனிருத் எப்பிடி இருக்க..? என்ன விஷயம்?" அவன் "ம்.. நல்லா இருக்கேன். நீ நான் ஒன்னு கேட்டா பதில் சொல்லுவியா?"


அவள் "என்ன..?"
அவன் "நான் நாளைக்கு அங்க வரலாமா?"
அவள் "ஏய்.. அப்படி மட்டும் நீ பண்ணாத.. நீ இங்க வரவேண்டாம் ஏனா.. உங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் பகை இருக்கு.. என் அப்பாவப்பத்தி உனக்குத் தெரியாது.."


அவன் "அப்பிடி என்னதான் பகை..?"
அவள் "சில விஷயங்கள் நான் சொல்லுறத விட பாதிக்கப்பட்டவங்க சொன்னா தான் அதனுடைய வலிய புரிஞ்சுக்க முடியும்"

இதை கேட்டதும் அவன் ஃபோனை கட் செய்தான் பிறகு திவ்யாவிடம் அவன் சென்று அன்பாக கேட்கிறான்.

"அம்மா..நீங்க இப்போ எப்பிடி இருக்கீங்க?"
அவள் "கண்ணா.. பரவாயில்ல நீ.. போய் படுக்கலையா?"
அவன் "எப்பிடிமா.. உங்க மனசுல இப்பிடி ஒரு வலி இருக்குன்னு தெரிஞ்ச பிறகு நான்.."

அவள் சற்றே கவலையோடு அவனை ஒரு பார்வை பார்க்கிறாள்.

அவன் "சரி..மா.. நீங்க சொல்லணும்னா சொல்லுங்க இல்லைன்னா வேண்டாம்.. ஏன் கேட்டேன்னா.. உங்க பையனா நான் நீங்க பண்ண தப்ப தெரிஞ்சிகிட்டு அதுக்கு பரிகாரம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்"


இதைக் கேட்டதும் அவள் "கண்ணா ரொம்ப சந்தோஷம்.. இப்போ நான் ரொம்பவே ஆனந்தமா இருக்கேன்.. உனக்காக நான் என் கடந்து வந்த பாதையில் நடந்த விஷயத்த சொல்லுறேன்"


நீ வருவாய் என...?
 

NNK8

Moderator
அத்தியாயம் 16

1999..

திவ்யாவிற்கு அப்போது தன்னுடைய பள்ளி படிப்பை முடித்து மேற்படிப்பிற்காக கோவைக்கு சென்று விடுதியில் தங்கி படிப்பதற்கு அவளுடைய தம்பி நாகராஜிடம் கூறி அவளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்து அவளை வழி அனுப்பி வைத்தான்.


திவ்யா கோவைக்கு சென்றாள் அதுவும் தனியாக அல்ல தன் சிறுவயது தோழியோடு படிக்கச் சென்றாள்.


அவள் தினமும் காலை துரைராஜிற்கு கடிதம் அனுப்புவாள். அவனும் தன் அக்காவின் கடிதத்திற்கு பதில் அனுப்புவான்.


இவ்வாறு அவள் மூன்று மாதங்கள் தினமும் காலை போஸ்ட் ஆஃபீஸிற்கு சென்று கடிதம் போட்டுவாள். பிறகு மாலை நேரத்தில் அவள் தன் தம்பி அனுப்பிய கடிதத்தை வாங்கி வருவாள்.


ஒரு நாள் வழக்கம் மாலை நேரத்தில் கடிதாசியை வாங்க அவள் அந்த போஸ்ட் ஆஃபீஸிற்கு வந்த போது ஒருவர் அவளிடம்..


இன்று கனடாவில் அனிருத் அவளை தடுத்து "என்ன மா.. அது அப்பா தான..?"
அவள் " ம்ம்.. அன்னைக்கு உன் அப்பா என்கிட்ட"

அன்று மாலை..

"எக்ஸ்க்யுஸ் மீ.." என்றான் அர்ஜூன்.
அவள் "ம்ம்.. என்ன விஷயம் ?"
அவன் "இந்த.. கடிதம்.."
அவள் "ஆ.. என்ன வேணும்?"
அவன் "இல்ல மேடம் இந்த கடிதம் உங்களுக்கு வந்தது தானே?"


அவள் "ஆமா எனக்கு வந்தது தான். தாங்க்ஸ் அப்போ நான் கிழம்புறேன்"


அவனுடைய நண்பன் "டேய்.. இவ உனக்கு செட்டாகமாட்டா டா.. தயவு செய்து இவகிட்ட பேசுனது இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்"


அவன் "மச்சி.. நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ ஆனா.. ஒன்னு இவ எனக்கு தாய்மாமன் மகள் என் அம்மாவோட அண்ணன் மகள் டா.. அதனால் நீ.. உன் வேலையை பார்த்துட்டு போ.."


அவன் அவளை தினமும் மாலை அதே போஸ்ட் ஆஃபீஸிற்கு வந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டான்.

இரவு நேரம்..


திவ்யா அந்த கடிதத்தைப் பார்த்தாள். அதில்..


'அன்புள்ள திவ்யாவிற்கு,
நான் அர்ஜூன் எனக்கு சுத்தி வலைச்செல்லாம் பேச வராது எனக்கு உன்ன ரொம்பப் பிடிக்கும்.. நீ, என்னடா இவன் பார்த்து ஒருநாள் கூட முடியல நம்மகிட்ட இப்பிடி பேசுரான்னு நினைக்காத இது தான் உண்மை.


நான் உன் அப்பாவோட தங்கச்சி பையன். நானும் நீயும் கடந்த நாலு வருஷத்து முன்னாடி எட்டாம் வகுப்பு வரைக்கும் விருதுநகர் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஒன்னா படிச்சோம்.

நீ கூட எனக்காக உன் அம்மா கிட்ட இருந்து பொலி வாங்கிட்டு வருவல்ல ஞாபகம் இருக்கா?'

அவள் 'ஆ.. குட்டிகுண்டா..! அவனா இவன்.. அடையாளமே தெரியள இன்னைக்கு பாக்கும்போது' என்று நினைத்துக் கொண்டு சிரித்தாள்.


பிறகு அவள் அந்த கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள்.


'திவ்யா.. இப்போ நீ என்ன கண்டுபிடிச்சி இருப்பன்னு நினைக்கிறேன். நான் உன்ன கடந்த இரண்டு மாசமாக காதலிச்சிக்கிட்டு இருக்கேன். எனக்கு உன் ஞாபகமாகவே இருக்கு. உன் பதிலுக்காக நான் நாளைக்கு அதே போஸ்ட் ஆஃபீஸுக்கு வெளியே காத்திருப்பேன்'


அவள் மறுநாள் அந்த போஸ்ட் ஆஃபீஸிற்கு சென்றாள்.

அங்கு அவன் தன் தோழனோடு நின்று கொண்டிருந்தான்.

அவள் அவனிடம் "ஏய்.. என்ன நீ பாட்டுக்கு லெட்டர் எழுதி எனக்கு ப்ரோபோஸ் பண்ணியிருக்க? என்ன தான் உன் மனசுல நீ நினைச்சியிருக்க?" என்று அவள் பேசிக்கொண்டே இருந்தாள்.

அவன் "நிறுத்து.. நிறுத்து.. நான் வேற யாரும் இல்ல உன் அப்பாவோட தங்கச்சி பையன். மறந்துட்டியா..? நம்ம இரண்டு பேரும் ஒன்னா சேர்ந்து படிச்சியிருக்கோம் பேசியிருக்கோம்.."

அவள் "ஹா.. குண்டு பையாதான் நீ..?" அவன் "ஹப்பா.. இப்பயாவது ஞாபகம் வந்ததே.."

அவனுடைய நண்பன் "ஓ.. அப்போ நீங்க இரண்டு பேரும் சொந்த அத்தை பையன் மாமா பொண்ணு.ம்ம் என்ஜாய் குண்டு பையா.."

அவன், அவனை முறைப்பாகப் பார்த்தான்.

அன்று இரவு அவள் தன்னுடைய அறையில் தம்பி அனுப்பிய கடிதத்தை பிரித்துப் படித்துப்பார்த்தாள்.

'அக்கா, நீ எப்பிடி இருக்க?
நல்லா இருக்கியா? நான் நல்லா இருக்கேன். அப்பா அம்மா எல்லோரும் நலம் அக்கா. உனக்கு ஒன்னு இல்ல இரண்டு குட் நியுஸ்.

ஒன்னு நம்ம ஜெயா அண்ணாவுக்கு பொண்ணு பாக்க போன இடத்துல ரேவதி அக்காவையும் பொண்ணு கேட்டாங்க தெரியுமா?

அதனால் இரண்டு பேருக்கும் ஒரே நாள்ல திருமணம்.

நவம்பர் மாசம் பத்தாம் தேதி இந்த இரண்டு கல்யாணமும் நடக்கும் அக்கா.

உன் பதில் கடிதத்துக்கு அன்போடு காத்தியிருக்கும் துரைராஜ்'

அவள் 'ஆ.. எனக்கு செமஸ்டர் அக்டோபர் முப்பதாம் தேதியோட முடியுது சீக்கிரம் நான் ஊருக்கு போய் என் அக்காவையும் அண்ணாவையும் பார்க்கணும்.. ஆனா நவம்பர்க்கு இன்னும் ஒரு மாசம் இருக்கே?'


அவளை தேடி வந்த அர்ஜுன் வீட்டிற்கு வெளியே நின்றான்.

அவனை பார்த்த அவளுடைய தோழி "ஏய்.. திவ்யா உன் குண்டு பையன் உன்ன தேடி வந்தான் பாரு?"

அவள் " ஒழுங்கா பேசு மா ஏன் இப்பிடி..?"
அவள் "ஆம்.. பேசுவேன். திவ்யா பா..பா..பார்க்குறேன்"

அவளுடைய தோழி வடநாட்டு பெண்.
குஜராத்தில் இருந்து குடும்பச்சூழல்களால் தமிழகம் வந்தவள்.

இருவரும் வெளியே சென்றனர். அங்கு அவளிடம்,
அவன் "திவ்யா.. "
அவள் "என்னடா.. இப்போ வந்திருக்க? வாடன் பார்க்க போறைங்க? சீக்கிரம் சொல்லு என்ன விஷயம்?"

அவன் "அதான் என் கடித்ததுக்கு நீ என்ன பதில் சொல்லப்போற?"

அவள் "இன்னும் என்ன சொல்லணும்.. குண்டு பையா.."
அவன் "அப்பிடில்லாம் சொல்லாத.."

அவள் "போடா.. நீ எப்பையும் எனக்கு குண்டு பையா தான். வா கனிஷ்கா போகலாம்"

அவள் "நம்ம..இப்பிடி சொல்லலாம்"
அவள் "ஐயோ.. ராமா அது செல்லலாம்"

அவனுடைய நண்பன் "டேய்.. திவ்யா உன்ன காதலிக்கிறா மச்சான்"

அவள் அவனை திரும்பி பார்த்தாள்.

நீ வருவாய் என...?
 

NNK8

Moderator
அத்தியாயம் 17


திவ்யா அவனை திரும்பி பார்த்தாள்..

பிறகு அவர்கள் இருவரும் சில நாட்கள் ஒன்றாக ஊர் சுற்றுதல்,காஃபி ஷாப் செல்ல,விளையாட என அன்யோன்யமாகப் பழகினர்.

செமஸ்டர் எக்ஸாமை முடித்து விட்டு திவ்யா கனிஸ்காவோடு ஊருக்கு சென்றாள்.

அவளின் வருகையால் வீட்டில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


திவ்யா தன்னுடைய அக்காவைப் பார்க்க சென்றாள்..


திவ்யாவைப் பார்த்த ரேவதி "திவ்யா.. எப்பிடி இருக்க?"
அவள் "அக்கா.. நல்லா இருக்கேன். அப்புறம் மாமா எப்பிடி..?" அவள் "ஏய்.. போடி.." என்று சொல்லி வெட்கப்பட்டாள்.

திருமணத்திற்கு ஏற்பாடுகள் துவங்கின..

நிச்சயதார்த்தம் நன்றாக முடிந்தது.. மறுநாள் காலை இரு ஜோடிகளுக்கு திருமணம் முடிந்தது.

மூன்று நாட்களுக்கு பின் அவர்கள் மறுவீட்டு சடங்குக்காக சென்றபோது ரேவதியின் மாமியார் நித்யாவின் தாயார் நாகராஜிடம் "சம்மந்தி.. நான் ஒன்னு கேக்கலாமா?" அவர் "ம்ம்.. கேளுங்க சம்மந்தி."


அவள் "அது வந்து சம்மந்தி..உங்க மகள் திவ்யாவை என் கடைசி பையன் நாதனுக்குத் திருமணம் செஞ்சு வைக்கலாம்னு.."

அவர் "இதுக்கு ஏன் தயங்குறீங்க அடுத்த விசேஷம் அதுதான். நம்ம பேசி வைச்ச மாதிரி நீங்க பொண்ண நேர்ல பார்த்தபிறகு தான் முடிவு சொல்லுவேன்னு சொல்லியிருந்தீங்க"

அவள் "அதான் அதான் சொல்லு நாதன் உன்னுடைய முடிவு?"

அவன் "நான் இன்னும் பொண்ண பாக்கல்லையே?" துரைராஜ் அவளை அழைத்து வந்தான் அவளை பார்த்த நாதன் "அம்மா.. எனக்கு திவ்யாவ பிடிச்சியிருக்கு"

அவர் "அப்புறம் என்ன சம்மந்தி தாம்பூலம் மாத்திக்கலாம்"
அவள் "அப்பா.. என்ன விசேஷம்?"
அவர் "மகளே திவ்யா உனக்கும் நாதனுக்கும் நிச்சயம் பண்ணப் போறோம்"

அவள் அதிர்ச்சி அடைந்தாள். அர்ஜூனின் தாயார் தன் மனதினுள் 'ம்ம்.. என் அண்ணா என்னடான்னா என் மூத்த பையனுக்கு இவருடைய மூத்த மகள் ரேவதிய தான் திருமணம் செஞ்சுவைக்கவே இல்ல. என் சின்ன பையன் அர்ஜூனுக்கு இந்த திவ்யாவ கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பாத்தா.. இப்பிடி என்ன ஏமாத்திட்டாரே..'



திவ்யா தன் மனதினுள் 'ஐயோ.. எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டமே இல்லை நான் அர்ஜூன் காதலிச்சுட்டு எப்பிடி இவர கல்யாணம் பண்ணுவேன். ஏன் கடவுளே எனக்கு இந்த சோதனை?'


நாதனுக்கும் திவ்யாவிற்கும் வருகிற இருபத்தி நான்காம் தேதி திருமணம் நடக்கும் என இரு வீட்டு பெரியவர் முன்னிலையில் முடிவு எடுக்கபடுகிறது சுபம் சுபம்..

அன்று இரவு..


அவள் கனிஷ்காவின் வீட்டில்..


"கனிஷ்கா.. கனிஷ்கா.. எங்க இருக்க?" என்று அவளை அழைத்து கொண்டே உள்ளே வந்தாள் திவ்யா.
அவள் "இன்ன திவ்யா.."
அவள் "இன்ன இல்லமா என்ன இருக்குற டென்சல்ல நீ வேற.."
அவள் "ஆ.. என்ன தான் நடஞ்ச்சி?"
அவள் "ஐயோ.. கனிஷ்கா.. சரி விடு"

அவளிடம் அவள் நடந்தவற்றையெல்லாம் கூறினாள்.


அவள் "திவ்யா.. நின்ன தான் சொல்ற?"
அவள் "ஆமாம் கனிஷ்கா அத என்னன்னு சொல்ல?"

அவளைத் தேடி அந்த இடத்திற்கு சுகன்யா வந்திருந்தாள்.

அவளைப் பார்த்த திவ்யா "அம்மா.." அவளை அவள் வீட்டிற்கு அழைத்து சென்றாள்.


அன்று இரவு அவள் தூங்கவே இல்லை சிறிது நேரத்திற்கு பின் அவள் படுக்கையை விட்டு எழுந்தாள்.

அவள் உடனே தன்னுடைய அறையில் இருக்கும் லேன்லைன் மூலம் அவனுக்கு ஃபோன் செய்கிறாள்.

அவனுடைய நண்பன் எடுத்து "ஹலோ.." என்றான் அவள் "ஹலோ குண்டு பையா" அவன் "திவ்யா நான் அவனோட நண்பன் பேசுறேன்"
அவள் "அவன் எங்க?" அவன் "தூங்கிக்கிட்டு இருக்கான்"

அவள் அவனுடைய நண்பனிடம் அனைத்து விஷயத்தையும் கூறினாள். பிறகு அவள் வீட்டை விட்டு ஓடிவரப்போவதாகவும், இந்த விஷயத்தை அர்ஜூனிடம் கூறிவிடு என்றும் அவள் கூறினாள்.


பிறகு அவள் தன் துணிகளை ஒரு பெட்டியில் வைத்து எடுத்துச்சென்றாள். செல்வதற்கு முன் அவள் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றாள்.

இன்று..

அனிருத் "என்னமா நீங்க இப்பிடிக் போய் முடிவு எடுத்திருக்கீங்க?" அவள் "ஆமாம் கண்ணா அதோடு நான் எங்க வீட்டுக்கு போகவே இல்ல நானும் உன் அப்பாவும் கல்யாணம் பண்ணோம் பிறகு நாங்க கனடாவுக்கு வந்துட்டோம், நீயும் பிறந்த"

அவன் "உங்க தம்பிகிட்ட நீங்க பேசவே இல்ல.. அப்புறம் எப்படி நீங்க இத்தனை வருஷம்.."


அவள் "ஆமா.. கண்ணா.. என் அப்பா,அக்கா,தம்பி, தங்கச்சின்னு எல்லோரையும் நான் பார்த்து ரொம்ப வருஷமாச்சு"

அவன் "உங்க அம்மாவ நீங்க இப்போ பாத்தீங்களா?"

அவள் "ஆமாம் கண்ணா அதுக்கு மகிமா தான் காரணம். அவள் தான் என் அம்மாவோட ஃபோன் நம்பர் தந்தாள். அரிதா நான் என் அம்மாகிட்ட வீடியோ கால் பண்ணி பேசுவேன்"


அவன் தன்னுடைய மனதில் ஒன்று நினைத்தான் 'எப்பிடியாவது என் அம்மாவையும் மாமாவையும் ஒன்னு சேத்து வைக்கணும். அதுக்கு அனுஷியா நீ தான் என் கூட இருக்கணும். உன் உதவி எனக்கு இப்போ தேவை.சீக்கிரம் நான் அங்க வருவேன் அனு'


நீ வருவாய் என...?
 

NNK8

Moderator
அத்தியாயம் 18

திவ்யா அவனிடம் "நான் என் அம்மா கிட்ட எப்பயாவது அரிதா பேசுவேன் அப்பிடி ஒரு நாள் பேசும்போது தான் அனுஷியா பத்தின விவரங்களை தெரிஞ்சுக்கிட்டேன்.


உனக்கும் அவளுக்கும் திருமணம் செஞ்சு வைக்கணும்னு ஆசைப்பட்டேன்"

அவன் "அம்மா.. இன்னும் ஒரு வாரத்தில் நான் அங்க ஊருக்கு போய் எல்லா பிரச்சனைகளை தீர்த்துட்டு வருவேன்"

அவள் "ரொம்ப நல்லது.. ஆனா கண்ணா உனக்கு இன்னும் இருபது நாள் கழிச்சு செமஸ்டர் வருதே..?" அவன் "அதுக்குள்ள நான் வந்துடுவேன்"

திவ்யா மிகவும் ஆனந்தமடைந்தாள்.

அர்ஜூன் வீட்டினுள் நுழைந்தான்..

"அனிருத்.. திவ்யா..என்ன நீங்க இன்னும் தூங்காம இருக்கீங்க?"


அவன் "நானும் அம்மாவும் பேசிக்கிட்டு இருந்தோம். என்ன ப்பா விஷயம்?"

அவன் "நான் நாளைக்கு திருவனந்தபுரத்துக்கு போறேன். என் பையனும் என் கூட வரணும்"
அவள் "என்ன திடீர்னு?"


அவன் "ஆமா..என் நண்பன் கூப்புட்டான் அதான் போகலாம்னு.. அதுவும் அவன் அனிருத் பார்த்து பல வருஷம் ஆச்சு ஏன்..? நான் என் பையன கூட்டிட்டு போகக்கூடாதா?"


சிறிது நேரத்திற்கு பின் அவள் அனிருத்திடம் "என்ன கண்ணா? ஏன் இங்க தனியா நின்னுகிட்டு இருக்க?"
அவன் "அம்மா.. இந்த ரூம்ல அனுஷியாவோட நினைவு இருக்கு மா.. நான் இங்க இப்போ ரொம்ப மிஸ் பண்ணுறேன்"

அவள் "கண்ணா.. நீ..அவ மீது தீராத அன்பு வைச்சிருக்க அது.."
அவன் "என்னமா.?"
அவள் "ஒன்னுமில்ல நீ அவகிட்ட பேசு.. காலம் மாரழறிடுச்சுப்பா.."

அனுஷியாவின் வீட்டில்..


அனுவிற்கு அவளுடைய தந்தை பலகாரங்கள் வாங்கி வந்தார் அதை பார்த்த அவள் "ஏன் பா.. இவ்வளவு ஸ்வீட்ஸ்..!"
அவர் "ஆமா.. குட்டிமா எல்லாம் உனக்கு தான்."


அனுவின் தம்பி "அப்பா.." என்று அழைத்தவாறு வீட்டினுள் நுழைந்தான்.

அவளுடைய தாத்தா "ருத்ரா.. வா.. வா.. என்ன இவ்வளவு நாளாச்சு..?"
அவன் "ஆமா.. தாத்தா.. ப்ரண்ஸ் எல்லாம் சேர்ந்து ஊரு சுத்தினோம்"

அனுவின் தந்தை அவளிடம் "அனு.. அப்பா நான் திருவனந்தபுரம் போறேன். நீயும் கூட வரியா.?" அவள் "அப்பா.. வேண்டாம்.. நீங்க போயிட்டு வாங்க." அவர் "சரிமா.."

அனிருத் அவளுக்கு ஃபோன் செய்தான் அவள் அதை அட்டன் செய்து பேச ஆரம்பித்தாள்.

"ஹலோ.. எப்பிடி இருக்க அனிருத்?"
அவன் "ம்ம் நல்லா இருக்கேன்.. நீ..?"

அவள் "ம்ம்.. அப்புறம் அத்தே
எப்பிடி இருக்காங்க?"

அவன் "என் அம்மா நல்லா இருக்காங்க"

அவள் "என்ன விஷயமாக ஃபோன் பண்ணியிருக்க?"
அவன் "எங்க அப்பா நாளைக்கு திருவனந்தபுரம் போறாரு நானும் போறேன். நீ வர்றாயா? நாம மீட் பண்ணுவோம்"

அவள் "ஏய்.. இப்போகூட என் அப்பா கேட்டாரு தெரியுமா? நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். சரி என் அப்பா கிட்ட கேக்குறேன்"

இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த னர். அவ்வேளையில் அவன் எதார்த்தமாக அவளுக்கு ஒரு முத்தம் தந்தான் அதுவும் ஃபோன் வழியாக.

அவள் பூரித்துபோய் ஃபோனை கட் செய்தாள்.

அவள் துரைராஜிடம் "அப்பா.. நானும் உங்களோட வறேன்பா.."


அவர் அவளை பார்த்து சிரித்தார்.

அன்று இரவு அவளும் தந்தையும் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றனர் மறுநாள் காலை அவர்கள் திருவனந்தபுரத்தில் வந்து இறங்கினர்.

அனிருத் தன் தந்தையோடு ஃபிளைட்டில் திருவனந்தபுரத்திற்கு வந்தான்.


நீ வருவாய் என...?
 

NNK8

Moderator
அத்தியாயம் 19


அனிருத்தின் தந்தையும் அவருடைய தோழரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அனிருத் அவளைப் பார்க்க பெல்கனிக்கு செல்கிறான்.


அவளிடம் அவன் "ஹாய்.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"

அவள் "ஏய்.. அனிருத்.. நான் தான் மகிமா.. என்ன நீ.. என்ன பேசணும்.?"

அவன் "ஆ.. நீயா.. நல்லது.. அது வந்து மகி.. நான் உன்ன திருமணம் செஞ்சுக்க முடியாது.. என்ன மன்னிச்சுடு"

அவள் "அனிருத்.. விட்டுத்தள்ளு நான்.. இன்னைக்கு நைட் குஜராத் போறேன். என் கூட வருவியா..?"

அவன் "என்ன சொல்லுற கொஞ்சம் தெளிவா சொல்லு"

அவள் "நான் உன் நண்பன் முகமத் ஊருக்கு போறேன். ஏன்னா நானும் அவனும் கடந்த நாலு மாசமாக காதலிச்சுட்டு இருக்கோம். என் அப்பா எனக்கும் உனக்கும் திருமணம் செஞ்சு வைக்க நினைக்கிறாரு"

அவன் "அப்பிடியா.. முகமத் என்கிட்ட எதுவும் சொல்லவே இல்ல. அதுமட்டும் இல்ல மகி.. நான் அனுஷியாவ.."

அவள் "அதுவும் எனக்கு தெரியும். அதான் நான் ஓடிப்போக போறேன்."

அவன் "என்ன நீ.. ஓடிப்போரேன்னு சொல்லுற? இங்க பாரு மகி நம்ம பெத்தவங்களுக்கு என்னைக்கும் துரோகம் செய்யக்கூடாது. புரிஞ்சுக்கோ"

அவள் "அப்பிடியா.. அப்போ நீ அனுவ மனசுல வைச்சுக்கிட்டு என் கூட வாழப்போற அப்பிடிதானே?"


அவன் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.


அவள் "இங்க பாரு அனிருத் சில சமயம் வாழ்க்கையில் நாம நமக்கு பிடிச்சவங்களோட வாழணும்னா எதிர்த்து நின்னுதான் ஆகணும். புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன். எந்தப் பதிலா இருந்தாலும் இன்னைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு பீச் வா நான் காத்துகிட்டு இருப்பேன்"


மாலை ஐந்து மணி.. கோவளம் பீச்சில்..


மகிமாவிடம் அனிருத் "மகிமா.. நான் முடிவு பண்ணிட்டேன் நானும் அனுவும் சேர்ந்து உன்கூட குஜராத்துக்கு வர்றோம்"

அவள் "அனு.. எப்பிடி இங்க..?"

அனுஷியா "மகி.. நான் இங்க தான் இருக்கேன்"
என்று அவள் அவளிடம் புன்னகை செய்தாள்.


சிறிது நேரத்திற்கு முன்..


அனிருத் மெல்ல மெல்ல நடந்து பக்கத்து அறையினுள் நுழைந்தான்.

அவனை பார்த்த அனு சட்டென அவன் பக்கம் சென்று அவனை அழைத்து அறைக்கு செல்கிறாள்.

அவனோ திடுக்கென பார்க்கிறான்.

"அனு.. என்ன அனு என்னாச்சு?"
அவள் "ஏய்.. நீ பாட்டுக்கு உள்ள வர யாராவது பார்த்திருந்தா என்ன ஆகியிருக்கும்?"

அவன் "என்ன ஆகியிருக்கும்..?"
அவள் " ம்ம்.. சரி என்ன நீ யோசிச்சுகிட்டே இருந்த?"

அவன் "நான் இன்னைக்கு.."

அவன் அவளிடம் அனைத்து விஷயங்களை கூறினான்.

அவள் "அப்பிடியா.. சரி.. அப்போ நீ என்ன முடிவு எடுக்கப்போற..?" அவன் "அதான் தெரியள எப்பிடி என்ன செய்யலாம்.?"

அவள் "நீ.. குஜராத்துக்கு போகப் போறியா.!"
அவன் "ஆமா.. நீ அதுக்கு என்னோட வரணும்"


அவள் திகைத்து போய் நின்றாள். அவள் பேசுவதற்கு வார்த்தைகள் வரவே இல்லை.

அவன் "என்ன..? ஏதாவது சொல்லு அனு.."

அவள் "இல்ல.. அது வந்து.. அனிருத்.. என்னால என் அப்பாவுக்கு.."


அவன் "சில நேரம் நமக்கு பிடிச்சவங்ககூட வாழுவதற்கு.."

அவள் "சரி.. சரி.. அப்போ நான் உன் கூட வர்றேன். ஆனா.. ஒன்னு நீ என்ன ஏமாத்திடக் கூடாது சத்தியம் பண்ணு"

அவன் "எப்போ நான் உன் கையில் இந்த மோதிரத்த போட்டுவிட்டேனோ அப்போ இருந்தே நான் உன் கிட்ட உண்மையா இருக்கேன்"

இதை கேட்டதும் மகிமா "ஆஹா.. செம.. சரி.. அனிருத், அனுஷியா அப்புறம் நைட் பதினொரு மணிக்கு ஃப்ளைட் நம்ம போகணும். ரெடியாகிக்கோங்க"

அவர்கள் மூவரும் திருவனந்தபுரம் ஏர்போட்டில் குஜராத் செல்லும் ஃபிளைட்டில் ஏறினர்..


மறுநாள் விடியற்காலை பொழுது மூவரும் விமான நிலையத்தை அடைந்தனர்.


மகிமாவை பார்த்த முகமத் அவளிடம் "மகி.. அனிருத் அனுஷியா.. நீங்க.. எப்பிடி இங்க.?" அவள் அவனிடம் நடந்தவற்றை கூறினாள்.


அவன் அவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தான்.

"முகமத்.. வாடா.. பையா..வாங்க.. வாங்க.." என்று அவர்களை அன்போடு வரவேற்றாள் அவனுடைய தாயார்.

அவன் "கனிஷ்காஅம்மா.. இவங்க இரண்டு பேர்ல யாரு மகிமா சொல்லுங்க பாப்போம்"

அனிருத் தன் மனதினுள் 'அப்போது முகமத்தோட அம்மாவும் என்னோட அம்மாவும் தோழிகள். இவங்க தான் என் அம்மாவோட ஃப்ரண்டுன்னு நான் எப்பிடி கண்டுபிடிக்கிறது.?'


அவள் "ஆ.. இவள் தான் என் மருமகள்"
அவன் "அம்மா..!"


அவள் "அத்த.. என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க"


கனிஷ்கா அவனிடம் "மகனே.. இந்த பொண்ணு யாரு?"
மகிமா "இவ என் ஃப்ரண்டு இவனும் இவளும் காதலிக்கிறாங்க அத்த. இவனோட வீட்டில இவனோட அப்பா.." அவளிடமும் அவள் நடந்தவற்றை கூறினாள்.


அவள் "போதும்..போதும்.. மகிமா. இவங்களுக்கு என்னால் திருமணம் செஞ்சுவைக்க முடியாது"

அவன் "ஏன் மா ஏன்.?" அவள் "ஏன்னா.. இப்பிடி ஒரு காரியம் என் தோழி செஞ்சா அப்பிடிப்பட்ட துரோகம் அவ அவங்க குடும்பத்திற்கு செஞ்சதுல இருந்து அவங்க வீட்டுல இருக்கும் பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க,
துன்பப்பட்டாங்கன்னு தெரிஞ்சிகிட்டவ நான். அதனால் என்னால் இந்த பாவத்த செய்ய முடியாது.!!"

அனிருத் முடிவு செய்துவிட்டான் இவள் வேறு யாரும் அல்ல என் தாயினுடைய தோழி கனிஷ்கா தான் என்று..

நீ வருவாய் என..?
 

NNK8

Moderator
அத்தியாயம் 20


அனிருத் முடிவு செய்துவிட்டான் இவள் வேறு யாரும் அல்ல என் தாயினுடைய தோழி கனிஷ்கா தான் என்று..


அவன் "ஆன்டி.. நான் உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்"
அவள் "எதுவாக இருந்தாலும் இங்க என் பையன் முன்னாடி பேசு"

அவனுடைய மகன் "அம்மா.. அவன் ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்னு நினைக்கிறான். நான் எதுக்கு நடுவுல? மச்சி நீ பேசு நான் போய் என் வேலைகளை பாக்குறேன்"


முகமத் சென்ற பின் அவன் அவளிடம் "ஆன்டி.. நீங்க நினைக்கிற மாதிரி நான் குடும்பத்திற்கு பகை உண்டாகும்னு இந்த செயலை செய்ய ஆசைப்படவே இல்ல. நான் அனுவ திருமணம் செஞ்சுக்கணும்னு நினைக்கிறதுக்கு இரண்டு காரணங்கள் இருக்கு"

அவள் அவனை சட்டென்று பார்த்தாள்..

அவன் "ஆமா.. முதல் காரணம் எங்களுடைய காதல். இரண்டாவது காரணம் என் அம்மா திவ்யா"

அவள் "திவ்யா..!! நீ.. அவளோட பையனா?" அவன் "ஆமா.. ஆன்டி.. நான் அவங்களோட பையன். அனு என் மாமா பொண்ணு"

அவள் "துரைராஜ் அண்ணா பொண்ணா அனு.."
அவன் "ம்ம்.. நீங்க எனக்கு ஒரு உண்மையை சொல்லணும்"
அவள் "சொல்லுப்பா என்ன?"
அவன் "என் அம்மாவுக்கு நிச்சயம் முடிஞ்ச அன்னைக்கு என்ன தான் நடந்தது. கடிதத்துல என்ன எழுதி இருந்தாங்க?"


அவள் "சொல்லுறேன்..
அன்னைக்கு இராத்திரி.."


அன்று இரவு..


கனிஷ்கா "திவ்யா.. எங்கே போனா.. திவ்யா.. " அவளுடைய அறையில் அவள் எழுதி வைத்திருந்த கடிதத்தை பார்த்தாள். அதை அவள் எடுத்து படித்தால் அவளுக்கோ படிக்க முடியவில்லை அதிலிருந்த செய்தியை புரிந்து கொள்ள அவளால் முடியவே இல்லை.


அதை அவள் அவளுடைய தம்பி கையில் கொடுத்தாள் அதை வாங்கி படித்தான் துரைராஜ்.


(அன்புள்ள தம்பிக்கு,
திவ்யா எழுதுவது கண்ணா என்னால் இந்த திருமணத்தை செஞ்சுக்க முடியாது..

ஏன்னா மனசுல அர்ஜூன் நினைச்சுகிட்டு உடம்பால வேற ஒருத்தருக்கு என்னால் இருக்க முடியாது அது பெரிய பாவம் இல்ல சித்திரவதை. உன் சந்தோஷத்துக்கு நான் கல்யாணம் பண்ணிட்டு என் சந்தோஷத்தை நிம்மதிய கெடுத்துகிட்டு என்னால் ஒரு போதும் வாழவே முடியாது. என்ன மன்னிச்சுடு கண்ணா.

நீ ரொம்ப கவலைப்படுவன்னு தெரியும். இருந்தாலும் எனக்கு வேற வழி தெரியல்ல.

இப்படிக்கு, உன் சகோதரி)


அவன் "அம்மா.. அப்பா..எல்லோரும் வாங்க!" அனைவரும் வந்தனர். "என்ன ஆச்சு தம்பி?"

அவன் "அண்ணா.. அக்கா துரோகம் பண்ணிட்டா அண்ணா.. திவ்யா அக்கா நம்ம எல்லோரையும் ஏமாத்திட்டு இதோ இவங்க பையன் அர்ஜூன்னோட ஓடிப்போட்டா"

அவன் "சரி.. சரி.. அழுகாத இப்போ நம்ம நாதனுடைய குடும்பத்துக்கு தெரிவுபடுத்த வேண்டாம் நான்.. நான்.. விடிஞ்சதும் தேடி போய் பாக்குறேன். இப்போ நான் என் தோழர்களை அனுப்பி வைக்கிறேன்"

அவன் அவனுடைய தோழர்களை அனுப்பி வைத்தான்.


இரவு முழுவதும் தேடியவர்கள் மறுநாள் காலை அவனுக்கு ஃபோன் செய்தனர்.

அவன் "ஹலோ.." அவனுடைய நண்பன் "மச்சி அந்த அர்ஜூனும் உன் அக்காவும் கல்யாணம் பண்ணதா என் ஃப்ரண்டு சொன்னான். அப்புறம் அவங்க இரண்டு பேரும் இன்னைக்கு நைட் கனடாக்கு போகுறாங்கன்னு தகவல் வந்தது"

அவன் "சரி.. டா.. நன்றிடா"
அவனுடைய தம்பி

"என்னாச்சு அண்ணா.?" அவன் "அவங்க இரண்டு பேரும் திருமணம் செஞ்சுகிட்டாங்க நைட் கனடாவுக்கு ஃபிளைட் ஏற போறாங்கன்னு.."

அவன் "ஏய்.. என்ன ஏமாத்திட்டு போயிடுவாளா அவ.. அண்ணா..!!!"

"துரைராஜ்.. அமைதி டா.. நா..நான் போய் பாக்குறேன்."

அவன் அவர்களைப் பார்க்க கோவைக்குச் சென்றான்.

இன்று..

கனிஷ்கா "அப்புறம் என் தோழிய தேடிப்போன திவ்யாவோட அண்ணன் திரும்ப வரும்போது இறந்துபோய் பிணமாக தான் வந்தாரு. அது துரைராஜ் மனசுல பெரிய காயமாக மாறிடுச்சு அக்காவால தான் அண்ணியோட வாழ்க்கை போயிடுச்சுன்னு அவன் அவளுடைய பொருட்களை ஏறித்து சாம்பலாக்கிட்டான். அப்புறம் நான் முகமத்தோட அப்பாவ திருமணம் செஞ்சுகிட்டு இங்க வந்தேன். அது மட்டும் இல்ல நித்யாவுக்கு மறுமணம் பண்ண அவன் வரன் தேடினான் இறுதியாக ஒரு வருஷம் கழிச்சு லட்சுமியோட அண்ணன் அவங்கள திருமணம் செஞ்சாரு துரைராஜூம் அதே மேடையில் லட்சுமிய திருமணம் செஞ்சுகிட்டான்"


அனிருத் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது அவன் "பாவம்.. இதனால் அவருடைய மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கு அனுவோட அப்பா பாவம். நான் அனுவ திருமணம் செய்வேன் என் அம்மாவோட திருமணம் மூலம் சுக்குநூறாக உடைந்த குடும்பம், எங்க திருமணம் மூலம் ஒன்னு சேர்க்க போறோம் அதுக்கு நீங்க தான் உதவி பண்ணனும்"


அவள் "சரி.. உங்களுக்கும் நான் திருமணம் செஞ்சுவைப்பேன்"

அவன் அவளுடைய அறைக்கு சென்றான் அவள் அங்கு அவள் மஞ்சள் நிற சுடிதாரில் முஸ்லிம் பெண்போல ஸாலை போட்டுகொண்டு அழகு பார்த்தாள்.

அவன் "அனு.. அனு.."
அவள் "அனிருத்.. நான் எப்பிடி இருக்கேன்?"
அவன் "அழகா இருக்கு.."
அவள் "அனிருத்.. நீ.. இப்போ என்ன சொன்ன?" அவள் "
அது..வந்து நல்லா இருக்கு.."

அவள் "ஏய்.." என்று சொல்லி அவனுடைய கண்ணாடியை கழற்றினாள்..
அவள் "எங்க நீ என்ன பிடி பாப்போம்"
அவன் "கண்ணாடிய குடு அனு.."

இருவரும் அந்த அறைக்குள்ளேயே சுற்றி சுற்றி விளையாட அவன் அப்போது கால்தடுக்கி அவள் மேலே விழுந்தான்.

இருவரும் கட்டிலில் விழுந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

வெளியே இருந்த மகிமா முகமத்திடம் "அனிருத் அனுஷியாவ சாப்பிட வரச்சொல்லு"

அவன் அறையினுள் வந்தான்.

அவர்களை பார்த்தவன் அங்கிருந்த ஒரு பொம்மையை அவன் மேலே ஏரிய அந்த பொம்மை மூலமாக அனுவின் மூக்கில் அவன் ஒரு முத்தமிட்டான்.

அவளும் அவனுடைய நாடியில் ஒரு முத்தமிட்டாள்"

பார்த்த முகமத் அவனுடைய கண்களை பொத்திக்கொண்டான்.


நீ வருவாய் என...?
 

NNK8

Moderator
அத்தியாயம் 21


அன்று இரவு திவ்யா அனிருத்திற்கு ஃபோன் செய்தாள்.

அவன் "ஹலோ..மா"
அவள் "கண்ணா.. எப்பிடி இருக்க?"

அவன் "நல்லா இருக்கேன். நீங்க?"

அவள் "ம்ம்.. நல்லா இருக்கேன். அம்லு என்ன பண்ணுறா?"

அவன் "அவ மகியோட வெளியே இருக்கா?"

அவள் "சரி.. பா கண்ணா இரண்டு பேரும் உடம்ப நல்லா பாத்துக்கோங்க நான் அப்புறம் பேசுறேன்"

அவன் "சரிமா.."என்று கூறிவிட்டு ஃபோனை கட் செய்தான்.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் துவங்கின..

அனைவரும் கூடி வெகுவிரைவாக எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர்.

கனிஷ்கா, அவர்களின் உறவினர்கள் அனைவரும் இரு பெண்களுக்கும் மஞ்சள் நீராட்டு சடங்கு செய்தனர்.

அச்சடங்குகள் முடிந்ததும் இரு ஜோடிகளும் ஆடல் பாடல் என ஒன்று கூடி மகிழ்ந்தனர்.

சடங்கின் இறுதியாக அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.


அனுவிற்கு அவன் "நான் தான் உனக்கு அன்னைக்கே மோதிரம் போட்டு விட்டேனே."


அவள் "இருந்தாலும்.."
அவன் "சரிசரி.. நான் இந்த புது மோதிரத்தையும் போட்டுவிடுறேன்"


மறுநாள் காலை இரு மணமகன்களும் ஓமகுண்டத்தின் முன் நின்றுகொண்டு இருந்தனர்.

இரு மணப்பெண்களையும் நால்வர் ஒரு பல்லக்கில் தூக்கிக்கொண்டு வந்தனர்.

அவர்கள் இருவரும் தங்களுடைய முகத்தில் வெற்றிலையை வைத்து மறைத்து வந்தனர்.


பிறகு அவர்கள் இருவரும் மணவறையில் அமர்ந்தனர்.

அனிருத் மற்றும் முகமத் ஆகிய இருவரும் தங்களுடைய காதலிக்கு குங்குமம் வைத்து அவர்கள் அவர்களை மனைவியாகிக் கொண்டனர்.

நெருப்பு குண்டலத்தை ஏழுமுறை சுற்றி வந்தனர்..

திருமணம் முடிந்தது..

மற்ற சடங்குகளும் நன்றாக நடந்தது.


இறுதியாக நடக்கவிருக்கும் தாம்பத்திய சடங்கிற்கு நேரம் குறித்தனர்.


அந்த நல்ல நேரத்தில் கனிஷ்கா மகிமாவை முகமத்தின் அறையில் விட்டுவிட்டு அனுஷியாவை மற்றொரு அறையில் அனுப்பிவைத்தாள்.


சிறிது நேரத்திற்கு பின் இரு மாப்பிள்ளைகளும் அவர் அவர் அறையினுள் சென்று அறையின் கதவை பூட்டிக்கொண்டனர்.


அறையினுள் சென்ற அனிருத் அவள் பக்கம் அமர்ந்தான் அவளுடைய புடவையானது அவள் முகத்தை மறைத்திருந்தது அவன் அதை எடுத்தான்..

பிறகு அவள் அவனை பார்த்து "அனிருத்.. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு ?" அவன் "ஏன் பயம்.? நான் தான் இருக்கேன்ல"

அவள் "இல்ல அனிருத் அது வந்து.. நம்ம இப்பிடி வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செஞ்சுகிட்டது தப்பு..ஆனாலும் இந்த சடங்கு நடந்துதான் ஆகணுமா?"

அவன் "இதோ என்ன பாரு..நம்ம கல்யாணம் பண்ணி இந்த சடங்க செய்யாமல் விடுறது உன் விருப்பம் தான். ஏனா ஒருத்தருடைய விருப்பம் இல்லாமல் எந்த ஒரு சடங்கையும் செய்யவே கூடாது"

அவள் "எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷம் அனிருத். நீ என்ன நல்லாவே புரிஞ்சுகிட்ட நான் தான் உன்ன சந்தேகப்பட்டுட்டேன்"

அவன் "ச்சி.. ச்சி.. நீ நடக்கபோறத நினைச்சு கேட்ட இதுல என்ன இருக்கு..? எதுவாக இருந்தாலும் நம்ம பாத்துக்கலாம். நான் எப்பவும் உன்கூடவே தான் இருப்பேன்"

அவள் கண்கலங்கினால் பிறகு அவன் அவளுடைய கண்ணீரை துடைத்து விட்டான்.

அப்போது அங்கிருந்த ஒரு ஜாடி கீழே விழுந்த சத்தத்தைக் கேட்ட அனு அவனை கட்டியணைத்துக் கொண்டாள்.

இருவரும் கட்டிலில் சாய்ந்த போது அங்கிருந்த தலையணையில் அவனுடைய தலை பட்டது அந்த சமயத்தில் தலையனைக்கு பின்னால் இருந்த ஸ்விச் ஆஃப் ஆனது.


மறுநாள் காலை அனுஷியா மகிமா இருவரும் அன்றாட வேலைகளை தொடங்கினர்.

அனுஷியா பூஜை அறையில் பூஜை செய்து வீடு முழுவதும் கற்பூர நறுமணம் வீசச்செய்தாள்.


மகிமா அனைவருக்கும் தேநீரையும் காலை உணவையும் சமைக்க சின்னஞ்சிறு உதவிகளை கனிஷ்கா செய்து கொடுத்தாள்.

இருவரும் தங்களுடைய கணவர்களை எழுப்ப அறைக்கு சென்றனர்.


அனிருத் நன்றாக உறங்கிகொண்டு இருந்தான்.

அவள் அவன் அருகே சென்று "அனிருத்.. எழுந்திரு.. நம்ம கோவிலுக்கு போகணும் எழுந்து கிழம்பு டா.."

அவன் "அனு.. என்ன வேணும்..?" என்று சொல்லிக்கொண்டு அவன் தன் கண்ணை கசக்கினான்.

அவள் "ஐயோ..நம்ம கோவிலுக்கு போகணும் இங்க வந்த பிறகு ஊரையே சுத்திப்பாக்கல்ல வா அனிருத் போயிட்டு வருவோம்"

அவன் "சரி..சரி.. அனு போகலாம்" என்று சொல்லி அவன் அந்த காஃபியை குடித்தான் உடனே அவன் "காஃபி சூப்பர் அனு..நீ போட்டியா?"

அவள் சிரித்துகொண்டே "மகி மகி இங்க வா!" அவளும் வந்தாள்
"என்ன அனு?"


அவள் "அனிருத்துக்கு நீ போட்டும் தந்த காஃபி நல்லா இருக்காம்"


அவள் "அப்பிடியா.. தாங்க்ஸ் அனிருத்"

அவன் "அப்படின்னா.. நீ காஃபி போடலையா?"
அவள் "இல்ல.. இல்ல அனிருத்"


அவன் "சரி.. அனு.. நீ.. எனக்கு ஒரே ஒரு.." என்று கூறுவதற்கு முன்..

அவள் புரிந்து கொண்டு "சரி.. அனிருத் உனக்காக ஒரே ஒரு முறை நான் என் கையால காஃபி போட்டு கொண்டு வரேன். இப்ப போய் குளிச்சுட்டு வா.. போ.. போ.."


அவன் தன் மனதினுள் 'இவ இருக்காளே.. என்ன பண்ணுறதுனெனு தெரியல்ல.. அனு..உன்ன..' என்று சொல்லி அவன் தன் தலையை செல்லமாக தட்டிக்கொண்டு சிரித்தான்.


நால்வரும் கோவிலுக்கு கிழம்பினர்..

அவர்கள் சென்ற கோவில் காளீஸ்வர் மகாதேவன் இந்துக்கள் வழிபடும் கோவிலாகும்.


நீ வருவாய் என...?
 

NNK8

Moderator
அத்தியாயம் 22


கோவிலில் அவர்கள் இருவரும் கடவுளிடம் தங்களுடைய கோரிக்கையை முன் வைத்தனர்.


அனிருத் தன் மனதில் 'சிவபெருமானே.. நாங்க இரண்டு பேரும் இன்னைக்கு தான் திருமணம் முடிஞ்சு முதல் முறையாக கோவிலுக்கு வந்திருக்கோம். நாங்க திட்டமிட்ட மாதிரி தங்களுடைய திருமணத்தை மறைச்சு இரண்டு குடும்பத்தையும் ஒன்னு சேர்த்து வைக்க உங்க துணை வேணும்' என்று அவன் கடவுளிடம் வேண்டினான்.


அவள் 'எங்க கல்யாணத்த மறைச்சு இரண்டு குடும்பத்தையும் சேர்த்து வைக்கிற இந்த போராட்டத்தில் வருகிற எல்லா தடைகள் இருந்து என்ன காப்பாத்த அனிருத் இருக்கான். அவன காப்பாத்த நான் இருக்கேன். இந்த போராட்டத்தில் ஜெயிக்க எங்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் நீங்க தான் தரணும் கடவுளே.'


என்று அவள் தன் கோரிக்கையை முடித்த அடுத்த வினாடி அக்கோவிலின் ஆலயமணி அடித்த ஓசையை கேட்ட அனுஷியா மிகவும் ஆனந்தம் அடைந்தாள்.

அதை பார்த்த அனிருத் "என்ன..அனு..?"

அவள் "ஒன்னுமில்ல வா போகலாம்."

அவன் "அப்ப சிரிச்சதுக்கு காரணம் சொல்லமாட்ட?"


அவள் "சொல்லுவாங்க சொல்லுவாங்க போவியா.." அவன் அவளுடைய கையை பிடித்து இழுத்தான் அவள் சற்றுத் திரும்பி அவனிடம் "என்ன..?"
அவன் "இங்க வா.. சேர்ந்து போவோம்"

அவ்வேளையில் மகிமா அவனிடம் "பாரு முகமத் அவங்க இரண்டு பேரும் எவ்வளவு அன்யோன்யமா இருக்காங்க. நீயும் இருக்கியே..?"

அவன் "மகி..என்ன நீ இப்பிடி சொல்ற?அவங்க பாவம் எவ்வளவு பெரிய முயற்சிய எடுக்கப் போறாங்க இதுக்கப்புறம் அவங்க இப்பிடி ரொம்ப அன்பா இருக்க முடியுமா..?"

அவள் "ஆமா.. முகமத் நீ சொல்லுறதும் ஒரு வகையில் சரி தான்"

அவன் " வா..மகி நம்ம அவங்கிட்ட போய் பேசுவோம்"

அனு "அனிருத் நமக்கு செமஸ்டர் வருது..இன்னும் பதினைந்து நாள் தான் இருக்கு படிச்சதெல்லாம் மறந்துபோன மாதிரி இருக்கு.."

அவன் "ஆமா.. அனு.. நம்ம இப்போ ஊருக்கு போவோம் நீயும் வீட்டுக்கு போய். செம் முடிஞ்சதும் காலேஜ் ஒரு மாசம் லீவ் விடுவாங்க அப்போ அந்த டயத்துல நம்ம குடும்பப் பகையை சரி செஞ்சு வைக்கலாம்."


அவள் "அப்ப.. நான் இப்போது இருந்தே நம்ம திருமணத்தை மறைச்சு வைக்கணும்.. சரி நீ எனக்கு ஒரு இரண்டு நாள் கழிச்சு கனடாவுக்கு ஃப்ளைட் டிக்கட் மட்டும் போட்டு வைக்கிறியா?"


அவன் "சரி.. நான் இப்போ உனக்கு திருச்சிக்கு ஃப்ளைட் டிக்கட்டும் எனக்கு கனடாவுக்கும் டிக்கட் புக் பண்ணுறேன். இன்னைக்கு நைட் கிடைச்சா நல்லா இருக்கும்"

முகமத் "என்ன அனிருத் வீட்டுக்கு போகலாமா?"

நால்வரும் வீட்டுக்கு வந்தனர்.. அனிருத்தின் அதிஷ்டம் இருவரும் நைட் ஃப்ளைட்டில் டிக்கட் கிடைத்தது.


அவர்கள் ஊருக்கு கிழம்புவதற்கு முன் கனிஷ்காவிடம் "ஆன்டி.. நீங்க எங்க இரண்டு பேருக்கும் பண்ண உதவிக்கு தாங்க்ஸ் கண்டிப்பாக இந்த உதவியை நானும் அனுவும் மறக்கவே மாட்டோம்" என்று கூறிவிட்டு புறப்பட்டனர்.


இருவரும் அவர் அவர் ஊருக்கு செல்ல ஃப்ளைட் ஏறினர்.


மறுநாள் மதியம் அவள் திருச்சி ஏர்ப்போட்டிற்கு வந்தாள்.. மதுரைக்கு அவள் பைபாஸ் ரைடரில் சென்று வீட்டிற்கு வந்தடைந்தாள்.

வந்தவள் நேராக ரெஸ்ட்ரூமிற்கு சென்று தன் உடைகளை மாற்றிவிட்டு குங்குமத்தை அழித்துவிட்டு எப்போதும் போல் ஒரு கன்னிப்பெண் ஆக அவ்விடத்தை விட்டு வெளியேறினாள்.


அவளை பார்த்த துரைராஜ் "அனு.. குட்டிமா.. வா.. வா.. என்ன இவ்வளவு லெட்டாஆகிடுச்சு..?"


அவள் "அப்பா.. அது வந்து..நான்.." அவளுடைய அம்மா "ஏய்.. அனு.. லெட்டானா ஃபோன் பண்ணி சொல்ல வேண்டாம்.. மையிறு மாதிரி காரணத்தை சொல்லுறதுக்கு ஜவ்வா இழுக்குற..? என்ன.. யார் கூடயாவது ஓடிப்போற பிலான் இருக்கா..?"

துரைராஜ் அவளை அடித்தான் பிறகு அவள் "ஏன்.. என்ன அடிச்சீங்க?"

அவன் "ஏன்டி.. நீயெல்லாம் ஒரு பொம்பளையா..? பிள்ள பாவம் ரொம்ப தூரத்திலிருந்து வந்தியிருக்கே அவளுக்கு காஃபி போட்டு தராம நீ.. கேள்வியா.. கேட்டு கொலை பண்ணுற.."

அவள் "இல்லங்க.. அது வந்து.."
அவன் "நிறுத்து!! போ.. போ உள்ளே.."

அவள் அழுதுகொண்டே உள்ளே சென்றாள்..

அவன் அனுவிடம் "குட்டிமா.. உள்ள போய் ரெஸ்ட் எடு.. உன் அம்மா பேசுனத மனசுல வைச்சிக்காத.."

அவள் அறையினுள் சென்று கதவை பூட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.


அப்படியே அவள் தன் மனதினுள் 'ஐயோ..! கடவுளே..!! என்ன சோதனை இது.. யாருகிட்ட முதல்ல என் கல்யாண விஷயத்தை சொல்லலாம்னு இருந்தேனோ அவர்களுடைய மனசுல இருந்த விஷயம் வெளியே வந்திடுச்சு. ரொம்ப நன்றி கடவுளே.. அம்மாவே இப்பிடி திட்டுறாங்க பாட்டிகிட்ட சொன்னா என்ன நடக்குமோ..!'


என்று அவள் தன் மனதில் நினைத்து குமுறி கொண்டு அழுதாள். அப்போது அவ்வறையில் நுழைந்த அவளுடைய பாட்டி சுகன்யாவும் சத்ருவும் அவளைப் பார்க்க கதவை தட்டினர்.

அவள் கதவை திறந்தாள் பாட்டியை பார்த்தவள் கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள்.


பிறகு அதனை தொடர்ந்து சத்ரு அவ்விடத்துக்கு சென்றான்.

பாட்டி அறையினுள் அவளை அழைத்து சென்று அவளை தன் மடியில் படுக்க வைத்து அவளுடைய தலைமுடியில் இதமாக வாரிவிட்டு அவளை அவள் உறங்கவைத்தாள்.

நீ வருவாய் என...?
 

NNK8

Moderator
அத்தியாயம் 23


அனிருத் கனடாவிற்கு வந்து இறங்கினான்.. ஏர்ப்போட்டில் அவனை பார்த்த அர்ஜூன் "அனிருத்.." என்று அழைத்து கொண்டே அவன் பக்கம் சென்றான்.


அவன் "அப்பா.. நீங்க எப்பிடி இங்க?"
அவர் "நான்.. பிஸ்னஸ் விஷயமாக லண்டன் போறேன். வர எப்பிடியும் ஒரு மாசத்து மேல ஆயிடும்.."

அவன் "சரி ப்பா நான் அம்மாவ பாத்துக்கிறேன். நீங்க பத்திரமாக போய்ட்டு வாங்க."

அர்ஜூன் அவனுடைய தோளில் கையை வைத்து அன்பாக அவனை அரவணைத்துக் கொண்டான்.


பிறகு அவன் ஃப்ளைட் ஏறினான். வீட்டிற்கு வந்து சேர்ந்தான் அனிருத்.


அனிருத்தை பார்த்த திவ்யா "கண்ணா எப்படி இருக்க..?"

அவன் "நல்லா இருக்கேன் மா" அவள் "என்னமோ சப்ரைஸ் வச்சிருக்கேன்னு சொன்ன..?"


அவன் "நானும் உங்க அம்லுவும் குஜராத் போனோம் அங்க.."


என்று அவன் நடந்தவற்றையெல்லாம் கூறினான்…


அதைக் கேட்ட திவ்யா "சந்தோஷம்..! சந்தோஷம்..! நீங்க ரெண்டு பேரும் திருமணம் செஞ்சுகிட்டா நினைச்சா மனசு ஆனந்தமாக இருக்கு.. என் அம்லு எங்க?"

என்று அனுவை கேட்டாள் திவ்யா

அவன் "அம்மா அவ ரெண்டு நாள் கழிச்சுதான் வருவா"


அனிருத் தங்களுடைய திட்டத்தையும் கூறினான்..


அதைக்கேட்ட திவ்யா "கண்ணா உன்னை இனி அந்தக் கடவுள்தான் காப்பாத்தணும்"


அன்று இரவு..

அனுஷியா வீட்டில் தூக்கத்திலிருந்து எழுந்து.. "பாட்டி.. பாட்டி.."

அவள் பக்கம் சென்ற அவளுடைய தாயார் "அனுஷியா.."

அவள் "அம்மா.."

அவள் "என்ன.. மன்னிச்சிடு நான்.. உன்ன ரொம்ப ஆக்ரோஷமா கெட்ட வார்த்தை சொல்லி திட்டிட்டேன்.. என்ன மன்னிச்சிடு.."

அவள் "அம்மா..! ஏன்மா!! இப்படி எல்லாம் பேசறீங்க.. சொல்லப் போனா.. நீங்க தான் என மன்னிக்கணும்.. நான் தான் உங்களுக்கு சரியான தகவல் கொடுக்காமல் லேட்டா வந்துட்டேன்.. நீங்க திட்டினது தப்பே இல்ல.."

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அழுது கொண்டும் தங்களின் கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்..


அவளிடம் "அம்மா.. பாட்டி எங்க..?"

அவள் "பாட்டி.. கோவிலுக்கு போய் இருக்காங்க. சீக்கிரம் வந்துடுவாங்க."

"சரி மா" என்றாள் அனுஷியா

பாட்டியை பார்க்க வேண்டும் என்றும் அவரிடம் தங்களுடைய உண்மைகளையெல்லாம் கூறவேண்டும் என்றும் அவர் வெளியே இருக்கும் ஊஞ்சலில் காத்துக்கொண்டிருந்தாள்.

அனிருத்திற்கு ஃபோன் செய்தாள் அனு..

ஃபோனை எடுத்து பேச தொடங்கினான் "ஹலோ அனு.. குட் மார்னிங்"
அவள் "குட் நைட்.."

அவன் "ஓ..சாரி..அங்கு இப்போ நைட் ஆகி இருக்குமே.. மறந்தே போயிட்டேன்.. சரி என்ன.. வீட்ல உன் பாட்டிகிட்ட விஷயத்தை சொல்லிட்டியா?"


அவள் "இன்னும் இல்ல.. பாட்டி பூஜைக்கு போயிருக்காங்க வர எப்படியும் பத்து மணி ஆகிடும் வந்த பிறகுதான் நான் பேசணும்.. நீ அத்தை கிட்ட விஷயத்தை சொல்லிட்டியா..?"

அனுவின் அம்மா "யாரு..? எந்த அத்தை?"

அவள் "அம்மா! ரேவதி அத்தை ஷைலு அக்காவோட அம்மா."

அவள் "சரி.. சரி ஷைலுகிட்ட பேசிட்டு சீக்கிரம் வா.. நித்யா அம்மா.. சமையல் சூப்பரா செஞ்சு வச்சுருக்காங்க."

அவள் " ஒரு நிமிஷம்மா.."

அவன் " உன் அம்மாவோட வாய்ஸ் ஸ்வீட்டா இருக்கு.."

அவள் "ஆ... அத்தை என்ன சொன்னாங்க?"

அவன் "அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.. உன்ன பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க.. அப்புறம் அனு..நான் டிக்கெட் போட்டுட்டேன்.. நாளைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு ஃப்ளைட் ஏறிடு.. நீ இங்க மறுநாள் வந்துடுவ"

அவள் "சரி.. சி யு சூன் புருஷா.."

அவன் "சரி.. பார்ப்போம்.."

அப்போது சுகன்யா
"அனுகுட்டி..உனக்கு திருமணம் ஆயிடுச்சா..!!" அவள் "ப.. ப.. பாட்டி..!"

அவள் சுகன்யாவிடம் "பாட்டி.. ஆமாம். பாட்டி "

அவள் அனுவை மொட்டை மாடிக்கு அழைத்து வந்து அவளுடைய கன்னத்தில் அறைந்தான்..

அவள் "குடும்பத்துக்கு ஏன்..துரோகம் பண்ண?"

அவள் "அப்படி எல்லாம் இல்ல பாட்டி நான் திருமணம் செய்து கொண்டேன்.. நான் காதலிச்ச பையன் தான் திருமணம் செய்துகொண்டேன்."

அதற்கு அவளுடைய பாட்டி "திவ்யாவோட பையன் அனிருத்த.. நீ திருமணம் செய்யலேல?"

அவள் "பாட்டி.. நான் திருமணம் செஞ்சுகிட்டதே அனிருத்த தான்."


அவள் "உன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா?"

அவள் "தெரியும் பாட்டி.. அதான் நாங்க.." அவள் தங்களுடைய திட்டத்தை பாட்டியிடம் கூறினாள்.

பிறகு அவள் பாட்டியிடம் "பாட்டி.. நாங்க இரண்டு பேரும் திருமணம் செஞ்சதன் நோக்கமே இரண்டு குடும்பத்தையும் ஒன்னு சேத்து வைக்கிறது தான். என் அப்பாவோட மனசுல இருக்குற பகையை மொத்தமா தீர்க்க ஆசைப்பட்டோம்."

பாட்டி அவளிடம் "அனு.. நீ பண்ணது தப்பு.. நானும் உன் தாத்தாவும் ஒத்துகிட்டாலும் உன் அம்மா அப்பா ஒத்துக்கணும்."


அவள் அழுதுகொண்டே அவளுடைய காலை பிடித்து "அப்பாவையும் அத்தையையும் சேர்த்து வைக்கிற பொறுப்பு எங்களோடது. ஆனா.. இதனால் ஒரு சமயம் எனக்கும் என் புருசனுக்கும் உதவி பண்றதுக்கும்.. அப்பாகிட்ட உண்மையை சொல்லி
புரிய வைக்கிறதுக்கும்..
எங்களுக்கு உங்க உதவி தேவை பாட்டி.. அது மட்டும் இல்ல நான் திருமணம் செஞ்ச விஷயத்த யார்கிட்டையும் சொல்லாம இருந்தா.. நான் உங்கள எல்லோரையும் ஏமாத்திட்ட மாதிரி ஆகிடும் பாட்டி.."


அவளிடம் அவள் "என் செல்லமே..! நான் உனக்கு உறுதுணையாக இருப்பேன். எப்பையும்.. எந்த சூழ்நிலையும்.. இனி இந்த பாட்டி உன்னை கைவிடமாட்டா.. வா அனுகுட்டிமா சாப்பிட போகலாம்."


நீ வருவாய் என...?
 

NNK8

Moderator
அத்தியாயம் 24

பாட்டியும் பேத்தியும் கீழே இறங்கி சாப்பிட வந்தனர்..


அவர்கள் இருவரும் சாப்பிட்டனர்..


துரைராஜிடம் அனு "அப்பா.. நாளைக்கு நான் கனடா போறேன்."

அவர் "என்னாச்சு? ஏன் மா?"

அவள் "எனக்கு.. நேத்து காலையே எங்க மேடம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தாங்க. இன்னும் பத்து நாள்ல எக்ஸாம் வருது அதனால நீங்க எல்லோரும் இன்னும் ரெண்டு நாள்ல காலேஜ் வந்தாகணும்னு சொன்னாங்க. அதான் பா.. நான் எக்ஸாம் முடிச்சிட்டு வர்றேன் அப்போ நான் ஒரு மாசம் இங்கேயே தான் இருப்பேன்."

அவர் "சரி.. பத்திரமாக போயிட்டு வா. பொருட்கள் எல்லாம் ரெடி பண்ணி வை போம்மா."
அவள் "சரி பா. போறேன்"

அவர் "அனு குட்டி நாளைக்கு எப்போ பிளைட்?"

அவள் "திருச்சி ஏர்போர்ட்டில் அஞ்சு மணிக்கு"

அனுஷியா தன் அறைக்குள் சென்று பொருட்களை எல்லாம் பேக் செய்து வைத்தாள்.

அப்போது சத்ரு அவளிடம் "ஏய்.. என்ன இது பார்க்க ஏதோ குங்குமம் மாதிரி ஏதோ தெரியுது?"

அவள் திகைத்துப் போனாள். காரணம் வட நாட்டில் வாழும் திருமணம் முடிந்த பெண்கள் தங்களுடைய உச்சியில் குங்குமம் வைக்க அதனை உபயோகப்படுத்துவர். ஆகையால் அவள் அவனிடம் என்ன காரணம் கூறுவது என தெரியாமல் சற்றுத் திகைத்துப் போய் நின்றாள்.


அவன் "என்ன..? இது எதுக்கு பையில இருக்கு?"

அவள் "அண்ணா..அது வந்து அண்ணா..இது என்னோடது இல்ல. என் ஃப்ரண்டு மகிமாவோடது அவதான் நீ வச்சிரு. நான் ஊருக்கு வந்து வாங்கிக்கிறேன்னு சொன்னா"

அவன் "சரி.. நாளைக்கு நானே உன்னை பத்திரமா கொண்டு போய் ஏர்போர்ட்ல விட்டுடுவேன்" என்று கூறிவிட்டுச் சென்றான்.

சுகன்யாவின் அறையில்..

அவள் நாகராஜிடம் எதார்த்தமாக "தலைவரே.. உங்களுக்கு திவ்யாவை பிடிக்குமா?"

அவன் முறைப்பாக பார்க்க

அவள் "அது இல்ல.. தலைவரே இப்போ அவகிட்ட பேசணும்னு உங்களுக்கு ஆசை இருக்கான்னு கேட்டேன்."

அவன் "இந்தப் பெயரை நான் இருபத்திரெண்டு வருஷம் கழிச்சு இப்பதான் கேட்கிறேன்.


அவர் "திவ்யா.. அவள் என்.. செல்ல பொண்ணு.. ஒரு சமயம் நான் நினைப்பேன் என் செல்ல பொண்ணு திவ்யாவுக்கு பையன் இருந்தா நம்ம பேத்தி அனுவுக்கும் அவனுக்கும் திருமணம் செய்து வைச்சா குடும்பம் ஒன்னு சேரும்னு"


அவள் "அப்பிடியா.. அப்புறம்?"

அவர் "அப்புறம் நான் ஒரு முடிவு பண்ணேன் என் பேத்தி அனுவ இங்க இந்த ஊர்ல படிக்க வைக்க கூடாதுன்னு. நான் நெனச்ச மாதிரியே என் பையன் அவளை கனடாவுக்கு படிக்க வைக்க அனுப்பியிருக்கான்.இனி ஒரு பிரச்சனையும் இல்ல.

அவள் "அப்ப தலைவரே..அனு குட்டிய யாருக்குத் திருமணம் செஞ்சு வைக்கணும்னு ஆசைப்படுறீங்க?"

அவர் "என் பேத்தி அவளுக்கு புடிச்ச பையனையே கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் ஆசைப்படுறேன். ஆனா இதே மாதிரி நம்ம பையனும் நினைக்கணும்.. பாவம் அவனுடைய மனசுல என்ன முடிவு பண்ணி வைச்சியிருக்கானோ?"

சுகன்யா புன்னகை புரிந்தாள்..

மறுநாள் மதியம் அவளை சத்ரு ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் சென்றான்..


திருச்சி ஏர்போர்ட்டில்..

அவளிடம் சத்ரு "அனு.. நான் உன்கிட்ட ஒன்னு கேக்கலாமா?"

அவள் "ம்.. கேளுங்க அண்ணா?"

அவன் "நீ ஏன் என்ன அண்ணானு கூப்புடுற?"

அவள் "இது என்ன கேள்வி? நீங்க நித்யா பெரியம்மாவோட பையன்."

அவன் "நான் நித்யா அம்மாவோட பையன் தான் ஆனா.. உன் அம்மா என் அப்பாகூட பிறந்தவங்களாச்சே? அப்பிடி நீ என் அத்தை பொண்ணு. என்ன நான் சொல்லுறது சரியா?"


அவள் "அஅ.. அது.. அம்மா முறைப்படி சரி தான். ஆனா.. என் அப்பா உங்களை அண்ணானு தான் கூப்பிட சொன்னாரு."

அவன் "உங்கம்மா சொன்னாங்களா?" அவள் "ஐயோ..!! என்னடா.. இது.. கடவுளே!!!"

அவன் "சரி..சரி..சரி.. டென்ஷன் ஆகாத!"

அவள் "அப்ப உங்கள நான் என்னன்னு கூப்பிட?"

அவன் "பேரு சொல்லியே கூப்பிடு.. உனக்கும் எனக்கும் ஒரே வயசு தானே. அதனால ஒரு பிரச்சனையும் இல்ல."


அவள் "கூப்பிடலாம்ல?" அவன் "தாராளமா..!" அவள் "சரி.. சத்ரு நேரமாச்சு நான் கனடாவுக்கு போயிட்டு உனக்கு மெசேஜ் பண்ணுறேன்."

அவன் "குட்.. அனு மறக்காம என்னை கான்டக்ட்ல அண்ணானு செவ் பண்ணியிருந்தினா மாத்திடு."

அவள் "சரி.. சத்ரு"

அனுஷியா ஃப்ளைட் ஏறினாள்..

அவளை அனுப்பிவிட்டு சத்ரு வீடு திரும்பினான்.



வீட்டிற்கு வந்த சத்ருவை பார்த்த துரைராஜ் "சத்ரு.. என் பொண்ணு ஃப்ளைட் ஏறிட்டாளா?"

அவன் "ஃப்ளைட் ஏறிட்டா அப்பா"

அவள் "சத்ரு நீ பண்ண உதவிக்கு நன்றிப்பா."

அவன் "ஏன் அத்த..? விடுங்க."


மறுநாள் காலை கனடாவில்..


அனுஷியாவை அழைத்து வருவதற்காக ஏர்போர்ட்டுக்கு கிளம்பினான் அனிருத்..


அப்போது திவ்யா "கண்ணா.. எங்க ஏர்போர்ட்டுக்கு போறியா?'

அவன் "ஆமாம் அம்மா உங்க அம்லுவ தான் நான் கூப்பிட போறேன்"


அவன் "சரி.. அப்போ நான் ஆரத்தி தட்டு ரெடி பண்ணி வைக்கிறேன்."


அவன் "சரிமா.. நான் போய் அனுவ கூட்டிட்டு வர்றேன்."

அவள் "சரி கண்ணா.. போய் கூட்டிட்டு வா. என் மருமகள பாக்கணும்னு ஆசையா இருக்கு"

அவன் விமான நிலையத்திற்கு புன்னகையோடு புறப்பட்டான்.

நீ வருவாய் என..?
 

NNK8

Moderator
அத்தியாயம் 25


விமான நிலையத்திற்கு புன்னகையோடு புறப்பட்டான் அனிருத்..

விமான நிலையத்தில்..

அனுஷியா கனடாவிற்கு வந்து இறங்கியதும் தன்னுடைய லக்கெஜ் அனைத்தையும் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.


அவளைப் பார்த்த அனிருத் சட்டென்று அவளை அழைக்க முயன்றான்.

அவளோ நடந்து சென்றாள்.

விமான நிலையத்திற்கு வெளியே நின்று அவள் திவ்யாவிற்கு ஃபோன் செய்தாள்.

அவள் "ஹலோ..அத்த"

அவள் "அம்லு.. வந்துட்டியா.. அனிருத் அங்க இருக்கானா?"

அவள் "அனிருத்தா?"

அவள் "ஆமாம் அம்லு அவன் உன்ன கூப்பிட வந்திருக்கான்"

அவள் "ஓ.. சரி நான் பாக்குறேன்."

அவள் "சரி..மா சீக்கிரம் வீட்டுக்கு வாங்க"


ஃபோனை கட் செய்துவிட்டு அவள் ஏர்ப்போட்டிற்கு மீண்டும் நுழைந்தாள்.


அவன் அவளைத் தேடி வெளியே வர இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

அவள் அவனைப் பார்த்ததும் தன் லக்கெஜை இழுத்து கொண்டு அவனை நோக்கி நடந்தாள்.

அவன் அவளை நோக்கி நடக்க அவளை பார்த்து அனிருத் "அனு.. எப்பிடி இருக்க?'

அவள் "நான் நல்லா இருக்கேன் கணவரே நீங்க?"

அவன் "நான் இப்போ தான் நல்லா இருக்கேன்"

அவள் "புரியல்ல?"
அவன் "அது வந்து.. இவ்வளவு நாள் உன்ன பாக்கவே இல்ல இன்னைக்கு தான் பாத்திருக்கேன்"


அவள் "ரொம்ப நாள் ஆகல வெறும் இரண்டு நாள் தான்"

அவன் "இரண்டு.. நாள்.."

அவள் "சரி.. சரி... வாங்க வீட்டுக்கு போகலாம்"

இருவரும் வீட்டிற்கு வந்தனர்..

திவ்யா அவர்கள் இருவருக்கும் ஆராத்தி எடுத்தாள்.

பிறகு அவள் அனுவிடம் "அம்லு எப்பிடி இருக்க?"
அவள் "நல்லா இருக்கேன் அத்த நீங்க?"

அவள் "ஹான்.. ஏதோ மா நீ இல்லாம வீடே வெறிச்சோடி இருந்தது. இப்போ தான் வீடு முழுமை அடைஞ்சியிருக்கு"


அவள் "அத்த.. நானும் உங்கள ரொம்ப மிஸ் பண்னேன்.."

இப்படி அவளிடம் பேச அனுவின் முகம் சிறியதாக வாடியது அதை கவனித்த திவ்யா அவளிடம் "என்னாச்சு அம்லு?"


அவள் "நாங்க திருமணம் செஞ்சுகிட்டது என்ன தான் பாட்டிக்கு தெரிஞ்சாலும், நான் என் அப்பாகிட்ட சொல்லாம இருக்கிறது தப்புன்னு படுது அத்த"

அவள் "அம்லு.. உன் நல்ல மனசுக்கு.. எல்லாம் நல்லதாவே நடக்கும்."

அவள் "தாங்க்ஸ் அந்த"
அப்போது அவள் "சரி.. அம்லு திருமணத்துக்கு அப்புறம் நடக்க வேண்டிய எல்லா சடங்கும் நடந்து முடிஞ்சதா?"


அவள் "எல்லா சடங்கும் நல்ல படியா முடிஞ்சது."

அனிருத் அவ்விடம் வந்து அவர்களிடம் "மாமியாரும் மருமகளும் என்ன பேசிகிட்டு இருக்கீங்க?"


அவள் "அது.. எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் அனிருத். அதெல்லாம் நீ கேக்ககூடாது."


அவன் "சரி..சரி.. நான் கேட்க மாட்டேன். நீ என் கூட காலேஜூக்கு வா.. நம்ம ஹால் டிக்கெட் வாங்கணும்."


திவ்யா அவர்களிடம் "சரி கண்ணா.. அப்ப ரெண்டு பேரும் பத்திரமாக போயிட்டு வாங்க. நான் மதியத்துக்கு சாப்பாடு சமைச்சு வைக்கிறேன்."


இருவரும் வீட்டை விட்டு கிழம்பினர்..


சிறிது நேரத்திற்கு பின் அனுவிற்கு அவளுடைய தந்தை ஃபோன் செய்தார் அப்போது திவ்யா மெல்ல சென்று 'அம்லு.. ஃபோன வைச்சிட்டு போய்ட்டாளா? சரி நம்ம எடுத்து பேசுவோம்' என்று நினைத்து கொண்டு அவள் ஃபோனை அட்டன் செய்தாள்.


அவர் "அனுகுட்டி.. நான் தான் மா அப்பா பேசுறேன்."

அவள் 'ஆ.. என் தம்பி குரலை கேட்டு எவ்வளவு வருஷம் ஆச்சு.' என்று நினைக்க


அவன் "என்ன..அனு.. ஏதாவது பேசு?"
அவள் "ஹா.. நான் அனிருத்தோட அம்மா பேசுறேன் அவ ஃபோன வீட்ல வைச்சிட்டு போய்ட்டா."


அவர் "ஹா..ஹா..அப்படின்னா நான் அப்புறம் பேசுறேன்."


திவ்யா தன் மனதினுள் 'நான் ரொம்ப வருஷம் கழிச்சு என் தம்பியோட குரலை கேட்டதுக்கு என் அம்லு தான் காரணம். ரொம்ப நன்றி கடவுளே.'

நீ வருவாய் என..?
 

NNK8

Moderator
அத்தியாயம் 26

திவ்யா தன் மனதினுள் 'நான் ரொம்ப வருஷம் கழிச்சு என் தம்பியோட குரலை கேட்டதுக்கு என் அம்லு தான் காரணம். ரொம்ப நன்றி கடவுளே.


கல்லூரியில்..


அனுஷியா தன் வகுப்பிற்கு சென்றாள்.

அவளும் அவளுடைய தோழியும் பேசிக் கொண்டிருந்தனர்.


அப்போது ஆசிரியர் வகுப்பறைக்கு வந்தார் அவர் அவர்களிடம் செமஸ்டர் தேர்விற்கான ஹால் டிக்கெட்டை அவர்களுக்கு வழங்கினார்.


இடைவேளை மணி அடித்தது..


அவள் மகிமாவை பார்க்க சென்றாள்..

அங்கு அவள் அவளிடம் "ஏய்.. மகி எப்பிடி இருக்க?"

அவள் "அனு.. நான் நல்லா இருக்கேன்.. அப்புறம் அனு.. உன் அப்பா எனக்கு ஃபோன் பண்ணியிருந்தாரு."


அப்போது முகமத்தும் அனிருத்தும் வகுப்பினுள் வர..


அவள் "வா..அனிருத்.."

அவன் "அனுஷியா.. நீ.."

அவள் "நீ உன் நண்பன் பார்க்க வந்த மாதிரி நானும் மகிமாவ பார்க்க வந்தியிருக்கேன்."


அவன் "சரி..சரி.." அப்போது

அவள் "அனு.. உன் அப்பா இங்க கனடாவுக்கு வரேன்னு சொன்னாரு."

அவள் "என்ன..மகி சொல்ற! என் அப்பா இங்க வரேனு.."

அவன் "அப்பிடியா.. அதுவும் சரி தான். அனு.. உன் அப்பா வரட்டும். பிரச்சனை இல்ல"

அவள் "எனக்கு ஒன்னுமே புரியல்ல.."

அவன் "சரி.. பிரேக் முடியப்போகுது. நம்ம வீட்ல பேசலாம். பாய் மகி பாய் முகமத். வா அனுஷியா"

கல்லூரி முடித்ததும் வீட்டிற்கு வந்தனர்..

சிறிது நேரத்திற்கு பின் இருவரும் பேசிக்கொண்டு இருந்தன..


அப்போது திவ்யா "என்ன கண்ணா? என்ன பேசிக்கிட்டு இரு்ககீங்க?"


அவன் அவளிடம் விஷயத்தை கூறினான்.


திவ்யா "அப்பிடியா! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!"

அவன் "அம்மா.. உங்க தம்பி முன்னாடி நீங்க வர வேண்டாம்."


அவள் "என்ன கண்ணா? ஏன்?"

அவன் "ஆமா மா உங்களுக்கும் அவங்களுக்கும் இடையில் இருக்குற பகை இன்னும் அவங்க மனசுல இருக்கான்னு நான் தெரிஞ்சுக்கணும் அப்புறம் நான் அவர்கிட்ட பழகணும் அவருடைய மனசுல இடம் பிடிக்கணும் இது எனக்கு கிடைச்ச வாய்ப்பு மா"


அவள் "கண்ணா.. சரி.. நீ.. சொல்றதும் ஒரு வகையில் நல்லதா படுது."


அனு "அப்பனா ஒரு ஐடியா! நான் மகியோட அத்தை வீடுனு தான் சொல்லி இருக்கேன் அவளையும் வர சொல்லுவோம். மகி நானு அத்த மூனு பேரும் ஒரு ரூம் இருக்கோம். நீயும் என் அப்பாவும் ஒரு ரூம்ல இருங்க."


திவ்யா "அம்லு..! உன் ஐடியா நல்லா இருக்கு!"

அவன் தன் மனதினுள் 'அட.. இப்பிடியா நடக்கணும் எல்லாம் தல விதிபோல'

திவ்யா "சரி நான் போய் சமையல் வேலைகளை பார்க்கிறேன்."


அவள் "அத்த எனக்கு இப்போ தான் இன்னொரு விஷயம் ஞாபகம் வருது"

நீ வருவாய் என..?
 

NNK8

Moderator
அத்தியாயம் 27

அனுஷியா திவ்யாவிடம் "அத்த.. அது வந்து.. முகமத்தோட அம்மா கனிஷ்கா தான் மகியோட அத்த"

அவள் "என்ன..சொல்ற என் தோழி.. கனிஷ்காவோட பையன் தான் முகமத்.!"


அவள் "ஆமா.. அத்த முகமத்தையும் நம்ம இங்க வர சொல்லணும். அப்புறம் அவன்கிட்ட இரண்டு பர்தா எடுத்துட்டு வர சொல்லுறேன். உங்க தம்பி முன்னாடி நீங்க அந்த பர்தாவ போட்டுக்கோங்க."


அவள் "இது.. நல்ல யோசனை.. அம்லு.. எனக்கு உன்ன நினைச்சா பெருமையா இருக்கு. நன்றி அம்லு உன்னால நா.. ரொம்ப வருஷம் கழிச்சு என்.. என்.. தம்பிய பார்க்க போறேன்.."


அவன் "அப்ப நான் முகமத்கிட்ட சொல்லிடுறேன்."

அனைவரும் சேர்ந்து அறைகளை ஒதுங்க வைத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர்.


அன்று மாலை அவன் அவளை ஸ்டடி ரூம் வருமாறு கேட்டான் அவளும் அவனோடு படிக்கச் சென்றாள்.


அவள் "என்ன அனிருத்..? ஏன்? என்ன இங்க வர சொன்ன?"


அவன் "நாள கழிச்சு செமஸ்டர் அதுக்கு படிக்க வேண்டாம்?"

அவள் "அப்பிடினா நான் இப்ப படிக்கணுமா? எனக்கு தூக்கம் வருதே.. வேலை செஞ்சதுல ஓரே அலுப்பா இருக்கு.."


அவன் "என்ன நீ கொஞ்ச கூட புரிஞ்சுக்காம இருக்க? எக்ஸாம்ல நல்ல மார்க் எடுக்க வேண்டாமா?"


அவள் "சரி.. சரி.. வா படிக்கலாம்." என்று அவனிடம் கூறினான்.


இருவரும் படிக்க ஆரம்பித்தனர்..

அனுஷியா புத்தகத்தை திறந்து வைத்து படித்துக்கொண்டே அவள் அந்த புத்தகத்தை முகத்தில் வைத்து மறைத்தபடியே அவள் உறங்க ஆரம்பித்தாள.

அவன் "அனு.. என்னாச்சு.. ஏய்?" என்று கூறியவாறு முகத்திலிருந்த புத்தகத்தை எடுத்தான்.


அவளோ நன்கு உறங்கிக்கொண்டு இருந்தால் அங்கு வந்த திவ்யா அவனிடம் "கண்ணா.. என்னாச்சு?"


அவன் "படிச்சிக்கிட்டு இருந்தால் திடீர்னு தூங்க ஆரம்பிச்சுட்டா அதான்."


அவள் "விடுப்பா.. அம்லு வேலை செஞ்சு களைச்சு போய்ட்டா. தூங்கட்டும்."


அவன் "அம்மா.. அவளுக்கு எக்ஸாம் இருக்கு."


அவள் "சரி.. அப்புறம் படிப்பா."

அவன் "சரி.. அவ தூங்கட்டும் நான் படிக்கிறேன்."


சிறிது நேரத்திற்குப் பின்..


அவள் எழுந்தாள் "அனிருத்..அனிருத்.." என்று அவனை அவள் அழைத்தாள.


அவன் "அனு.. எழுந்துட்டியா.? வா.. கீழே சாப்பிட போவோம் மணி எட்டாச்சு."


அவள் "அவ்வளவு நேரமாச்சா..! நைட்டு சீக்கிரம் தூக்கம் வராதே..!"


இருவரும் கீழே இறங்கி வந்தனர்..


திவ்யா "அம்லு.. வா..வா.. வந்து காஃபி குடி.."


அவன் "அம்மா.. என்ன நீங்க அவ மேல தனி பாசம் வைச்சியிருக்கீங்க."

அவள் "ஏன் அனிருத் உனக்கு பிடிக்கலையா?"


அவன் "ச்ச.. அப்பிடிலாம் இல்ல. அப்புறம் அம்மா இன்னைக்கு நைட் நான்.."

அவள் "சரி..சரி.. புரியுது.. நீ உன் மனைவி கூட இருந்துக்கோ. போதுமா."


அவள் அவனை சட்டென்று ஒரு பார்வை பார்க்கிறாள்.


அனுவிற்கு அப்போது ஃபோன் வருகிறது அப்போது அவள் "மகிமா.. சொல்லுடி என்ன விஷயம்?"


அவள் "அனு.. நானும் முகமத்தும் உன் வீட்டுக்கு வந்தியிருக்கோம்.
கதவை திறக்க வருவியா?"

அவள் "ம்ம்.. வரேன்."

அவள் சென்று கதவை திறக்க அவள் அவளை கட்டியனைத்தாள். இருவரும் தங்களுடைய அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள்.


அவன் " டேய்.. அனிருத்..இந்தா பர்தா கேட்டல்ல கொண்டு வந்தியிருக்கேன்."


அவன் "தாங்க்ஸ் டா.."

அவன் "ஏன்.. கொண்டு வர சொன்ன ஃபோன்ல கூட முழு விவரத்த நீ சொல்லவே இல்ல"


திவ்யா அவர்களை உள்ளே அழைத்து சென்று அவர்களிடம் விஷயத்தை கூறினாள்.


அதைக் கேட்டதும் மகிமா "எது எப்பிடியோ பிரிஞ்ச இரண்டு பேரும் ஒன்னு சேர்ந்தா சந்தோஷம்."

என்று கூறி முடித்த மகிமா சட்டென்று மயங்கி கீழே விழுந்தாள்.

அப்போது திவ்யா அவளுடைய கையை பிடித்து பார்த்தால் பிறகு அவள் முகமத்திடம் "வாழ்த்துக்கள் முகமத்.. எல்லாம் நல்ல விஷயம் தான்.. நீ அப்பாவாக போற."

அவனும் மகிழ்ச்சி அடைந்தான்..


நீ வருவாய் என...?
 

NNK8

Moderator
அத்தியாயம் 28

அனிருத் "வாழ்த்துக்கள் முகமத் உன் அம்மா கிட்ட விஷயத்த சொல்லு சந்தோஷப்படுவாங்க"

அவன் "எங்க வீட்ல இந்த விஷயத்தை கேட்டு சந்தோஷம் ஆனா.. மகியோட வீட்ல எங்களுக்கு திருமணம் ஆன விஷயமே தெரியாது"


திவ்யா "என்ன முகமத்.. நீ என்ன சொல்ற?"

அனுஷியா அப்போது "ஆமா.. அத்த அவங்க குடும்பத்துக்கும் முகமத் குடும்பத்துக்கும் பகை இருக்கு மகியோட அம்மா முஸ்லீம் இன வேறுபாடு காரணமாக தான் அவங்க குடும்பத்தில் பகை உருவாகிடுச்சு"

அவன் "எங்க அம்மாவுக்கு மகிமா யார்னு தெரிஞ்சதும்.. அது மட்டும் இல்ல மகிமாவுக்கும் அனிருத்துக்கும் திருமணம் பேச்சு ஆரம்பிச்சதும் நானும் மகிமாவும் திருமணம் செய்யணும்னு முடிவு பண்ணோம்"


அனிருத் "இந்த விஷயத்த ஏன் நீ என்கிட்ட சொல்லவே இல்ல?"

அப்போது மகிமா "அது.. என் அத்த தான் வேண்டாம்னு சொன்னாங்க அது மட்டும் இல்ல இவன் அம்மா வேற யாரும் இல்ல திவ்யா ஆன்ட்டியோட தோழி கனிஷ்கா தான்"


திவ்யா மிகவும் மகிழ்ச்சியுடன் "ஆ.. அப்பிடியா! நான்.. அவகிட்ட பேசுணுமே?"


அவன் "கண்டிப்பா பேசலாம் ஆன்ட்டி"

அவன் அவளுக்கு ஃபோன் செய்து அவளிடம் கொடுத்தான்.


அவள் "முகமத்.. சொல்லுடா. மகிமாவோட அண்ணன பாத்தியா?"

அவள் "கனிஷ்கா.. நான் தான் உன் தோழி"

அவள் "திவ்யா!! எப்பிடி இருக்க?"

அவள் "நான் நல்லா இருக்கேன் டி தாங்க்ஸ் கனிஷ்கா நீ எனக்கு பெரிய உதவி பண்ணியிருக்க. என் பையனுக்கும் தம்பி பொண்ணுக்கும் திருமணம் செஞ்சு வைச்சியிருக்க"


அவள் "நீ என் தோழி.. என் பையன் அடிக்கடி அனிருத்த பத்தியும் உன்ன பத்தியும் சொல்லுவான். பேசணும்னு நினைப்பேன். ஆனா.. முடியல்ல நேரமே கிடைக்கல்லடி."


அவள் "கனிஷ்கா நீ இப்போ தெளிவா தமிழ் பேசுற.?"


அவள் "ஆமா. உன் குடும்பத்துல அப்பிடி என்ன பிரச்சனை?"


அவள் "அது.. திவ்யா நீ உன் தம்பிக்கு துரோகம் பண்ண மாதிரி என் புருஷன்.. அவனுடைய அன்பு சகோதரிக்கு துரோகம் பண்ணிட்டா. வேற மதத்து பையன் மேல காதல் வயப்பட்டு ஓடிட்டா.அதுல என் மாமாவும் அத்தையும் தற்கொலை செஞ்சுட்டாங்க"


திவ்யா "இது.. பெரிய பாவம் இந்த பிரச்சனை சீக்கிரம் சரி ஆகிடும். ஒரு நல்ல செய்தி கனிஷ்கா."


அவள் "என்ன?"

அவள் "ஆமா.. கனிஷ்கா உன் பையன் அப்பாவாக போறான். நீ பாட்டி ஆக போற"


அவள் "அல்லாஹ்.. ஓ.. சந்தோஷம் சந்தோஷம் நான் ரொம்ப மகிழ்ச்சி ஆக இருக்கேன்"


அவள் "எல்லாம் நன்மைக்கே.


கனிஷ்கா உன் மருமகள் பேசணுமாம்"


திவ்யா ஃபோனை மகியிடம் கொடுத்து விட்டுச் சென்றாள்.


அனுஷியாவும் அனிருத்தும் ஸ்டடிரூமிற்கு சென்றனர் அங்கு..


அவன் அவளிடம் "அனு.. நமக்கு எக்ஸாம் வருது நாளைக்கு உனக்கு என்ன எக்ஸாம்?"

அவள் "ஜெனரல் பேப்பர் தமிழ் அனிருத். உனக்கு?"

அவன் "அது தான்..சரி வா படிப்போம்"

அவள் "உனக்கு எக்ஸாம் எப்போ?"

அவன் "நாளைக்கு மதியம்."

அவள் "எனக்கு எக்ஸாம் காலைல தான் தெரியுமா?"


அவன் "அப்படின்னா நீ போய் படி. ஒரு வாரத்துக்கு ஃபோன் நோண்டவே கூடாது"


அவள் "ஏய்.. என்ன சொல்ற என்னை பாத்தா பாவமா தெரியல்ல?"

என்று அவள் அவனிடம் கேட்டாள்.

அவன் அவளுடைய கைகளைப் பிடித்து அவளை தன் பக்கம் இழுத்து கண்னோடு கண் பார்த்தபடி அவனும் அவளும் அந்த அறையில் மெய் மறந்து நின்று கொண்டிருந்தார்கள்.


நீ வருவாய் என...?
 

NNK8

Moderator
அத்தியாயம் 29

அங்கு வந்த மகிமா அவர்களைப் பார்த்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.

பின் அவள் "அனிருத்.. அனுஷியா.. அம்லு!!!"

அவள் "அத்த!" அவன் "புபுபுரிஞ்சு.. நீ..நீ.. ஃபோ.. ஃபோன் பார்க்க கூடாது வா வா படி நாளைக்கு செம் இருக்கு தானே?"


என்று அவன் ஒரு பதற்றத்தோடு தடுமாறிப் பேசினான்.


அவள் "சரி சரி வரேன். இப்போ நான்.."


மகிமா அவளிடம் "எனக்கும் நாளைக்கு ஜெனரல் பேப்பர் தான். நம்ம சேர்ந்து படிப்போம்"


சிறிது நேரத்திற்கு பின்..

இரவு ஒன்பது முப்பது மணியளவில் திவ்யா அனைவரையும் சாப்பிட அழைக்க.

அப்போது அனுவிற்கு ஃபோன் வந்தது அதை எடுத்த அனிருத் பேசத் தொடங்கினான்.

"ஹலோ.." என்றான் அதற்கு அவர் "ஹலோ நான் அனுஷியாவோட அப்பா பேசுரேன் நீங்க?"

அவன் "நான் மகியோட அத்த பையன் அனிருத்."


அவர் "ஆனா என் பொண்ணு வேற ஏதோ பெயர் சொன்னா?"

அவன் "அ..அ..அது என் அண்ணன் பெயர் சொல்லி இருப்பா அவன் பெயர் முகமத்"

அவர் "சரி சரி.. உன் புராணத்த நிறுத்து என் பொண்ணுகிட்ட ஃபோன கொடு"

அவன் "இதோ தரேன்"


அவன் ஸ்டடி ரூம் சென்று அவளிடம் ஃபோனை கொடுத்தான்

அவள் "அப்பா! எப்படி இருக்கீங்க? பாட்டி, தாத்தா,அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க? ருத்ரன் என்ன பண்றான்?"

அவர் "அனு என்ன பேசவிடாமல் கேள்வி கேட்டுகிட்டே இருக்க? எல்லோரும் நலம் ருத்ரன் வெளியே போய் இருக்கான். அப்பா ஃப்ளைட் ஏற போறேன் நாளைக்கு காலைல பத்து மணிக்கு கனடாவுக்கு வந்துடுவேன் என்ன யாரு கூப்புட வருவா?"

அவள் "நான் அனிருத்த அனுப்புறேன்ப்பா அவன் உங்கள் கூப்பிட வருவான்"


அவர் "சரிம்மா சரி.."


என்று சொல்லி விட்டு ஃபோனை கட் செய்தார்.


அனைவரும் டைனிங் ஹாலில் ஒன்று சேர்ந்து சாப்பிடத் தொடங்கினர். சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்கள் அறைக்கு சென்றனர்.


அனுவும் அனிருத்தோடு அறைக்கு செல்கிறாள்..

அங்கு அவன் அவளிடம் "அனு.. உன் அப்பாவுக்கு என்னல்லாம் பிடிக்கும் நான் என்ன பண்ணா அவருடைய மனசுல இடம் பிடிக்கலாம்? கொஞ்சம் சொன்னினா நல்லா இருக்கும்"


அவள் "என் அப்பாவுக்கு பசங்கன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் தேவ் அண்ணா, சத்ரு, ரேவதி அம்மாவ எல்லோரையும் ரொம்ப பிடிக்கும்"

அவன் "என் அம்மா?"

அவள் "அது.. வந்து அனிருத்.. அத்த எங்கள விட்டுட்டு போனதுல இருந்து என் அப்பா அவங்களுடைய கௌரவத்த.."


அவன் அவளை சட்டென்று ஒரு அடி அடித்தான் அவளுடைய முகம் சிவந்த ரோஜாவை போல் சிவந்திருந்தது அவ்வேளையில் அவள் அழுது கொண்டு அவனிடம் "என்ன ஏன் அடிச்ச நா.. நானா வா சொன்னேன் நீ தான் கேட்ட அதான் சொன்னேன். இதோ பாரு உன் அம்மா ஏதாவது சொன்னால் உனக்கு கோபம் வர மாதிரி தான் இதுவும். நீயா கேட்டனால என் அப்பா என்கிட்ட சொன்னத நான் உன்கிட்ட சொன்னேன்.அதுக்கு நீ என்ன அடிப்பியா?"

அவன் "அ.. அ..அனு புரிஞ்சுக்கோ நான்.. அ.. அனு.. அனுஷியா"

அவள் தன் கண்களை துடைத்து கொண்டு மேலே இருக்கும் ஸ்டடி ரூமிற்கு சென்று மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்"


மறுநாள் அவள் திவ்யாவிடம் கூறிவிட்டு தேர்வு எழுத சென்றாள். அனிருத் அப்போது அவளிடம் தன்னுடைய மன்னிப்பை கூறினான்.


தேர்வெழுதுவதற்கு மகிமாவும் அனுஷியாவும் சென்றனர்.


துரைராஜ் கனடாவிற்கு வந்தடைந்தார்.


நீ வருவாய் என...?
 

NNK8

Moderator
அத்தியாயம் 30


விமான நிலையத்தில் அனிருத் துரைராஜிற்காக காத்திருந்தான் அப்போது அவன் துரைராஜை பார்த்ததும் தன் கையில் இருக்கும் போர்ட்டை அவனிடம் காட்ட அவனும் வந்தான்.


இருவரும் காரில் வீட்டிற்கு வந்தனர்.

வீட்டிற்கு வந்து இறங்கியதை பார்த்த திவ்யா மிகவும் மகிழ்ச்சியோடு பர்தாவைப் போட்டு கொண்டு அவனை வரவேற்றாள்.


சிறிது நேரம் அனைவரும் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் நேரத்தை கழித்தனர்.

பின் அனிருத்தும் முகமத்தும் தங்களுடைய தேர்வை எழுதுவதற்கு தேவையான பொருள்களை எடுத்து கொண்டு கிழம்பினர்.


அப்போது அனுஷியாவும் மகிமாவும் வீட்டிற்கு வந்தனர்..

தன்னுடைய தந்தையை பார்த்த அனு அவனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள்.


அவன் "அனு குட்டி.. என்னடா இது? இங்க பாரு.. நீ உள்ளே வா"

அவளை அவன் உள்ளே அழைத்து வந்து அவளிடம் "அனு குட்டி.. அப்பா உன்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்லப்போறேன்."

அவள் "ம்ம் என்ன விஷயம் அப்பா?"

அவன் "அப்பா. உனக்கும் சத்ருக்கும் திருமணம் செய்யலாம்னு பேசி வைச்சியிருக்கேன்."

இதைக் கேட்டதும் மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவ்வேளையில் திவ்யா பர்தாவைக் கழற்றுவதைப் பார்த்த மகிமா அவள் கைகளைப் பிடித்து அறையினுள் அழைத்து சென்றாள்.

அனுஷியா அவரிடம் "அஅஅப்பா.. ஏன் அப்பா திடீர்னு? நான்.."

அவர் "அது.. குட்டி உன் சம்மதம் இருந்தால் தான் அப்பா மேற்கொண்டு வேலைகளை செய்வேன்"

அவள் "அது.. எனக்கு கொஞ்சம் நேரம் வேணும்."

அறையினுள் மகி அவளிடம் "ஆன்ட்டி.. நீங்க அதிர்ச்சி ஆகாதீங்க அனிருத் வரட்டும். வெயிட் பண்ணுவோம்"

அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு அறையினுள் சென்றனர்.

நீண்ட நேரமாகியும் அவளுக்கு தூக்கம் வரவே இல்லை அவள் அனிருத்திற்கு மெசேஜ் அனுப்பினாள்.

ஸ்டடி ரூமில் இருந்தவன் படித்து முடித்து விட்டு வாட்சப்பில் அவளுடைய மெசேஜை பார்த்து கீழே கிச்சனுக்கு பின்னால் இருந்த பெல்கனிக்கு சென்றான்.


அறையில் முகமத்தோடு படுத்திருந்த துரைராஜிற்கு தாகம் எடுத்தது பக்கத்தில் பாட்டிலில் தண்ணீர் இல்லை ஆதலால் அவன் கிச்சனுக்கு சென்றான்.


பெல்கனிக்கு வந்த அவன் "என்ன அனு? ஏன் கூப்ட்ட? என்ன விஷயம்? எதுவாக இருந்தாலும் காலைல பேசிவோம்"

அவள் "எதுவா இருந்தாலும் காலைல பேசணும்னா..
எனக்கும் சத்ருக்கும் திருமணம் நடக்க போகுதாம்.

இந்த விஷயத்தையும் காலைல தான் பேசணுமா?"


அவன் "என்ன சொல்ற அனு.. என்ன அச்சு?"

அனிருத்தின் இந்த சத்தத்தை கேட்ட துரைராஜ் மறைந்து இருந்து அவன் யாருடன் பேசுகிறான் என்பதை ஒட்டுக் கேட்டான்.

அவள் "ஆமாம் அனிருத் நம்ம இரண்டு பேருக்கும் திருமணமான விஷயம் என் அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்?"

அவன் "அதுவும் உண்மை தான் அனுஷியா"

அவன் "ஏய்.. சண்டாலா! என் பொண்ணு வாழ்க்கைய இப்பிடி கெடுத்துட்டியே" என்று அவருடைய சத்தத்தை கேட்ட அனைவரும் எழுந்தனர்.


அனிருத்தின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து வந்த துரைராஜ் அவனை வீட்டின் நடு ஹாலில் வைத்து ஒரு அறை வைத்தான்.


அதைப் பார்த்த திவ்யா "கண்ணா! நிறுத்து!" என்று கத்தினாள்.

அந்தக் குரலைக் கேட்ட அவன் சட்டென்று திரும்பி பார்க்க அர்ஜூன் தன்னுடைய பிஸ்னஸ் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வர

அவன் அவர்களிடம்
" திவ்யா.. என்னாச்சு? அனிருத் ஏன் பா உன் கன்னம் சிவந்திருக்கு? என்ன நடக்குது?"

அவன் "ஆ.. அர்ஜூன்.. நீ..?"

அவன் " துரைராஜ்.. மச்சான்"


அவர் "ஓ.. அப்ப இது உன் வீடு தானா? நல்லா இருக்கு டா.. என்னை பார்த்தா முட்டாள் மாதிரி தெரியுதா? அன்னைக்கு நீ என் அக்காவ ஏமாத்திட்டு போய்ட்ட இப்ப உன் பையன் என் பொண்ண ஏமாத்திட்டான்"

அப்போது அனுஷியா "அப்பா.. நான் அனிருத்த காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டேன். என்ன மன்னிச்சிடுங்க ப்பா. என்னால சத்ருவ திருமணம் செஞ்சிக்க முடியாது என்ன மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க அப்பா"

அவன் "நான் உன்ன மன்னிக்கணும்னா நீ இந்த அனிருத் மறக்கணும். நீ இவன் கூட வாழ மாட்டேன்னும் சத்தியம் பண்ணு அனு. ம்.. சத்தியம் பண்ணு!"

அவன் அவரிடம் "மாமா.. கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க என்னால் அனுஷியா இல்லாத வாழ்க்கையை நினைச்சு பார்க்க முடியாது"

அவள் தன்னுடைய கண்களை துடைத்து கொண்டு "அப்பா.."

அவள் அவருடைய கைகளில் மேல் கையை வைத்து " நான் இப்போ சத்தியம் பண்ணுறேன் ப்பா.
என்னால அனிருத்தையும் திவ்யா அத்தையையும் அர்ஜூன் மாமாவையும் விட்டுட்டு வர முடியாது. என்ன மன்னிச்சுடுங்க அப்பிடி நான் சத்ருவ திருமணம் செஞ்சுக்கிட்டாளும் நான் சந்தோஷமா வாழ மாட்டேன் ப்பா."

அவன் "மாமா.. நாங்க செஞ்சது தப்பு தான் இருந்தாலும் உங்க மனச மாத்திட்டு இந்த விஷயத்தை சொல்லுவோம்னு பார்த்தேன்"

அவர் "இல்ல.. இல்ல.. இல்ல! என் அண்ணன் கொன்னது இந்த அர்ஜூனும் திவ்யாவும் தான். இவங்களை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்!"


அந்த நேரத்தில் மகிமா "அங்கிள்.. தேவ் அண்ணாவோட அப்பா சாவுக்கு காரணம் இவங்க கிடையாது!"


அவள் "என்ன சொல்ற மகி?"

அவள் "ஆமா அனு. அன்னைக்கு திவ்யா ஆன்ட்டி அர்ஜூன் அங்கிள் இரண்டு பேரையும் ஏர்ப்போட்ல சந்திச்சு பேசி அவங்களை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வரும் போது என் அம்மாவும் அப்பாவும் தேவ் அண்ணா அப்பா கிட்ட உதவி கேட்டாங்க அப்ப இவங்க இரண்டு பேரும் ஓடிட்டாங்க என் அம்மாவையும் அப்பாவையும் காப்பாத்தின தேவ் அண்ணாவோட அப்பாவ காப்பாத்த யாரும் இல்ல"


சில நேரம் துரைராஜ் நடந்தவற்றை எல்லாம் சிந்தித்து பார்த்தான் பிறகு..


அவன் "அனிருத்.. உனக்கு அனுஷியாவ தான் பிடிக்கும்னா நான் ஏத்துகிறேன். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷம் இருங்க நம்ம பாரம்பரிய முறைப்படி உங்களுக்கு நானும் உன் அம்மாவும் திருமணம் செஞ்சுவைக்கிறேன்"

அனிருத் அர்ஜூனை கட்டி அணைத்துக் கொண்டு அவனிடம் "ரொம்ப தாங்க்ஸ் ப்பா. தாங்க்ஸ்"

இருவரும் அர்ஜூன் திவ்யா காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.


இவை அனைத்தையும் புரிந்து கொண்ட துரைராஜ் அனிருத்திடம் சென்று அவன் கையை பிடித்து "நீ என் பொண்ணு அனுஷியாவ வாழ்க்கை முழுக்க நல்லா பாத்துப்பன்னும் அவளுக்கு துரோகம் செய்ய மாட்டேன்னும் சத்தியம் பண்ணுவியா?"


அவள் அழுது கொண்டே "அப்பா! ரொம்ப தாங்க்ஸ் பா"

அவன் "கண்டிப்பா மாமா. இவள நான் கைவிடமாட்டேன்."

துரைராஜ் திவ்யாவின் அருகே சென்று அவளிடம்..


அவன் திவ்யாவிடம் சென்று "அக்கா.. உன் கையால எனக்கு சமையல் பண்ணித்தருவியா?"

அவள் அவனிடம் "கண்ணா!" என்று அவனுடைய கன்னத்தை பிடித்து சிரித்தாள்.


மறுநாள் காலை துரைராஜ் சுகன்யாவிடம் அனைத்து விஷயத்தையும் கூறினான்.

அனிருத் மற்றும் அனுஷியாவின் திருமண விழாவிற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தனர்.

தேர்வு முடிந்த மறுநாள் அனைவரும் மதுரைக்கு வந்தனர்.

அனிருத் அனுஷியாவின் கழுத்தில் தாலி கட்டினான் விழாவிற்கு வந்த அனைவரும் அவர்களை வாழ்த்தினர்.

(திருமண கொண்டாட்டம் மற்றுமுள்ள சடங்குகளும் பயணங்களும் கல்யாண
வைபோகம் பாகம் இரண்டு வெண்ணிற மேகத்தில் தொடங்கும்..)
 
Last edited:

NNK8

Moderator
அத்தியாயம் 1


அனிருத் அனுஷியாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது.

மற்ற சடங்குகள் நடந்து கொண்டு இருக்கும் வேளையில்

ஷைலஜா தன் தாயார் ரேவதியை அழைத்து கொண்டு மண்டபத்தினுள் வந்தாள்.


அவள் "தேவ்!!" என்ற சத்தத்தோடு உள்ளே வர

அவன் அவளிடம் "வா வா ஷைலு.. வாங்க அத்த."


அவள் அவனிடம் "திருமணம் முடிஞ்சுடுச்சா?"

அவன் "ஆமா முடிஞ்சுடுச்சு ஷைலு."


(ஷைலஜா ரேவதியின் ஒரே மகள் ஆவாள். இவள் எந்த இடத்திற்கும் நேரத்திற்கு வந்ததாக சரித்திரமே இல்லை.

இவள் கலாச்சாரத்தின் மீது அதீத பற்று கொண்டவள் அதனை போற்றி மதிப்பவளும் கூட.


இவளுக்கு கோபம் வரவே வராது.
விட்டு கொடுத்து செல்லும் தன்மையுடைவள்.

இதுவே இவளுடைய குணம் ஆகும்)

அவன் "வா ஷைலு.. வந்து அனுஷியாவை பாரு. அவள் உன்ன தான் இவ்வளவு நேரம் கேட்டு கிட்ட இருந்தா."

அவளை பார்த்த அனு "அன்னி!! எப்பிடி இருக்கீங்க? வாங்க ரேவதி அத்த"

அவள் "நான் நல்லா இருக்கேன் அனு.. என் தம்பி எங்க?"

அவள் "அவன் அதோ. ருத்ரன் கூட இருக்கான்.சரி நீங்க ஏன் லெட்டா வந்தீங்க?"


அவள் "அது.. அனு என் அம்மா தான் ரொம்ப லெட் பண்ணிட்டாங்க."

அவள் "ஏய்ஏய்ஏய்..! அன்னி.. பொய் சொல்லாதீங்க?"

அவள் அவளை பார்த்த அதெல்லாம் இல்லை என்றவாறு தலையை ஆட்டினால்.

அனிருத் அங்கு வந்து அவளை தனியாக அழைத்து சென்றான்.


ஷைலு திவ்யாவை பார்க்க சென்றால்.

அவன் அவளிடம் "அனு.. நம்ம இப்போ கனடா போகனும். ஏனா.. நான் பி.ஏ முடிச்சுடுவேன் முடிச்சுட்டு மேற்கொண்டு பி.எட் பண்ணலாம்னு இருக்கேன். உனக்கும் இரண்டு வருஷ படிப்பு இருக்குல."

அவள் "ஆமா.. அனிருத்.. ஆனா.. இவங்க நமக்கு சடங்குக்கு நேரம் குறிச்சுடுவாங்க அது மட்டும் இல்ல.."

அவன் "ஏய்..அனு.. ஒரு விஷயத்த புரிஞ்சுக்கோ. நம்ம எப்போனாலும் வாழ்க்கைய வாழ்ந்துக்கலாம் ஆனா.. படிக்க வேண்டிய வயசுல படிக்கனும்.எனக்கு வேலை கிடைக்கனும்."

அவள் "உம்.. புரியுது நீ சொல்லுறதும் ஒரு வகையில் சரி தான்."


அவன் அவளை பார்த்து சிரித்துவிட்டு நேராக சுகன்யாவை தேடி சென்றான்.


சுகன்யா அவனிடம் "என்ன அனிருத்? என்ன விஷயம்?"

அவன் "அது.. பாட்டி.." அவள் "ஹா.. புரியுது உனக்கும் அனுவுக்கும் இன்னைக்கு நேரம் குறிச்சாச்சு."

அவன் "இப்போ இந்த சடங்கு வேண்டாம் பாட்டி"

அவள் "ஏன் கண்ணா? என்ன சொல்லுற?"

அவன் "ஆ.. அது பாட்டி நான் படிக்கனும் வேலைக்கு போகனும் அதுக்கு பிறகு நாங்க வாழ்க்கைய வாழலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். புரிஞ்சுக்கோங்க பாட்டி நான் அனுவ எப்போதும் கைவிடவே மாட்டேன் இது சத்தியம்."

அவள் "நீ.. வயசுல என்ன விட சின்ன பையன் ஆனா குணத்துல நீ.. ரொம்ப பெரிய மனுஷன் மாதிரி யோசிக்கிற. என் மகள் உன்ன ரொம்ப நல்ல முறையில் வளத்தியிருக்கா."


நாகராஜ் அவனிடம் "உங்க இரண்டு பேரையும் தனியா அவ்வளவு தூரம் அனுப்பி வைக்க முடியாது."

அவள் "தாத்தா நாங்க கனிஷ்கா அத்த கூட தான் இருக்க போரோம்."

அவர் "அப்ப சரி அனு குட்டி. ஆக வேண்டிய ஏற்பாடுகளை செய் மகனே."

அனிருத் அனுஷியா கனடாவிற்கு படிக்க சென்றனர்.


மூன்று வருடத்திற்கு பின்..


இருவரும் தங்களுடைய படிப்பை முடித்தனர் அனிருத் பி.ஏ பிஎட் முடித்தான்.

அவனுக்கு இப்போது ஒரு இன்டர்நேஷனல் பள்ளியில் வேலை கிடைத்த சந்தோஷத்தில் ஊருக்கு வந்தான்.


இருவரையும் கண்ட குடும்பத்தினர் அனைவரும் அன்போடு வரவேற்றனர்.

அவள் ஷைலஜாவிடம் ஆனந்த செய்தியை கூற சென்றால்.

அவளை எங்கும் காணவில்லை நேராக பாட்டியின் அறைக்கு செல்கிறாள் அங்கு..

"பாட்டி பாட்டி.. எப்பிடி இருக்கீங்க?" என்று கேட்டால் அதற்கு


அவள் "நான் நல்லா இருக்கேன் நீ?"

அவள் "ம்ம்.. அனிருத்க்கு வேலை கிடைச்சுடுச்சு பாட்டி?"

அவள் "சந்தோஷம் செல்லம்."

அவள் "ஷைலு அன்னி எங்க பாட்டி?"

அவள் உள்ளே இருந்தவாறு பாட்டியிடம் சைகை காட்ட அதனை கவணித்த அனுஷியா "அன்னி.. வாங்க அன்னி நான் உங்கள பாத்துட்டேன் வாங்க"

இந்த சத்தத்தை கேட்ட அவள் சட்டென்று வெளியே வந்தாள்.

அவளை பார்த்ததும் அவளுக்கு மனம் உடைந்து போய்விட்டது.

அவள் "என்ன அன்னி கோலம்? ஏன் இந்த வெள்ள புடவை?"

அப்போது பாட்டி "ஷைலு.. பாவம் படாத துன்பத்த பட்டு. இப்போ.. இப்பிடி இருக்கா."

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

(ஷைலஜா வெண்ணிற புடவை அணிந்திருந்தால். தலைவிரி கோலத்தில் வெண்ணிற பொட்டுடன் பார்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தால். இதன் மூலம் அவள் கலாச்சாரத்தின் மீது வைத்தஅத்தியாயம் 1


அனிருத் அனுஷியாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது.

மற்ற சடங்குகள் நடந்து கொண்டு இருக்கும் வேளையில்

ஷைலஜா தன் தாயார் ரேவதியை அழைத்து கொண்டு மண்டபத்தினுள் வந்தாள்.


அவள் "தேவ்!!" என்ற சத்தத்தோடு உள்ளே வர

அவன் அவளிடம் "வா வா ஷைலு.. வாங்க அத்த."


அவள் அவனிடம் "திருமணம் முடிஞ்சுடுச்சா?"

அவன் "ஆமா முடிஞ்சுடுச்சு ஷைலு."


(ஷைலஜா ரேவதியின் ஒரே மகள் ஆவாள். இவள் எந்த இடத்திற்கும் நேரத்திற்கு வந்ததாக சரித்திரமே இல்லை.

இவள் கலாச்சாரத்தின் மீது அதீத பற்று கொண்டவள் அதனை போற்றி மதிப்பவளும் கூட.


இவளுக்கு கோபம் வரவே வராது.
விட்டு கொடுத்து செல்லும் தன்மையுடைவள்.

இதுவே இவளுடைய குணம் ஆகும்)

அவன் "வா ஷைலு.. வந்து அனுஷியாவை பாரு. அவள் உன்ன தான் இவ்வளவு நேரம் கேட்டு கிட்ட இருந்தா."

அவளை பார்த்த அனு "அன்னி!! எப்பிடி இருக்கீங்க? வாங்க ரேவதி அத்த"

அவள் "நான் நல்லா இருக்கேன் அனு.. என் தம்பி எங்க?"

அவள் "அவன் அதோ. ருத்ரன் கூட இருக்கான்.சரி நீங்க ஏன் லெட்டா வந்தீங்க?"


அவள் "அது.. அனு என் அம்மா தான் ரொம்ப லெட் பண்ணிட்டாங்க."

அவள் "ஏய்ஏய்ஏய்..! அன்னி.. பொய் சொல்லாதீங்க?"

அவள் அவளை பார்த்த அதெல்லாம் இல்லை என்றவாறு தலையை ஆட்டினால்.

அனிருத் அங்கு வந்து அவளை தனியாக அழைத்து சென்றான்.


ஷைலு திவ்யாவை பார்க்க சென்றால்.

அவன் அவளிடம் "அனு.. நம்ம இப்போ கனடா போகனும். ஏனா.. நான் பி.ஏ முடிச்சுடுவேன் முடிச்சுட்டு மேற்கொண்டு பி.எட் பண்ணலாம்னு இருக்கேன். உனக்கும் இரண்டு வருஷ படிப்பு இருக்குல."

அவள் "ஆமா.. அனிருத்.. ஆனா.. இவங்க நமக்கு சடங்குக்கு நேரம் குறிச்சுடுவாங்க அது மட்டும் இல்ல.."

அவன் "ஏய்..அனு.. ஒரு விஷயத்த புரிஞ்சுக்கோ. நம்ம எப்போனாலும் வாழ்க்கைய வாழ்ந்துக்கலாம் ஆனா.. படிக்க வேண்டிய வயசுல படிக்கனும்.எனக்கு வேலை கிடைக்கனும்."

அவள் "உம்.. புரியுது நீ சொல்லுறதும் ஒரு வகையில் சரி தான்."


அவன் அவளை பார்த்து சிரித்துவிட்டு நேராக சுகன்யாவை தேடி சென்றான்.


சுகன்யா அவனிடம் "என்ன அனிருத்? என்ன விஷயம்?"

அவன் "அது.. பாட்டி.." அவள் "ஹா.. புரியுது உனக்கும் அனுவுக்கும் இன்னைக்கு நேரம் குறிச்சாச்சு."

அவன் "இப்போ இந்த சடங்கு வேண்டாம் பாட்டி"

அவள் "ஏன் கண்ணா? என்ன சொல்லுற?"

அவன் "ஆ.. அது பாட்டி நான் படிக்கனும் வேலைக்கு போகனும் அதுக்கு பிறகு நாங்க வாழ்க்கைய வாழலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். புரிஞ்சுக்கோங்க பாட்டி நான் அனுவ எப்போதும் கைவிடவே மாட்டேன் இது சத்தியம்."

அவள் "நீ.. வயசுல என்ன விட சின்ன பையன் ஆனா குணத்துல நீ.. ரொம்ப பெரிய மனுஷன் மாதிரி யோசிக்கிற. என் மகள் உன்ன ரொம்ப நல்ல முறையில் வளத்தியிருக்கா."


நாகராஜ் அவனிடம் "உங்க இரண்டு பேரையும் தனியா அவ்வளவு தூரம் அனுப்பி வைக்க முடியாது."

அவள் "தாத்தா நாங்க கனிஷ்கா அத்த கூட தான் இருக்க போரோம்."

அவர் "அப்ப சரி அனு குட்டி. ஆக வேண்டிய ஏற்பாடுகளை செய் மகனே."

அனிருத் அனுஷியா கனடாவிற்கு படிக்க சென்றனர்.


மூன்று வருடத்திற்கு பின்..


இருவரும் தங்களுடைய படிப்பை முடித்தனர் அனிருத் பி.ஏ பிஎட் முடித்தான்.

அவனுக்கு இப்போது ஒரு இன்டர்நேஷனல் பள்ளியில் வேலை கிடைத்த சந்தோஷத்தில் ஊருக்கு வந்தான்.


இருவரையும் கண்ட குடும்பத்தினர் அனைவரும் அன்போடு வரவேற்றனர்.

அவள் ஷைலஜாவிடம் ஆனந்த செய்தியை கூற சென்றால்.

அவளை எங்கும் காணவில்லை நேராக பாட்டியின் அறைக்கு செல்கிறாள் அங்கு..

"பாட்டி பாட்டி.. எப்பிடி இருக்கீங்க?" என்று கேட்டால் அதற்கு


அவள் "நான் நல்லா இருக்கேன் நீ?"

அவள் "ம்ம்.. அனிருத்க்கு வேலை கிடைச்சுடுச்சு பாட்டி?"

அவள் "சந்தோஷம் செல்லம்."

அவள் "ஷைலு அன்னி எங்க பாட்டி?"

அவள் உள்ளே இருந்தவாறு பாட்டியிடம் சைகை காட்ட அதனை கவணித்த அனுஷியா "அன்னி.. வாங்க அன்னி நான் உங்கள பாத்துட்டேன் வாங்க"

இந்த சத்தத்தை கேட்ட அவள் சட்டென்று வெளியே வந்தாள்.

அவளை பார்த்ததும் அவளுக்கு மனம் உடைந்து போய்விட்டது.

அவள் "என்ன அன்னி கோலம்? ஏன் இந்த வெள்ள புடவை?"

அப்போது பாட்டி "ஷைலு.. பாவம் படாத துன்பத்த பட்டு. இப்போ.. இப்பிடி இருக்கா."

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

(ஷைலஜா வெண்ணிற புடவை அணிந்திருந்தால். தலைவிரி கோலத்தில் வெண்ணிற பொட்டுடன் பார்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தால். இதன் மூலம் அவள் கலாச்சாரத்தின் மீது வைத்த பற்று தெரிகிறது.)

அவள் அனுஷியாவை பார்க்கவே இல்லை தன் தலையை குணிந்த படியே நின்றால்.

மழையில் கரைந்த சித்திரம்?
 

NNK8

Moderator
வெண்ணிற மேகம்
அத்தியாயம் 2

ஷைலஜாவை வெண்ணிற புடவையில் பார்த்த அனு அவளிடம்

"அன்னி..ஏன்? நீங்க இ..இப்பிடி.. இந்த கோலத்தில் இருக்கீங்க? என்ன தான் ஆச்சு?"

அவள் எதுவும் சொல்லாமல் இருக்க சுகன்யா

அவளிடம் "நான் சொல்றேன் செல்லம் என்ன நடந்ததுனு.. நீங்க ஊருக்கு போன பிறகு ஷைலுவுக்கும் தேவ் கண்ணாவுக்கும் நிச்சயம் பண்ணினோம்."

அன்று மாலை..

ஷைலு தேவ்விடம் "தேவ்..தேவ்.. என் கூட வா."

என்று அவனை அவள் அழைத்து சென்றால்.

அவன் "ஷைலு.. நீ இது நாள் வரை என் சந்தோஷத்துக்கு துணையா இருந்திருக்க இப்போ.. நீ சொல்லு உன்ககு என்னவா ஆகனும்?"

தேவ் தன் ஃபோனை சொஃபாவில் வைத்து விட்டு அவளை பார்க்க.

அவள் "என்.. வாழ்நாள் ஆசை.. என்ன? ஆ.. என்னவா இருக்கும் சொல்லு தேவ்"

என்று கூறியவாறு அங்கும் இங்கும் ஓட அப்போது அவள் அனுவின் அறையினுள் நுழைய அவன் அவள் பின்னே செல்ல இறுதியாக இருவரும் மிகவும் சோர்வடைந்து அங்கிருந்த மெத்தையில் படுத்து சிரித்து கொண்டு இருக்க..


அப்போது..

அவன் "ஆ..ஆ.. ஹேய்.. இப்போயாவது சொல்லு..டி பிலிஸ்."

அவள் "இ..இரு.. சொல்றேன்."

இருவரும் எழுந்து அமர்ந்தனர்

அவள் "என் வாழ்நாள் ஆசை வந்து. நான் மாடலிங் ஆகனும்.. அதுவும் கலாச்சாரத்துக்கு துரோகம் பண்ணாமல் நான் ஒரு நல்ல மாடல் ஆகனும். அது என் தீராத ஆசை."

அப்போது அவனுக்கு ஃபோன் வந்தது அதை எடுத்து பேச ஆரம்பித்தால் ரேவதி "ஹலோ.."

அந்த நபர் "நாங்க மிடியாவில் இருந்து பேசுரோம் எங்க கம்பெனில வேலை பாத்துட்டு வர சில பேர் லஞ்சம் வாங்கி மாட்டிகிட்டாங்க நீங்களும் ரெண்டு முறை லஞ்சம் வாங்கி இருக்கீங்கனு தெரிய வருது. அதனால் உங்களை நாங்க வேலையை விட்டு தூக்கிட்டோம்."
ஃபோனை கட் செய்துவிட்டான் அந்த நபர்.

இதை கேட்ட ரேவதி திகைத்து போனால் நாகராஜிடம் சென்று அவள் "அப்பா.. என் பொண்ணு ஷைலுவ தேவ்வுக்கு திருமணம் செஞ்சுவைக்க விரும்பவே இல்ல. நீங்க அவகிட்ட கேட்டு பாருங்கள்? ஷைலுமா..ஷைலு"

அவள் அவரிடம் "ஆமாம் தாத்தா..எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டமே இல்ல."

அவர் "என்னமா ஏன் திடீர்னு இப்பிடி முடிவு எடுத்த?"

அவள் ரேவதியை பார்க்க அவள் அவளிடம் ஜாடை காட்ட அதனை புரிந்து கொண்ட ஷைலு அவரிடம்

"எனக்கு விருப்பம் இல்லேனா விடுங்கள்."

என்று கூறியவாறு தன்னுடய அறையினுள் சென்று அழ ஆரம்பித்தால்.

சில நேரத்திற்கு முன்..

தேவ் ஷைலு ஒன்றாக பேசிக்கொண்டு இருக்க

அவன் "உனக்கு என்ன பிடிக்குமா?"

அவள் " என்ன இது கேள்வி.. நான் உன்ன இப்போ இல்ல சின்னவயசுல இருந்து உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்."

அவன் "இது தான்.. மனசு இரண்டும் ஒத்துபோகுரது."


அறையினுள் வந்த ரேவதி அவளிடம் "ஷைலு.. வா என் கூட நான் உன்கிட்ட பேசனும்."

அவளை தன் அறைக்கு அழைத்து சென்றாள் அங்கு..

"ஷைலு பேபி.. உனக்கும் அந்த தேவ்பிராசாந்துக்கும் திருமணம் நடக்க கூடாது. நீ தாத்தாகிட்ட எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லனு சொல்லனும்.
சொல்லுவ" என்று அவளை மிரட்டினால்.


அவள் "அம்மா!!!! நான்.."


(ரேவதி ஷைலுவின் தாய். இவளுக்கு திருமணம் ஆன இரண்டு வருடம் குழந்தை இல்லாமல் இருந்த காரணத்தால் மிகவும் வேதனை பட்டால். மேலும் இவளுடைய மாமியார் இவளை மலடி என்று அனைவர் முன் கூறி அவமானம் படுத்துவது வழக்கம்.

இவள் அப்போது அப்பாவி பெண் யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காத ஒருத்தி

காலச்சூழலால் பொறாமை எண்ணம் அவள் மனதில் வளர ஆரம்பித்தது.

அதுவும் ஷைலு பிறந்த பின் அவளுள் வந்தது. மகள் பிறந்த ஆறு மாதங்களில் அவளுடைய கணவன் இறைவனடி சேர்ந்தான்.

ஷைலுவின் நன்மைக்காக பல பொய்,பித்தலாட்டம் போன்றவைகள் செய்ய சூழ்நிலை ஏற்பட்டாலும் துணிந்து செய்ய சிறிதும் தயங்க மாட்டால்.

இவளுக்கு அனுஷியாவை கண்டாலே பிடிக்காது. ஏனென்றால் வீட்டில் உள்ள அனைவரும் அவள் முது தனி பாசம் வைத்துள்ளனர்.

இதுவே இவளுடைய குணம் ஆகும்)

ரேவதியின் வார்த்தைகளை கேட்டு திகைத்து போய் நின்ற ஷைலஜா தன் தாயாரின் கோபத்திற்கு ஆளாக

அவள் அவனுடைய காதலை வார்த்தைகள் மூலம் மட்டுமே மறுத்தால் ஆனால்..

மனதளவில் அவள் அவனை மறுக்கவில்லை.

நாகராஜின் அறையில்..

தேவ் நாகராஜின் அறைக்கு வந்தான். அப்போது ஷைலுவை பார்த்து "ஷ..ஷைலு..என்ன நடக்குது?"

அவர் "தேவ் அது ஷைலுவுக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை.வேற மாப்பிள்ளை பார்க்கலாம்னு முடிவு கேட்டேன்."

இதை கேட்டதும் அவன் இதயம் உடைந்து போய் அவன் கண்களில் கண்ணீர் வந்தது.

பிறகு வேலை நீக்கம் செய்த விஷயம் அவனுக்கு தெரிய வந்தது.

ரேவதி அவளை தன் தோழியின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க

பாவம்.. பெண்ணவள் அவனிடம் சித்திரவதைக்கு அனுபவிக்க
ஆளானால்.

அவன் மிகவும் கொடூரமான அரக்கன். அவளை துன்பப்படுத்துவது அவனுக்கு இன்பமாக மாறியது.

ஒரு நாள் இரவு அவன் மது அருந்தி விட்டு வண்டியை ஓட்டி வர லாரி மோதி அவன் இறைவனடி சேர்ந்தான்.

அதிலிருந்து அவள் தேவ்பிரசாந்திடம் தன் காதலை கூறவும் மனம் இல்லாமல் மறுவாழ்வு வர விருப்பம் இல்லாமல் தன் மனதை கல்லாகி கொண்டு விதவையாக வாழ ஆரம்பித்தால்.

இன்று..

அவள் "நான் எவ்வளவோ முறை இவகிட்ட சொல்லி பார்த்துட்டேன். புரிஞ்சுக்கவே இல்ல." என்றால் சுகன்யா

அனு "அக்கா..! உங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. காலம் மாறிடுச்சு. இன்னமும் ஏன் அன்னி இப்பிடி..?"

அவள் "நீ.. நிறுத்து அனு..!!!! என் வாழ்க்கை பார்த்துக்க எனக்கு தெரியும். வில் யூ பிலிஸ் சட் ஆப் யூவர் மௌத்!" என்றால்

அவள் அவளை பார்த்து திகைத்து போய் நின்றால்.

மழையில் கரைந்த சித்திரம்?
 

NNK8

Moderator
வெண்ணிற மேகம்

அத்தியாயம் 3

ஷைலஜா அவளை பார்த்து "வில் யூ சட் ஆப் யுவர் மௌத்!!!" என்று அந்த அறை அதிரும் படி கத்தினால்

அதை பார்த்த அனு வியந்து போய் நின்றால்.

அனிருத் மேல் இருக்கும் மாடிக்கு சென்றான்.

அங்கு அவன் "தேவ் அண்ணா.. அண்ணா."
என்ற சத்தத்தை கேட்ட அவன்

அவனிடம் "வ..வா..வா.. அனிருத் எ..எப்ப வந்த? அ..அனு குட்டி எப்பிடி இருக்கா?"

என்று அவன் அவனிடம் திக்கி பேசினாலும் அவனுடைய மனதில் ஒரு புரம் ஷைலுவை பற்றிய கவலை

அவன் அவனிடம் "அ..அனிருத் இ..இங்க பா..பாரேன் நா..நா..என்ன தப்பு பண்ணேன்..! ஓடையில் விழுந்த ஒரு துளி மழை போல என் வாழ்க்கை பயணத்தில் என்னவள் என்னைவிட்டு எங்கோ செல்ல.. அதை நான் யாரோ ஒருவர் மூலம் அறிந்து கொள்ள என்னை விட்டு ஏன் சென்றாய்! ஏன் சென்றாய்!!!!!!!!"

என்று அவன் பேச பேச அவனின் கண்கள் இரண்டும் கண்ணீர் கடல்களாக மூழ்கின

அவன் கண்களை துடைத்து கொண்டு அவனிடம் "அ..அண்ணா. ச..சரி.. ஒ..ஒரு நிமிஷம் இ..இங்க வாங்க வ..வந்து உட்காருங்க"

அவனை அமர வைத்து அவன் பேச ஆரம்பித்தான்.

அவன் பேசுவதை கேட்டு கொண்டு வொயின் பாட்டீலை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.

அவன் அவனிடம் எத்தனையோ முறை கூறியும் அவன் அந்த குடியை நிறுத்தவும் இல்லை. கீழே இறங்கி வர சம்மதிக்கவும் இல்லை.

அனிருத் கீழே இறங்கி வந்தான்.

துரைராஜ் சுகன்யா அனைவரும் அனிருத் அனுஷியாவும் தாம்பத்திய ஏற்பாடுகள் ஆரம்பித்தனர்.

அனுஷியா அவரிடம் "ப்பா..என்ன விஷயம்?"

அவன் "ஆ..அது குட்டி நீங்க ரெண்டு பேரும் படிச்சு முடிச்சுட்டீங்க அவனுக்கும் வேலை கிடைச்சுடுச்சு அப்புறம் என்ன மச்ச மீதி சடங்குகள் ஆரம்பிக்க தான் நேரம் குறிச்சி வைச்சு இருக்கோம்."

அவள் "ப்..ப்பா..அவன் கிட்ட கேட்டாச்சா?"

திவ்யா அவளிடம் "அம்லு..என்ன நீ.. நீங்க தான சொன்னீங்க நல்ல நிலைமைக்கு வந்த பிறகு தான் வாழ்க்கையை ஸ்டாட் பண்ணனும்னு இப்போ ஏன்?"

அவள் "அ..அத்த அது வந்து..எதுக்கும் ஒரு வார்த்தை?"

அவள் "அம்லு..எங்க அம்மா அப்பா எப்பிடி பேரன் பேத்திகளை தூக்கி வளர்க்க ஆசைப்பட்டாங்க அந்த ஆசை எங்களுக்கும் இருக்காதா?இன்னும் எத்தனை நாள்?"

அவள் "சரி..அத்த ஏற்பாடு செய்யுங்கள்"

அவள் அவனிடம் "அனிருத்.." அவன் "ம்ம..என்ன அனு?" அவள் "அது..வந்து."

அவன் "சொல்லு..என்னனு"

அவள் அவனிடம் அனைத்து விஷயத்தை முழுமையாக கூறினால்.

அவன் "ஓ..அப்பிடியா..சரி.."
அவளும் அவனை அதிர்ந்து பார்க்க அவன் "என்ன..அனு ஏன் இப்படி?"

அவள் "அ..அது வா..உனக்கு புரியும்"

அன்று இரவு சத்ரு அவனை பார்த்து "வாங்க அண்ணா..உங்கள நான் கூட்டிட்டு போரேன்."
அவன் "எங்க?"

அவன் "அட..என்ன சின்ன பையன் மாதிரி கேட்டுகிட்டு இருக்கீங்க ஃபஸ்டநைட் ரூம் தான்"
என்றான் வேகமாக அவன் மனதினுள் 'ஓ..இதுக்கு தான் அவ அதிர்ந்து போய் நின்னாலோ.'

அவன் "அண்ணா..போங்க" என்று அவனை அவன் உள்ளே தள்ளி விட்டான்.

சிறிது நேரத்திற்கு பின் அவள் ஒரு பால் நிறைந்த செம்பு கொண்டு வந்து அறையில் நுழைந்தால்.


நித்யா தன் மகனை காண அவனுடைய அறைக்கு செல்கிறாள்.. அவன் அந்த மெத்தையில் நேராக படுக்காமல் தலைகீழாக படுத்து பீர் ஃபாட்டீலை குடித்து கொண்டு இருக்க சில துளிகள் அவன் சட்டையில் பட்டு நினைந்து போக அக்காட்சியை பார்த்த அவள் "தேவ்!!!!!!!!!" என்றால் சத்தமாக அவன் "ம்..ம்..ம்மா..அ..அது..ஒ..ஒன்..
ஒன்னுமில்ல..வ..
வாங்க உட்காருங்க."

என்று அவனை அமர வைத்து அவளிடம் "நான்..ஒன்னுமே பண்ணல எ..எல்லாம் விதி."

அவள் கண்ணீரை துடைத்து கொண்டு அவனிடம் "எல்லாம் விதி இல்லடா அந்த ஷைலு தான்.. உன்ன இப்பிடி இந்த நிலை தள்ளிவிட்டுட்டு போய்ட்டா."

அவன் ஒற்றை விரல் காட்டி அவளிடம் "ஸ்..ஸ்..ஸ்..அவ பூ மாதிரி..ம்மா.."

அவள் அவனிடம் பல முறை அட்வைஸ் செய்து பார்க்க அவன் எதையும் கேட்டும் நிலையில் இல்லை அவள் அழுது கொண்டு கீழே இறங்கி சென்றால்.

அனிருத் அனுஷியா இருவருக்கும் முதல் இரவு சடங்கு நல்லபடியாக முடிந்தது.

மழையில் கரைந்த சித்திரம்?
 

NNK8

Moderator
அத்தியாயம் 4

மறுநாள் காலை..

அனுஷியா சத்ருவை காண்பதற்கு அவனுடைய அறைக்கு செல்கிறாள் அங்கு..


அவள் "சத்ரு..நான் உன்கிட்ட பேசலாமா?"

அவன் "அனு..என்ன இது கேள்வி வா. என்ன விஷயம்?"

அவள் சத்ருவிடம் தயக்கத்துடன்…..

"அ..அது..சத்ரு விஷயம் என்னனா என் மனசுல காதல் இருக்கிற விஷயம் தெரியாமல் என் அப்பா உனக்கும் எனக்கும் திருமணம் பேசிட்டார். எனக்கு தெரியும் நீ எவ்வளவு கனவுகள் வைச்சிருப்பனு.. ஐயம் சாரி..சத்ரு"


என்று கூற அவன் "அட..உங்க லவ் விஷயம் தெரியாமல் இருந்தாலும் கல்யாணம் நின்னு தான் போய் இருக்கும்."

என்று அவன் ஒரு புரமாக வெட்கபட்டு சிரிக்க.

அவள் அவனை பார்த்து "என்ன சொல்ற? ஓய்ஓய்ஓய்..யாரு அது..?"

அவன் "அ..அது..அ..அனு..அவ வேற யாரும் இல்ல ருத்ரன் ப்ரண்டு மானஸா."

அவள் அதிர்ந்து போய் அவளிடம் "என்ன..சொல்ற சத்ரு அவ உன்ன விட மூனு வயது சின்ன பொண்ணு தான் இருப்பா."

அவன் "ஆமா.."என்றான் வெட்கமாக நகத்தை கடித்தவாறு.


அவள் "ஏய்..ஏய்..ஏய்!!! சத்ரு.. ஓகே அவ படிக்கட்டும் படிச்சு முடிக்கட்டும் அது வரைக்கும் வெய்ட் பண்ணு சரியா.. நான் போய் ஷைலு அன்னிய பார்த்துவிட்டு வரேன்."

என்று கூறிவிட்டு கிழம்பினால்..


சத்ரு ருத்ரன் அறையில் தெரியாமல் நுழைய அவன் "மானாஸா..என்ன டி ஏன் ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?" என்று வினவினான்


மானாஸா என்ற அவளின் பெயரை கேட்ட அவன் அவன் அருகை அமர்ந்து ஃபோனில் தன் காதை வைத்து அவளுடைய குரலை கேட்க துடித்தான்.

அவள் "ருத்ரன்..டேய் லயன்ல இருக்கியா?"

அவன் அவளிடம் "நீ கட் பண்ணு நான் கூப்பிடுரேன்."

என்று கூறி ஃபோனை கட் செய்ய அவனிடம் அவன் "என்ன டா..ஏன் என் ரூம்க்கு வந்த என்ன கேட்காமல் நீ வரக்கூடாது."

அவன் "ஆமாம்.. இவர் பெரிய மைசூர் மன்னன் நான் கேட்டுட்டு வரணும் போடா.." என்றான் அதட்டலாக.


அவன் "குவ் ரெஸ்பட்க் டேக் ரெஸ்பட்க்..புரிஞ்சதா."

அவன் 'இப்போ தெரியுது.. அனுஷியா ஏன் இவன விட்டு தள்ளி இருக்கானு' என்றான் மனதோடு மனதாக.


அனு ஷைலுவை காண அவள் அறைக்கு செல்ல அங்கு அவள் வயிற்றை பிடித்துக்கொண்டு காலில் இரத்தம் ஆறு போல் அறையின் கதவு ஓரத்தில் முட்டி மொனங்கி ஒரு வித வலியோடு மயங்கி படுத்திருந்ததாள்.


அவளை அக்கோலத்தில் கண்ட அனு "ம்மா!!!!!!!" என்று வீடே அதிரும் படி கத்தினால்.

மழையில் கரைந்த சித்திரம்?
 

NNK8

Moderator
அத்தியாயம் 5

அனு ஷைலுவின் செல்கிறாள்..

அவள் காலில் ரத்தமோடு வயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்த படியாக

கதவு ஓரத்தில் முட்டிக் மொனங்கி வழியில் துடித்து இருப்பதைக் கண்ட அனுஷியா அந்த வீடு முழுவதும் கேட்கும்படி"ஷைலு.. அண்ணி!!!" என்றவாறு கத்தினாள்…..

இந்த சத்தத்தைக் கேட்ட வீட்டில் உள்ள அனைவரும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்..

சில நாட்கள் ஷைலஜா ஹாஸ்பிட்டலில் உயிருடன் போராடிக்கொண்டு இருந்தாள்..

அவளை கவனித்துக் கொள்வதே அனுஷியாவின் வேலையாக. சில நாட்கள் மாறியது..

அங்கே ஒரு முறை வழக்கம்போல அவள் அவளை கவனிக்கும் நேரத்தில் அனு அவளிடம் பேச ஆரம்பித்தாதாள்"அண்ணி.."

இதைக் கேட்டதும் அவள் கண்கள் மெல்ல மெல்ல திறக்க..

அவளைப் பார்த்துக் கொண்டு மேலும் பேசத் தொடங்கினாள்…
"அண்ணி.. அனுஷியா.. என்ன அண்ணி நீங்க எப்படி இருக்கீங்க..? உங்கள நீங்க மாத்தணும். மறுமணம் பண்றது தப்பு இல்ல அண்ணி. முடிஞ்சு போன விஷயத்தை யாராலயும் மாற்றவே முடியாது அண்ணி. வீட்டில் எல்லோரும் உங்கள பத்தி ரொம்ப கவலை பட்டாங்க. தேவ் அண்ணா உங்க மேல உயிரையே வச்சிருக்காரு. அப்படிப்பட்டவருக்கு நீங்க கவலையை கொடுப்பது தப்பு அண்ணி. கொஞ்சம் யோசிச்சு பாருங்க நீங்க,தேவ் அண்ணா இரண்டு பேரும் மனசளவுல ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க இது என்ன தலையெழுத்தா அண்ணி?"

அவள் "அனு.. உண்மைய சொல்லனும்னா அன்னைக்கு உன் திருமணத்தின் போது என் அம்மா.."


அன்று..

ரேவதி "ஷைலுமா.. இங்கே வா.."

அவள் "என்ன ஆச்சு? சொல்லுங்க..?"

அவள் "நீ தேவ் பிரசாந்த்த திருமணம் செய்யக்கூடாது.. ஏனா. எனக்கு இதில் விருப்பம் இல்லை.."

இதை கேட்டதும் ஷைலுவின் மனதில் இடி இடித்தது..

அவள் "ஏன்மா!! நான் அவன் மீது உயிரையே வச்சிருக்கேன். இன்னும் சொல்லணும்னா அவன் என் மீது காட்டும் அன்பு அத வார்த்தையால சொல்ல முடியாது.."

இதை கேட்ட ரேவதி கோபத்தில் அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைய அழுதுகொண்டே அவள் "ஏன்னு.. சொல்லுங்க ம்மா.. நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் ப்ளீஸ்.."என்று கதறினாள்.

அவள் "சரி ஷைலு.. உனக்குதான் தெரியுமே அம்மாவுக்கு நீ பிரிசியஸ் பேபி.. டா. அவனுக்கு வேலை போயிடுச்சு. இன்னும் வேலை கிடைக்க எத்தனை நாள் ஆகுமோ.. நீ கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது என்னால.. நிம்மதியா வாழ முடியுமா.? அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன். புரிஞ்சுக்கோ." என்று கூறினாள்.


இன்று..


ஷைலு.."அதான் நான் திருமணத்துக்கு ஒத்துக்கவே இல்லை.."

என்றால் அவள் "இதுக்கு போயி.. ஏன் அண்ணி? ஒன்னு சொல்லுறேன் தெரிஞ்சுக்கோங்க. ரேவதி அத்த வந்து நல்லவங்க தான். ஆனா அவங்க அனுபவிச்ச கஷ்டம் தான் இப்படி அவங்க மனசுல பொறாமையா வளர்ந்து நிக்குது. இப்போ உங்க வாழ்க்கைக்காக பொறாமையா இருக்கு அதுல தப்பே இல்ல. நல்லா யோசிச்சு பாருங்க உங்க மீது இருக்கிற அன்பு.. அது தான் அவரை இன்னி வரைக்கும் வேலைக்கு போக விடாமல் தடுத்து வச்சிருக்கு. நீங்க இப்போதே அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் கண்டிப்பா அவரு மாறிடுவார். பழையபடி வேலை பார்க்க ஆரம்பிச்சுருவாரு. நீங்க உங்க விதவைக் கோலத்தைை, இந்த வெள்ளை நிற, புடவையை இந்த வெள்ளை பொட்ட, தயவு செஞ்சு மாத்திடுங்க. இதுதான் தேவ் அண்ணா எதிர்பார்க்கிறார். ரேவதி அம்மா கூட எதிர்பார்க்கிறார்கள். வீட்ல எல்லாருமே இதுதான்.. நீீீீீீீங்க கஷ்டப்படுவத பார்த்துவிட்டு எங்களால் இருக்க முடியுமா? காலம் மாறிடுச்சு. இதுக்கெல்லாம் இப்போ தேவையே இல்லை. இந்த ட்ரெஸ் முதலில் தூக்கி போட்டு விடுங்க.. உங்க கஷ்டத்த இதோடு முற்று புள்ளி வைச்சிடுங்க. கண்டிப்பா தேவ் அண்ணா உங்கள ஏத்துப்பாரு. அதுல எந்த வித ஆட்சேபனையும் இல்ல அண்ணி.."

அவள் அனைத்தையும் கூறிவிட்டு ஷைலஜா தன் மனதினுள் 'ம்ம்.. நாளைக்கு பாரு உன் அண்ணி எப்படி தன்னை மாத்திக்க போறனு.' என்றாள் மனதோடு மனதாக.

அனுஷியா சற்றே சாய்ந்தாள்

சைலஜா டாக்டரை அழைத்து வர வைத்து அவர் அவளை பரிசோதனை செய்துவிட்டு "ஷி..இஸ்..ஆல் ரைட். ஒரு சந்தோஷமான விஷயம் இவங்க இப்போ பிரகனண்ட் இருக்காங்க"
இச் செய்தியைக் கேட்டதும் ஷைலுவின் மனதில் அத்தனை ஆனந்தம் துள்ளி குதித்தது..

அனிருத் மற்றும் வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறினால்

அவர்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர் அனிருத் அவளை காண ஓடோடி வந்தான்..

ஷைலுவைப் பார்த்த அவன் "அக்கா.. அனு..எங்க?"

அவள் "என்ன.? சந்தோஷத்துல வானம் பூமி இது என்னனு தெரியாம துள்ளி குதிச்சு இருக்க? அவள் தூங்குகிட்டு இருக்கா.நீ ஏதாவது அவளுக்கு பிடிச்ச கிப்ட்ஸ் வாங்கிட்டு வா நானும் பரிசு வச்சிருக்கேன்."


அவன் "சரி.. நீங்க அவளை பாத்துக்கோங்க. நான் நான் ஸ்கூலுக்கு போறேன் வேலை இருக்கு."

என்று கூறிவிட்டு வேலை பார்க்கச் சென்றான்.

சைலஜா அனுவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அங்கு திவ்யா "அம்லு.. அம்லு..வந்து உட்காரு. சாப்டியா அண்ணி வாங்கி தந்தாங்க அத்த."


ரேவதி தன் மனதினுள் 'சும்மாவே இவ மேல ஒரு அக்கறை. இதில் அம்மாவாக போறா சொல்லவா வேணும் என்ன நடக்கப் போகுதோ? என் பொண்ணு பாவம்..' என்று அவள் நினைக்க.


திவ்யா அவளிடம் "மகிமா.. முகமத் எப்படி இருக்காங்க? அவங்களுக்கு என்ன குழந்தை பிறந்துச்சு?"

அவள் "ஆமா! அத்த நான் மறந்தே போயிட்டேன் பாருங்களேன். அவ நல்லா இருக்கா. அவளுக்கு இப்போ ரெண்டு வயசுல குழந்தை இருக்கு."

அவள் " என்ன பெயர்?எங்க இருக்கா?" என்ற கேள்வியை கேட்ட திவ்யாவைப் பார்த்து பதில் கூறும் வேளையில்..

வீட்டினுள் நுழைந்தாள் அனுவின் தோழி..

"அனுஷியா! பாட்டி!தாத்தா! திவ்யா ஆண்டி" என்ற சத்தத்தோடு மகிமா வர.


அவள் அவளுடைய வருகையைக் கண்டதும்..

அவளை கட்டியணைக்க…

பின்னாலேயே முஹம்மத் மற்றும் அவனுடைய பையனை தன் தோளில் ஏந்தியவாறு நுழைய..

அவனிடம் அவள் "எப்படி இருக்கீங்க அண்ணா? வாங்கி என்ன இப்போ தான் பார்க்கணும் னு தோணுதா உனக்கு?"

அவள் "அப்படி எல்லாம் கிடையாது.. இவருக்கு இப்போ அமெரிக்காவுல வேலை கிடைச்சது. அதனால.."


அவள் "என்ன.. எங்க?"

அவள் "கனடாவில் தான் கொண்டாடலாம் என்று முடிவு பண்ணி இருக்கோம். என் பையனுக்கு வர வாரம் மூனாவது பிறந்த நாள் வருது. அன்னைக்கு கொண்டாடலாம்னு பிளான். சரி.. உன் வாழ்க்கை எப்படி போகுது?"


அவள் "ஹா.. சூப்பரா! போயிட்டு இருக்கு."


அப்போது திவ்யா அவளிடம் "அம்லு இப்போ அம்மாவாகப் போறா."


என்ற விஷயத்தைக் கேட்ட மகிமாவும் முகமத்தும் அவளுக்கு வாழ்த்து கூறினார்கள்..


அவள் "அப்போ மகி.. ஒரே நாள்ல ரெண்டு பார்ட்டி தரப்போற. சூப்பர்! பையன் எங்க?"


அவள் "அவன் ஒரு இடத்தில் இருக்கவே மாட்டான். டேய்..! குட்டி பையா எங்க இருக்க?"


இவ்வாறு அவள் அழைத்துக்கொண்டு அவன் ஷைலஜாவின் அறையில் நுழைந்தான்.


அங்கு அவள் "என்ன..குட்டி..இங்க.."


என்று கூறிய படி ஷைலஜாவைப் பார்த்த மகி "அக்கா..!" என்றால் அதிர்ச்சியாக.


அந்த அதிர்ச்சியில் ஒரு வித ஆனந்தம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.



மழையில் கரைந்த சித்திரம்?
 

NNK8

Moderator
அத்தியாயம் 6

ஷைலஜாவைப் பார்த்த மகி "அக்கா..!" என்றாள் அதிர்ச்சியாக.


அந்த அதிர்ச்சியில் ஒரு வித ஆனந்தம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.


அவள் அனுவிடம் "அ..அனுஷியா..இங்க வந்து..பாரு" என்றாள்.


அவள் அவளின் வார்த்தைக்கும் உணர்வுகளுக்கும் இடம் கொடுத்து அவள் ஷைலுவின் அறைக்கு சென்றாள்..


அங்கு அவள் "அ..அண்ணி..!!" என்றாள் ஒரு வித பூரிப்புடன்.

அவள் சிவப்பு நிற புடவையில் மஞ்சள் நிற ரவிக்கை அதில் சந்தன நிறத்தில் மெல்லியதாக டிசையின் செய்திருக்க..

அந்த புடவையும் அதற்கு ஏற்றவாறு அவளின் ஹெர் ஸ்டைலும் அந்த மென்மையான கற்றை கூர்ந்தல் அதற்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்க.

நடு நெற்றியில் சிவப்பு நிற ஒற்றை புள்ளி பொட்டும்.

அவள் அழகு அவளுடைய கண்களை பறித்து சென்றது அவளின் பூரிப்பான பார்வையை கண்ட அனைவரும் அங்கு சென்று அவளை பார்க்க ரேவதியும் அவளை கண்டு ஆனந்தம் அடைந்தாள்..

அவள் "ஷை..ஷை..ஷைலுமா..
என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கு."

என்று அவள் முன் நின்று தன் இரு கரங்களால் அவளை சுற்றிப்போட்டாள்..


அவள் "அ..அண்ணி இந்த டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு. சொ க்யூட்." என்றாள்.


அவள் அவளிடம் "ந..நன்றி அனு"

அவள் "..அப்ப..தேவ் அண்ணா..வ நான் கூப்பிடவா?"

அவள் அவளிடம் வேண்டாம் என்று கூறினாள்.


அன்று..


அவன் "ஷ..ஷைலு பிலிஸ் டி..நான் சொல்லுறத கேள். ஒரு முறை நீ என்ன நம்பு..நா..நான் உன் நல்லா பாத்துப்பேன். நீ..நீ..திரும்ப என்ன நம்ப ஆரம்பிச்சேனா..என் காதல்.. திரும்ப சரினு சொன்னினா...நான்
பழைய படி வேலைக்கு போய் உன்ன நல்லா பாத்துப்பேன். அப்பிடி இல்லைனு நினைச்சினா. நான் எப்போதும் மாடிய விட்டு கீழே இறங்கி வர மாட்டேன்."


அவள் எதுவும் பேசாமல் திரும்பி பார்க்க. அவனே மீண்டும் தொடர்ந்தான்.

"இந்த அலைபேசி என்னுடைய ரூம்மோட கனேட் பண்ணி வைக்கிறேன். இதுல நீ என்னைக்கு ஃபோன் பண்ணி பேசுரியோ..அன்னைக்கு தான் நான் கீழே இறங்கி வருவேன்.இது சத்தியம்!" என்றான் அழுத்தமாக.

இன்று..

உடனே அவள் தன் அறையில் வைத்திருந்த அலைபேசி மூலமாக அவனுக்கு ஃபோன் செய்தாள்.

அவனுக்கு அலைபேசியில் இருந்து ஃபோன் வந்தது.

அவன் அதை பதட்டத்தோடு எடுத்தான்.

அவன் "ஹ..ஹ..ஹலோ" என்றான் திக்கிய வார்த்தைகளுடன்.

அவள் "த..தேவ்! நா..ஷைலு..உன் ஷைலு..பழை..பழைய படி..நீ..என்ன ஏத்துப்பியா?" என்றாள் அவளும் திக்கிய வார்த்தைகளுடன்.

அவன் கண்களில் இருந்த கண்ணீர் பீறிட்டு வந்தது. உடனே அவன் கீழே இறங்கி வர அவளை பார்த்தவன்.

சட்டென்று அவளை தன் இழுத்து தனது மார்ப்போடு ஒட்டிக்கொண்டான்.

அதோடு அவன் விடவில்லை..

அவளின் நாடியை தனது ஒற்றை விரலால் தூக்க..

அவள் கண்களை பார்த்தவன். அவளுடைய இதழ்களை குறி வைத்து பார்த்தாலும்..

அவன் அவளுடைய நெற்றியில் முத்த மழை பொழிந்தான்.

அதை பார்த்த ரேவதி 'ஐயோ!!!!ராமா..என்ன இது..இந்த குடிகார பையன் என் பொண்ண இப்பிடி அசுத்தம் பண்ணிட்டானே!!!!!!!' என்றாள் மனதோடு மனதாக..


அவள் "அ..அனு..நானும் உன்கூட ஃபங்சனுக்கு வரேன்." என்றாள் ஆனந்தமாக..

இப்படி ஷைலு மாற்றம் பெற்ற பின் தேவ் நிறைய கம்பெனிகளில் வேலை தேட ஆரம்பித்தான்.


மற்றொரு பக்கம் அனிருத் தன் வேலைகள் கவனம் கொள்ள மேற்கொண்டு அவன் படிக்க ஆரம்பித்தான்.

அதற்காக அவன் மீண்டும் வெளிநாடு செல்ல வந்தது.

முகமத்தும் அவனோடு வந்ததால் அவர்கள் இருவரும் அதே கனடா காலேஜில் எம்.ஏ பண்ண தொடங்கினர்.

தன் தாயாருக்கு அம்லுவை கவனித்து கொள்ளவே நேரம் சரியாக இருந்தது.

இப்படி நாட்கள் கண்இமைக்கும் நேரத்தில் உருண்டோடின..

அனுவிற்கு வளைப்பூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தான் துரைராஜ்.

அதற்காக அனிருத் தன்னவளை காண ஆறு மாதங்களுக்கு பின் இந்தியா வந்தான்..

விழாவானது நன்றாக துவங்கியது..


மழையில் மறைந்த சித்திரம்?
 
Status
Not open for further replies.
Top