நன்றி உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்All The Best dear![]()
நன்றி உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்Vaazhthukal saki![]()
தங்களது கருத்திற்கு நன்றிஅருமையான ஆரம்பம்!!... என்னவா இருக்கும் இதெல்லாம் நடக்க??... பாவம் அந்த ஜானகி!... என்ன நடக்க போகுதோ?!!..
தங்களது கருத்திற்கு மிக்க நன்றிரொம்ப அருமையான ஆரம்பம் வேதாச்சலம் சொன்னது போல நடக்கும் கெடுதல்களுக்கு என்ன காரணம் என்று யோசிக்காமல் சுந்தரம் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார் பாவம் அந்த பொண்ணு .
இப்படி தொடர்ந்து கெடுதல்கள் நிகழ காரணம் என்ன???
தங்களது கருத்திற்கு நன்றிசுந்தரம் டூ மச். வேதா கல்யாணம் செய்ய விரும்பவில்லை. சாரதா பாவம்
அவர் முதல்ல வேதாவை தானே திருமணம் செய்ய சொன்னார்.. அவன் ஒத்துக்கலை..அடப்பாவி கிழட்டு பயலே பண்றது எல்லாம் நீ பண்ணிட்டு இப்ப இதை வேற பண்ண போரியா
அன்னைக்கே அந்த யானை இவரை தூக்கி போட்டு மிதிச்சு இருக்கணும்![]()
ஜானகி என்ன செய்யப் போகிறா என்றுப் பாருங்கஅவருகிட்ட இருந்து தப்பிச்சு இவன்கிட்ட மாட்டிக்கிட்டாளே!!... இனி என்ன நடக்க போகுதோ???
நினைத்தது நடக்கும்பாவம் அந்த புள்ளை!!.. நல்லா வச்சு செய்யனும் இவங்களை!!..
கதை இப்படித்தான் என்று முடிவு கட்டிராதீங்க..இவ என்ன இப்படி மாறிட்டா!!... சூப்பர் சூப்பர்!!.. இன்ட்ரஸ்டிங்!!!..
பொண்டாட்டியை தூக்கிட்டு போறவன் வேற என்ன பண்ணுவான்என்ன டிசைன்டா நீ!!... அடுத்து இவன் என்ன பன்ன போறானோ???
சுந்தரம் வேதாச்சலம் மாதிரி பெரிய வில்லன்களை அவளால் வீழ்த்த முடியும் என்று நினைக்கறீங்களா..இவங்க இப்படி பேசி பேசியே அவளை வில்லியாக்கிருவாங்க போலயே!!...
முயற்சி பன்னலாம் தானே!!..சுந்தரம் வேதாச்சலம் மாதிரி பெரிய வில்லன்களை அவளால் வீழ்த்த முடியும் என்று நினைக்கறீங்களா..
நன்றி![]()
அவளது முயற்சி என்னஆகுது என்று பாருங்கமுயற்சி பன்னலாம் தானே!!..
அவனை புரிந்துக் கொண்டால்.. கதையை நீங்க தெளிவாக ஃபாலோ செய்றீங்க என்று அர்த்தம்..இவளை அவன் கண்டுபிடிச்சுடுவானோ!!???... அவனை புரிஞ்சுக்கவே முடியலை!!..
ம்ம்.. அவளை இந்தளவிற்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்காங்க..அடுத்து என்ன செஞ்சு வைக்க போறாளோ???....
நன்றி..அதிர்ச்சியாகி இவளே மாட்டிக்குவா போலயே!!... இன்ப்ரஸ்டிங்!!..
அடுத்த யூடியில் படிச்சு தெரிஞ்சுக்கோங்க..அப்ப என்ன ஆச்சு அவருக்கு???... நிஜமாவே இடியா??
ஆராய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்..என்ன இத???... நடக்குறது எல்லாம் நல்லதுக்கா கெட்டதுக்கான்னு தெரியலையே!!..
யார் என்று கண்டுப்பிடிப்பது தான் மீதி கதையே..வேதா ஜானகி ரெண்டு பேரும் பேசுவதை பார்த்தால் நடந்தது எல்லாம் விதியால் நடந்த மாதிரி தெரியல யாரோ செய்த சதியால் தான் நடந்த மாதிரி தோணுது அந்த சதி செஞ்சது யாரு????
இனி வரும் யூடிகளில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.பர்வதம், கோவிந்தன், வேதான்னு எல்லார் மேலயும் சந்தேகம் வர வச்சுட்டீங்க யாருதான் குற்றவாளி??
ஹா.. ஹா.. அவன் யார் படிச்சு தெரிஞ்சுக்கோங்க...இவன் யாரு புதுசா வந்துட்டு ஜானகி வேதாச்சலம் பொண்டாட்டின்னு சொன்ன உடனே அப்ப நீ என் பொண்டாட்டின்னு சொல்லிக்கிட்டு இருக்கான் என்னடா நடக்குது இங்க![]()
கரெக்ட் செய்துட்டேன்ங்க..ரொம்ப விறுவிறுப்பா சஸ்பென்ஸோட போச்சு கதை சூப்பர்
அருள் முருகன் அருள்செல்வன்னு பெயர் மாத்தி மாத்தி போட்டு இருக்கீங்க அது கொஞ்சம் குழப்பமா இருக்கு அதை கரெக்ட் பண்ணுங்க அங்கங்க சின்ன சின்ன எழுத்து பிழை இருக்கு அதையும் கரெக்ட் பண்ணிக்கோங்க
மிக்க நன்றிகள்கடைசில இப்படி ஒரு ட்விஸ்டை எதிர்பார்க்கலை!!... ரொம்ப நல்லா இருந்தது கதை!!... கடைசி வரைக்கும் கெஸ் பன்னவே முடியலை!!... சூப்பர் சூப்பர்!!... வாழ்த்துகள்!!.
உங்களுக்கு இந்த கதை பிடித்திருப்பதில் மகிழ்ச்சிArumaiyana kathai. Kathai nagarvu arumai da. Ethuvum orumaathiri different concept thaan. Good presentation. Vazhthukkal da ❣❣❣❣![]()
மிக்க நன்றிNnk14
சாய சஞ்சலே
சிலபல மர்மங்களுடன் ஆரம்பிக்கிறது கதை. அதுல உயிர்ப்பா வர்ற ஜானகி அவள் கணவன் conversation கதைக்குள்ள ஒன்ற வைக்குது. நல்ல கதை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே