Thank youயுவனி செம. ராஜா டெரரக
Thanks sis. அவன் நல்லவன் தான்.. ஆனாலும் மோசம்.. awww...Wow செம்ம டீ
ராஜா மேல தப்பு இருக்காதுணு நினைக்கறேன்
பட் யுவா சூப்பர்![]()
Thank you dearAll The Best dear![]()
Nandri sakiVaazhthukal saki![]()
நன்றி சகிInteresting ma![]()
நன்றி சிஸ்டர்ராஜா ஏன் யுவனி கல்யாணம் செய்ய நினைக்கிறான்
நன்றி சகி.அதிரடியான ஆரம்பம்!!... சுவாரஸ்யமான பதிவு!!.. வாழ்த்துகள்!!..
இன்னும் பெண் பிள்ளைகள் வேண்டாம் என்று நினைப்பவர்கள் இருக்க தானே செய்கிறார்கள் சகி. அவரும் அவர்களில் ஒருவர் தான்.யுவனி செம. சாரதா பாவம். யுவனி பெற்ற அப்பா சீ.
எஸ் சிஸ். நித்யன் கோமால இருப்பான்.சாரதா கூட ஏதோ ஒரு விசயத்தை மறைக்கராங்க போலவே.....
பார்வதி & பசுபதி
நித்யன் எங்க இப்ப.????
யோனி சூப்பர்
யுவனியோட அப்பா
அவந்திகாவ கொன்னுட்டு அவளோட தங்கச்சியை ஏன் கல்யாணம் பண்ணிக்க பாக்குறாங்க அந்த குடும்பத்தில் இருக்கிறவங்க.
நித்தியானுக்கு என்ன ஆச்சு அவந்திகாவ நிஜமாவே அவங்க தான் கொன்னாங்களா??
உறவுக்குள்ள குழந்தை கொடுத்து பின்னாடி வாங்குற பழக்கம் பல ஊர்கள்ல இருக்கு சிஸ்டர்.இவங்க இஷ்டத்துக்கு கொடுத்து வாங்குவாங்களா??? என்ன சாரதா சொல்லாம விட்டாங்க?
அடுத்த எபிசோட்ல சொல்லி இருக்கேன் சிஸ்டர்.என்ன நடக்குது இங்க!!... எப்படி அவ செத்து போனா???.. இவங்கலாம் என்ன முடிவு எடுத்துருக்காங்க???... ஒன்னும் புரியலையே!!...
போகப் போக புரியும் சிஸ்டர்.Onnume puriyala![]()
பெயர் எங்கோ தெரிந்தது போல இருக்கும். அவள் பெயரைக் கேட்டு தானே சிந்திக்கிறாள்அப்போ இவனை அவளுக்கு முன்னாடியே தெரியுமா???... சூப்பர் சூப்பர்!!... இன்ட்ரெஸ்டிங்!!...
அமுக்குனியா இருப்பா போல சிஸ்டர். வெயிட் பண்ணி அடுத்தடுத்து பார்ப்போம்.Munnadiye theriyum pola ivanai.....
Enakku avanthi mela doubt irukku....
Yuvani ninaippathu pola romba bayanthava illainu ninaikkaren.....
அவன் ஹீரோ சிஸ்டர் அவன் தான் செய்வான். நாம எங்க அவனை வச்சு செய்யறது?இவனை!!... அதுக்கு மேல அந்த பசுபதி!!... இவனை வச்சு செய்யனும்!!..
கொஞ்ச கொஞ்சமா மர்ம முடிச்சை அவிழ்ப்போம்.என்ன நடக்குது.? மர்மா இருக்குது
ஆமா சிஸ். நன்றி.எப்பா கொலவெறியா இருக்காங்க பா ஒரு ஒருத்தரும்![]()
உண்மை தான் சிஸ்டர்ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயம் இருந்தாலும் இவனை இடத்தில் இருந்து பார்க்கும் போது அவளுக்கு செஞ்சது அநீதி தானே.
அவ சொல்றது போல சுவத்தோடு அமுக்கி புடிச்சு மாட்டுக்கு மூக்கனாங்கயிரு காட்டின மாதிரி தாலி கட்டின எந்த பொண்ணுக்கு கோவம் வராம இருக்கும்