Thanksஆரம்பம் அருமை போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ரைட்டரே
எனக்கும் பிடிக்கவில்லைஇந்த புருஷனையும், மாமியாரையும் பிடிக்கவே இல்லை!!... ஆரம்பமே ஆர்ப்பாட்டமா இருக்கு!!... வாழ்த்துகள்!!..
நன்றிAarambamey pongal parcel kudukkalaam polaye...amogam.
Vazhthukkal![]()
Thanksமகா முடிவுக்கு என்னாக போகுதோ???... அத்தையை பார்த்து பாண்டிக்கு ஏன் இவ்வளவு கோவம்???... கயலை வச்சு என்ன பிளான் பன்னிருக்காங்கன்னு தெரிலையே!!... இன்ட்ரஸ்டிங்!!..
என்ன பண்றது சிஸ் இப்படியும் சில மனிதர்கள் நம்மல சுத்தி இருக்காங்களே, மனைவியை மட்டம் தட்டுறது அடுத்தவங்க முன்னாடி அசிங்கப்படுத்தி வேடிக்கை பாக்குறதுன்னு, அஞ்சலையை மாதிரி ஆளுங்க தான் பெண்ணுக்கு எதிரியா இருக்கிறதேஇந்த உலகநாதனை என்ன செய்யன்னே தெரியலை!!... அவரும் அவரு பேச்சும்!!... அந்த கிழவி அதுக்கும் மேல!!... யாரு வந்துருப்பா???
என்ன நடக்க போகுதுன்னு பக்குன்னு இருக்கு!!... பாண்டி எதுவும் செய்வானா???... பாவம் கயல்!!..
ஆமா சிஸ்இவதான் ஏதோ செஞ்சுவிட்டுட்டாளா???... என்ன ஆச்சோ???... இன்ட்ரெஸ்டிங்!!..
அது கடைசியா தான் தெரியவரும் சிஸ்அப்படி என்ன இருக்கு அதுல???... இவ வேர என்ன செஞ்சு வச்சாளோ???
Thank you so much sisகயல் கொஞ்சம் பொறுமையா இருந்யிருக்கலாம்!!... அழகப்பன் இப்படி எடுப்பார் கைப்பிள்ளையா இருந்துருக்க வேணாம்!!.. எல்லார் செஞ்சதுக்கும் அனுபவிச்சது என்னமோ அஞ்சு தான்!!..
சில தகவல்கள் தெளிவில்லாம இருந்த மாதிரி இருந்தது!!... பெரியசாமி, வைகுண்டநாதன் செஞ்ச திருட்டு வேலையெல்லாம்!!... உரையாடல்கள், காட்சி மாறுவது எல்லாம் இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லியாருக்கலாம்!!...
வாழ்த்துகள்
Thanks!!..Thank you so much sis
ரொம்ப ரொம்ப நன்றி கதை ஆரம்பத்தில் இருந்து கமெண்ட் செய்து சப்போர்ட் செய்துருக்கீங்க நன்றி சிஸ்.நேரமின்மை தான் காரணம் பசங்களுக்கு எக்சாம் அதுல மாட்டிக்கிட்டேன் வார்த்தை அளவு வேறு பார்க்க வேண்டி இருந்தது சிஸ் அதானால் தான் அவங்க உரையாடலை நீட்டிக்க முடியவில்லை.
Thanksennoda sila doubts konjam explain pannunga pa
katir maha jodi ku enna achi??!
anjli pandiyan kitta ketta promise enna??
ulaganadhan manam tirudunara????
anjili amma appa flashback enna??
story oda arambam nalla dhan irrundhuchi
ninga indha story ya competition mudiyuvum nalla long ah eldhunum