எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தித்திக்கும் தேனருவி

santhinagaraj

Well-known member
தித்திக்கும் தேனருவி

விமர்சனம்

அருமையான, ஆழமான, அழுத்தமான, ஆத்மார்த்தமான காதல் நிறைந்த கதை.

தேவதீரன் தேனருவி இவங்களோட காதலை படிக்கும் போது நிஜமாவே ரொம்ப வியப்பா இருந்துச்சு. 😍😍

நேரில் பார்த்துக் கொள்ளாமல் விலகி இருந்தும் இவ்வளவு காதலிக்கலாம் என்று உணர வைத்துள்ளனர❤️❤️

தேனு தேவ் ரெண்டு பேரும் உள்ளுக்குள்ள அவ்வளவு காதல் இருந்தாலும் சில காரணங்களால் பிரிந்து இருக்கிறார்கள் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்


ஒவ்வொரு வரியிலும் தேவ், தேனு ரெண்டு பேரோட உணர்வுகளை அவ்வளவு அருமையா எடுத்துக்காட்டிருக்காங்க ரைட்டர் அதுக்கு ஒரு பெரிய பாராட்டுக்கள்👏👏👏

வாசு வித்யா சித்து ரகு தேவோட அப்பா அம்மா சித்தி என எல்லா கேரக்டரயும் ரொம்ப அருமையா வழிநடத்தி இருக்காங்க 👌👌👌👌

உணர்வுகள் நிறைந்த ஆத்மார்த்தமான காதல் கதை. படிச்சிட்டே வந்துட்டு இருக்கும்போது என்னடா இதுக்குள்ள முடிஞ்சிடுச்சின்னு தோன வெச்சிடுச்சு அப்படி ஒரு அருமையான கதை.👌👌👌

தேனு தேவ் இவங்க ரெண்டு பேரோட காதல நிச்சயமா மறக்க முடியாது.😍😍😍😍


காதலில் தேவ் தேனு இவங்க ரெண்டு பேரோட தவிப்பு,வலி,ஏக்கம், அழுகை இது எல்லாம் நிறைய காட்டிட்டு சந்தோஷம் மட்டும் கம்மியா காட்டி இருக்கீங்க அது மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. இன்னும் ஒரு எபியாவது அவங்க ரெண்டு பேரையும் சந்தோசமா காட்டி இருக்கலாம் 😔😔

வார்த்தைகளில் இவ்வளவு உணர்வுகளை காட்ட முடியும்னு ரொம்ப அருமையான நிரூபிச்சிருக்காங்க ரைட்டர் 👏👏👏

அருமையான காதல் கதை கடைசி வரை தொய்வில்லாமல் கொண்டு போன விதம் சூப்பர் 👌👌

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐
 

NNK 35

Moderator
தித்திக்கும் தேனருவி

விமர்சனம்

அருமையான, ஆழமான, அழுத்தமான, ஆத்மார்த்தமான காதல் நிறைந்த கதை.

தேவதீரன் தேனருவி இவங்களோட காதலை படிக்கும் போது நிஜமாவே ரொம்ப வியப்பா இருந்துச்சு. 😍😍

நேரில் பார்த்துக் கொள்ளாமல் விலகி இருந்தும் இவ்வளவு காதலிக்கலாம் என்று உணர வைத்துள்ளனர❤️❤️

தேனு தேவ் ரெண்டு பேரும் உள்ளுக்குள்ள அவ்வளவு காதல் இருந்தாலும் சில காரணங்களால் பிரிந்து இருக்கிறார்கள் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்


ஒவ்வொரு வரியிலும் தேவ், தேனு ரெண்டு பேரோட உணர்வுகளை அவ்வளவு அருமையா எடுத்துக்காட்டிருக்காங்க ரைட்டர் அதுக்கு ஒரு பெரிய பாராட்டுக்கள்👏👏👏

வாசு வித்யா சித்து ரகு தேவோட அப்பா அம்மா சித்தி என எல்லா கேரக்டரயும் ரொம்ப அருமையா வழிநடத்தி இருக்காங்க 👌👌👌👌

உணர்வுகள் நிறைந்த ஆத்மார்த்தமான காதல் கதை. படிச்சிட்டே வந்துட்டு இருக்கும்போது என்னடா இதுக்குள்ள முடிஞ்சிடுச்சின்னு தோன வெச்சிடுச்சு அப்படி ஒரு அருமையான கதை.👌👌👌

தேனு தேவ் இவங்க ரெண்டு பேரோட காதல நிச்சயமா மறக்க முடியாது.😍😍😍😍


காதலில் தேவ் தேனு இவங்க ரெண்டு பேரோட தவிப்பு,வலி,ஏக்கம், அழுகை இது எல்லாம் நிறைய காட்டிட்டு சந்தோஷம் மட்டும் கம்மியா காட்டி இருக்கீங்க அது மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. இன்னும் ஒரு எபியாவது அவங்க ரெண்டு பேரையும் சந்தோசமா காட்டி இருக்கலாம் 😔😔

வார்த்தைகளில் இவ்வளவு உணர்வுகளை காட்ட முடியும்னு ரொம்ப அருமையான நிரூபிச்சிருக்காங்க ரைட்டர் 👏👏👏

அருமையான காதல் கதை கடைசி வரை தொய்வில்லாமல் கொண்டு போன விதம் சூப்பர் 👌👌

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐
Thank you so much sis. Very greatful and means a lot. More and more thanks sis.
 

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#தித்திக்கும்_தேனருவி

கதை தலைப்பை போலவே, கதை படிக்க படிக்க அவளோ ஸ்வீட்…..

“வலிகள் இல்லாமல் காதல் இல்லை” …

இது தான் கதையோட ஒன் லைன்…..

தேவ் & அருவி ரெண்டு பேருமே ரொம்ப விரும்பராங்க, தேவ் வீட்டில் தடை இல்ல, அருவியும் அவன் உடன் வர ஆவலா தான் இருக்கா…..இருந்தாலும் அருவி ஓட அப்பாக்காக, அவர் சொன்ன வார்த்தைக்காக, அவளோட சொந்த பந்தம் கடைசி வரை தொடரணும்னு தேவ் விலகி நிக்கறான், அவளையும் நிக்க வைக்கறான்......

தேவ், ப்பா….இப்படி ஒரு ஹீரோ…உண்மையா ரொம்ப பிரமிச்சி போய்ட்டேன்….

பழகிய காலம் கொஞ்சம்னாலும், இவனோட காத்திருப்பு👌👌👌👌👌…..

காதலை காப்பாற்ற காதலியை கல்யாணம் பண்ணினா போதும்னு நினைக்காம.....

காதலி மனைவி ஆகி, தாயும் ஆவாள், அப்படி இருக்கும் போது வெளியில் காமிச்சிக்களை அப்படினாளும் தன் பெற்றவர்களை தேடுவாள்னு அவ அப்பாவே மனசார தந்தா மட்டுமே கல்யாணம் அப்படிக்கறது…..

காதலான மட்டும் இல்லாம மனிதனா ரொம்ப உயர்ந்து நிண்ணுட்டான்…..

கல்யாணம் தான் பண்ணிகல, தொலை பேசி தொடர்பில் கூட இல்லாம ஆறு வருஷம், தவம் போல…..ப்பா😳😳😳😳😳

கஷ்டம் தான், வலி தான்….ஆன அவனுக்கும் தான் வேற வழி தெரியலையே…..

பயங்கர கோவம் வந்தது முதலில் தேவிடம்….ஆன அதுக்கான காரண காரியங்கள் புரியும் போது🥺🥺🥺🥺🥺🥺

அருவிக்காவது ஒரு கட்டத்தில் சாய்ந்து அழ தோல் கிடைச்சது…ஆன தேவ்க்கு😔😔😔😔😔

கடைசில அவனோட கதறல்….கண்ணு வேர்த்து போச்சி…..

அருவி, அவன் அவளோட குரலில் வாழ்ந்தான் அப்படினா….இவ அவன் ஃபோட்டோ முகம் பார்த்தே வருடங்களை கழிக்கறா…..

இவ அழுதா, அவனுக்கு வலிக்குமாம்…சோ மேடம் அழ கூட மாட்டாங்க…..

அழுத்தத்தில், கோபத்தில், எல்லாம் முதலில் வரும் உணர்வு அழுகை தான்…..

அதை கூட செய்யாம கட்டு படுத்தி வெச்சி இருந்த விதம்😳😳😳😳😳

இப்படி ஒரு காதலா…..

நீ, என்னை எதற்காக எல்லாம் விட்டு சென்றாயோ அதில் இருந்து நானே என்னை விலக்கி கொள்கிறேன்…..

இது நான் என் காதலுக்காக போராடும் போராட்டம்….

அப்படினு நின்ன விதம்👏👏👏👏👏….

ரெண்டு பேருமே, அவங்க அவங்க காதலுக்காக போராடின விதம் 👌👌👌👌……..

யர்ரா, இவர் பத்தி சொல்லியே ஆகனும்….இவர் தான் அருவி அப்பா…

மனுஷன் சீன் குள்ள வரா வரை வில்லன் போலவே தெரிஞ்சார்….

எப்ப சீன் குள்ள வந்தாரோ, he stoles the story🥰🥰🥰🥰🥰

பழங்குடி தலைவனான இவர், ரொம்ப ஸ்ரிட்கட்….அவங்க தண்டனைகளும் ரொம்ப மோசம் தான்….

ஆன ரொம்ப பாசக்கரார்….ஷாக் ஆக வேணாம்…கடைசி வரை படிச்சாவே புரியும்…..

வாசு, செம்ம பாசக்கார அண்ணன், ரொம்ப அருமையான நண்பன்…..

ஈஸ்வர் & ராது, சிறந்த அப்பா அம்மா….

கதை முழுக்க காதல், அதனோட வலிகள் மட்டும் தான்…..

அதுக்குன்னு சோகமான கதை எல்லாம் இல்ல…..

சின்ன சின்ன சண்டைகளும், சமாதனங்களும் தானே வாழ்க்கையை அழகாக்குது …..

அது போல தான், இவங்களோட பிரிவு அவங்களோட காதலை ஆழம் ஆகி இருக்கு🥰🥰🥰🥰🥰…..

அதை அழகா நமக்கு உணர்த்தியும் இருக்காங்க ரைட்டர் ஜி😊😊😊😊😊….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

 

NNK 35

Moderator
#நிலாகாலம்2 #கௌரிவிமர்சனம் #தித்திக்கும்_தேனருவி கதை தலைப்பை போலவே, கதை படிக்க படிக்க அவளோ ஸ்வீட்….. “வலிகள் இல்லாமல் காதல் இல்லை” … இது தான் கதையோட ஒன் லைன்….. தேவ் & அருவி ரெண்டு பேருமே ரொம்ப விரும்பராங்க, தேவ் வீட்டில் தடை இல்ல, அருவியும் அவன் உடன் வர ஆவலா தான் இருக்கா…..இருந்தாலும் அருவி ஓட அப்பாக்காக, அவர் சொன்ன வார்த்தைக்காக, அவளோட சொந்த பந்தம் கடைசி வரை தொடரணும்னு தேவ் விலகி நிக்கறான், அவளையும் நிக்க வைக்கறான்...... தேவ், ப்பா….இப்படி ஒரு ஹீரோ…உண்மையா ரொம்ப பிரமிச்சி போய்ட்டேன்…. பழகிய காலம் கொஞ்சம்னாலும், இவனோட காத்திருப்பு👌👌👌👌👌….. காதலை காப்பாற்ற காதலியை கல்யாணம் பண்ணினா போதும்னு நினைக்காம..... காதலி மனைவி ஆகி, தாயும் ஆவாள், அப்படி இருக்கும் போது வெளியில் காமிச்சிக்களை அப்படினாளும் தன் பெற்றவர்களை தேடுவாள்னு அவ அப்பாவே மனசார தந்தா மட்டுமே கல்யாணம் அப்படிக்கறது….. காதலான மட்டும் இல்லாம மனிதனா ரொம்ப உயர்ந்து நிண்ணுட்டான்….. கல்யாணம் தான் பண்ணிகல, தொலை பேசி தொடர்பில் கூட இல்லாம ஆறு வருஷம், தவம் போல…..ப்பா😳😳😳😳😳 கஷ்டம் தான், வலி தான்….ஆன அவனுக்கும் தான் வேற வழி தெரியலையே….. பயங்கர கோவம் வந்தது முதலில் தேவிடம்….ஆன அதுக்கான காரண காரியங்கள் புரியும் போது🥺🥺🥺🥺🥺🥺 அருவிக்காவது ஒரு கட்டத்தில் சாய்ந்து அழ தோல் கிடைச்சது…ஆன தேவ்க்கு😔😔😔😔😔 கடைசில அவனோட கதறல்….கண்ணு வேர்த்து போச்சி….. அருவி, அவன் அவளோட குரலில் வாழ்ந்தான் அப்படினா….இவ அவன் ஃபோட்டோ முகம் பார்த்தே வருடங்களை கழிக்கறா….. இவ அழுதா, அவனுக்கு வலிக்குமாம்…சோ மேடம் அழ கூட மாட்டாங்க….. அழுத்தத்தில், கோபத்தில், எல்லாம் முதலில் வரும் உணர்வு அழுகை தான்….. அதை கூட செய்யாம கட்டு படுத்தி வெச்சி இருந்த விதம்😳😳😳😳😳 இப்படி ஒரு காதலா….. நீ, என்னை எதற்காக எல்லாம் விட்டு சென்றாயோ அதில் இருந்து நானே என்னை விலக்கி கொள்கிறேன்….. இது நான் என் காதலுக்காக போராடும் போராட்டம்…. அப்படினு நின்ன விதம்👏👏👏👏👏…. ரெண்டு பேருமே, அவங்க அவங்க காதலுக்காக போராடின விதம் 👌👌👌👌…….. யர்ரா, இவர் பத்தி சொல்லியே ஆகனும்….இவர் தான் அருவி அப்பா… மனுஷன் சீன் குள்ள வரா வரை வில்லன் போலவே தெரிஞ்சார்…. எப்ப சீன் குள்ள வந்தாரோ, he stoles the story🥰🥰🥰🥰🥰 பழங்குடி தலைவனான இவர், ரொம்ப ஸ்ரிட்கட்….அவங்க தண்டனைகளும் ரொம்ப மோசம் தான்…. ஆன ரொம்ப பாசக்கரார்….ஷாக் ஆக வேணாம்…கடைசி வரை படிச்சாவே புரியும்….. வாசு, செம்ம பாசக்கார அண்ணன், ரொம்ப அருமையான நண்பன்….. ஈஸ்வர் & ராது, சிறந்த அப்பா அம்மா…. கதை முழுக்க காதல், அதனோட வலிகள் மட்டும் தான்….. அதுக்குன்னு சோகமான கதை எல்லாம் இல்ல….. சின்ன சின்ன சண்டைகளும், சமாதனங்களும் தானே வாழ்க்கையை அழகாக்குது ….. அது போல தான், இவங்களோட பிரிவு அவங்களோட காதலை ஆழம் ஆகி இருக்கு🥰🥰🥰🥰🥰….. அதை அழகா நமக்கு உணர்த்தியும் இருக்காங்க ரைட்டர் ஜி😊😊😊😊😊…. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐💐 லிங்க்👇👇👇👇
#நிலாகாலம்2 #கௌரிவிமர்சனம் #தித்திக்கும்_தேனருவி கதை தலைப்பை போலவே, கதை படிக்க படிக்க அவளோ ஸ்வீட்….. “வலிகள் இல்லாமல் காதல் இல்லை” … இது தான் கதையோட ஒன் லைன்….. தேவ் & அருவி ரெண்டு பேருமே ரொம்ப விரும்பராங்க, தேவ் வீட்டில் தடை இல்ல, அருவியும் அவன் உடன் வர ஆவலா தான் இருக்கா…..இருந்தாலும் அருவி ஓட அப்பாக்காக, அவர் சொன்ன வார்த்தைக்காக, அவளோட சொந்த பந்தம் கடைசி வரை தொடரணும்னு தேவ் விலகி நிக்கறான், அவளையும் நிக்க வைக்கறான்...... தேவ், ப்பா….இப்படி ஒரு ஹீரோ…உண்மையா ரொம்ப பிரமிச்சி போய்ட்டேன்…. பழகிய காலம் கொஞ்சம்னாலும், இவனோட காத்திருப்பு👌👌👌👌👌….. காதலை காப்பாற்ற காதலியை கல்யாணம் பண்ணினா போதும்னு நினைக்காம..... காதலி மனைவி ஆகி, தாயும் ஆவாள், அப்படி இருக்கும் போது வெளியில் காமிச்சிக்களை அப்படினாளும் தன் பெற்றவர்களை தேடுவாள்னு அவ அப்பாவே மனசார தந்தா மட்டுமே கல்யாணம் அப்படிக்கறது….. காதலான மட்டும் இல்லாம மனிதனா ரொம்ப உயர்ந்து நிண்ணுட்டான்….. கல்யாணம் தான் பண்ணிகல, தொலை பேசி தொடர்பில் கூட இல்லாம ஆறு வருஷம், தவம் போல…..ப்பா😳😳😳😳😳 கஷ்டம் தான், வலி தான்….ஆன அவனுக்கும் தான் வேற வழி தெரியலையே….. பயங்கர கோவம் வந்தது முதலில் தேவிடம்….ஆன அதுக்கான காரண காரியங்கள் புரியும் போது🥺🥺🥺🥺🥺🥺 அருவிக்காவது ஒரு கட்டத்தில் சாய்ந்து அழ தோல் கிடைச்சது…ஆன தேவ்க்கு😔😔😔😔😔 கடைசில அவனோட கதறல்….கண்ணு வேர்த்து போச்சி….. அருவி, அவன் அவளோட குரலில் வாழ்ந்தான் அப்படினா….இவ அவன் ஃபோட்டோ முகம் பார்த்தே வருடங்களை கழிக்கறா….. இவ அழுதா, அவனுக்கு வலிக்குமாம்…சோ மேடம் அழ கூட மாட்டாங்க….. அழுத்தத்தில், கோபத்தில், எல்லாம் முதலில் வரும் உணர்வு அழுகை தான்….. அதை கூட செய்யாம கட்டு படுத்தி வெச்சி இருந்த விதம்😳😳😳😳😳 இப்படி ஒரு காதலா….. நீ, என்னை எதற்காக எல்லாம் விட்டு சென்றாயோ அதில் இருந்து நானே என்னை விலக்கி கொள்கிறேன்….. இது நான் என் காதலுக்காக போராடும் போராட்டம்…. அப்படினு நின்ன விதம்👏👏👏👏👏…. ரெண்டு பேருமே, அவங்க அவங்க காதலுக்காக போராடின விதம் 👌👌👌👌…….. யர்ரா, இவர் பத்தி சொல்லியே ஆகனும்….இவர் தான் அருவி அப்பா… மனுஷன் சீன் குள்ள வரா வரை வில்லன் போலவே தெரிஞ்சார்…. எப்ப சீன் குள்ள வந்தாரோ, he stoles the story🥰🥰🥰🥰🥰 பழங்குடி தலைவனான இவர், ரொம்ப ஸ்ரிட்கட்….அவங்க தண்டனைகளும் ரொம்ப மோசம் தான்…. ஆன ரொம்ப பாசக்கரார்….ஷாக் ஆக வேணாம்…கடைசி வரை படிச்சாவே புரியும்….. வாசு, செம்ம பாசக்கார அண்ணன், ரொம்ப அருமையான நண்பன்….. ஈஸ்வர் & ராது, சிறந்த அப்பா அம்மா…. கதை முழுக்க காதல், அதனோட வலிகள் மட்டும் தான்….. அதுக்குன்னு சோகமான கதை எல்லாம் இல்ல….. சின்ன சின்ன சண்டைகளும், சமாதனங்களும் தானே வாழ்க்கையை அழகாக்குது ….. அது போல தான், இவங்களோட பிரிவு அவங்களோட காதலை ஆழம் ஆகி இருக்கு🥰🥰🥰🥰🥰….. அதை அழகா நமக்கு உணர்த்தியும் இருக்காங்க ரைட்டர் ஜி😊😊😊😊😊…. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐💐 லிங்க்👇👇👇👇
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ். ஆரம்பம் முதல் கருத்து சொல்லி ஆதரவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி சிஸ். மனதுக்கு நிறைவா இருக்கு தங்களின் விமர்சனம். மிக்க நன்றி.🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
 

Advi

Well-known member
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ். ஆரம்பம் முதல் கருத்து சொல்லி ஆதரவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி சிஸ். மனதுக்கு நிறைவா இருக்கு தங்களின் விமர்சனம். மிக்க நன்றி.🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
கதையும் செம்ம ஜி, ரொம்ப நிறைவா இருக்கு🥰🥰🥰🥰🥰
 

NNK 35

Moderator
#நிலாகாலம்2 #கௌரிவிமர்சனம் #தித்திக்கும்_தேனருவி கதை தலைப்பை போலவே, கதை படிக்க படிக்க அவளோ ஸ்வீட்….. “வலிகள் இல்லாமல் காதல் இல்லை” … இது தான் கதையோட ஒன் லைன்….. தேவ் & அருவி ரெண்டு பேருமே ரொம்ப விரும்பராங்க, தேவ் வீட்டில் தடை இல்ல, அருவியும் அவன் உடன் வர ஆவலா தான் இருக்கா…..இருந்தாலும் அருவி ஓட அப்பாக்காக, அவர் சொன்ன வார்த்தைக்காக, அவளோட சொந்த பந்தம் கடைசி வரை தொடரணும்னு தேவ் விலகி நிக்கறான், அவளையும் நிக்க வைக்கறான்...... தேவ், ப்பா….இப்படி ஒரு ஹீரோ…உண்மையா ரொம்ப பிரமிச்சி போய்ட்டேன்…. பழகிய காலம் கொஞ்சம்னாலும், இவனோட காத்திருப்பு👌👌👌👌👌….. காதலை காப்பாற்ற காதலியை கல்யாணம் பண்ணினா போதும்னு நினைக்காம..... காதலி மனைவி ஆகி, தாயும் ஆவாள், அப்படி இருக்கும் போது வெளியில் காமிச்சிக்களை அப்படினாளும் தன் பெற்றவர்களை தேடுவாள்னு அவ அப்பாவே மனசார தந்தா மட்டுமே கல்யாணம் அப்படிக்கறது….. காதலான மட்டும் இல்லாம மனிதனா ரொம்ப உயர்ந்து நிண்ணுட்டான்….. கல்யாணம் தான் பண்ணிகல, தொலை பேசி தொடர்பில் கூட இல்லாம ஆறு வருஷம், தவம் போல…..ப்பா😳😳😳😳😳 கஷ்டம் தான், வலி தான்….ஆன அவனுக்கும் தான் வேற வழி தெரியலையே….. பயங்கர கோவம் வந்தது முதலில் தேவிடம்….ஆன அதுக்கான காரண காரியங்கள் புரியும் போது🥺🥺🥺🥺🥺🥺 அருவிக்காவது ஒரு கட்டத்தில் சாய்ந்து அழ தோல் கிடைச்சது…ஆன தேவ்க்கு😔😔😔😔😔 கடைசில அவனோட கதறல்….கண்ணு வேர்த்து போச்சி….. அருவி, அவன் அவளோட குரலில் வாழ்ந்தான் அப்படினா….இவ அவன் ஃபோட்டோ முகம் பார்த்தே வருடங்களை கழிக்கறா….. இவ அழுதா, அவனுக்கு வலிக்குமாம்…சோ மேடம் அழ கூட மாட்டாங்க….. அழுத்தத்தில், கோபத்தில், எல்லாம் முதலில் வரும் உணர்வு அழுகை தான்….. அதை கூட செய்யாம கட்டு படுத்தி வெச்சி இருந்த விதம்😳😳😳😳😳 இப்படி ஒரு காதலா….. நீ, என்னை எதற்காக எல்லாம் விட்டு சென்றாயோ அதில் இருந்து நானே என்னை விலக்கி கொள்கிறேன்….. இது நான் என் காதலுக்காக போராடும் போராட்டம்…. அப்படினு நின்ன விதம்👏👏👏👏👏…. ரெண்டு பேருமே, அவங்க அவங்க காதலுக்காக போராடின விதம் 👌👌👌👌…….. யர்ரா, இவர் பத்தி சொல்லியே ஆகனும்….இவர் தான் அருவி அப்பா… மனுஷன் சீன் குள்ள வரா வரை வில்லன் போலவே தெரிஞ்சார்…. எப்ப சீன் குள்ள வந்தாரோ, he stoles the story🥰🥰🥰🥰🥰 பழங்குடி தலைவனான இவர், ரொம்ப ஸ்ரிட்கட்….அவங்க தண்டனைகளும் ரொம்ப மோசம் தான்…. ஆன ரொம்ப பாசக்கரார்….ஷாக் ஆக வேணாம்…கடைசி வரை படிச்சாவே புரியும்….. வாசு, செம்ம பாசக்கார அண்ணன், ரொம்ப அருமையான நண்பன்….. ஈஸ்வர் & ராது, சிறந்த அப்பா அம்மா…. கதை முழுக்க காதல், அதனோட வலிகள் மட்டும் தான்….. அதுக்குன்னு சோகமான கதை எல்லாம் இல்ல….. சின்ன சின்ன சண்டைகளும், சமாதனங்களும் தானே வாழ்க்கையை அழகாக்குது ….. அது போல தான், இவங்களோட பிரிவு அவங்களோட காதலை ஆழம் ஆகி இருக்கு🥰🥰🥰🥰🥰….. அதை அழகா நமக்கு உணர்த்தியும் இருக்காங்க ரைட்டர் ஜி😊😊😊😊😊…. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐💐 லிங்க்👇👇👇👇
#நிலாகாலம்2 #கௌரிவிமர்சனம் #தித்திக்கும்_தேனருவி கதை தலைப்பை போலவே, கதை படிக்க படிக்க அவளோ ஸ்வீட்….. “வலிகள் இல்லாமல் காதல் இல்லை” … இது தான் கதையோட ஒன் லைன்….. தேவ் & அருவி ரெண்டு பேருமே ரொம்ப விரும்பராங்க, தேவ் வீட்டில் தடை இல்ல, அருவியும் அவன் உடன் வர ஆவலா தான் இருக்கா…..இருந்தாலும் அருவி ஓட அப்பாக்காக, அவர் சொன்ன வார்த்தைக்காக, அவளோட சொந்த பந்தம் கடைசி வரை தொடரணும்னு தேவ் விலகி நிக்கறான், அவளையும் நிக்க வைக்கறான்...... தேவ், ப்பா….இப்படி ஒரு ஹீரோ…உண்மையா ரொம்ப பிரமிச்சி போய்ட்டேன்…. பழகிய காலம் கொஞ்சம்னாலும், இவனோட காத்திருப்பு👌👌👌👌👌….. காதலை காப்பாற்ற காதலியை கல்யாணம் பண்ணினா போதும்னு நினைக்காம..... காதலி மனைவி ஆகி, தாயும் ஆவாள், அப்படி இருக்கும் போது வெளியில் காமிச்சிக்களை அப்படினாளும் தன் பெற்றவர்களை தேடுவாள்னு அவ அப்பாவே மனசார தந்தா மட்டுமே கல்யாணம் அப்படிக்கறது….. காதலான மட்டும் இல்லாம மனிதனா ரொம்ப உயர்ந்து நிண்ணுட்டான்….. கல்யாணம் தான் பண்ணிகல, தொலை பேசி தொடர்பில் கூட இல்லாம ஆறு வருஷம், தவம் போல…..ப்பா😳😳😳😳😳 கஷ்டம் தான், வலி தான்….ஆன அவனுக்கும் தான் வேற வழி தெரியலையே….. பயங்கர கோவம் வந்தது முதலில் தேவிடம்….ஆன அதுக்கான காரண காரியங்கள் புரியும் போது🥺🥺🥺🥺🥺🥺 அருவிக்காவது ஒரு கட்டத்தில் சாய்ந்து அழ தோல் கிடைச்சது…ஆன தேவ்க்கு😔😔😔😔😔 கடைசில அவனோட கதறல்….கண்ணு வேர்த்து போச்சி….. அருவி, அவன் அவளோட குரலில் வாழ்ந்தான் அப்படினா….இவ அவன் ஃபோட்டோ முகம் பார்த்தே வருடங்களை கழிக்கறா….. இவ அழுதா, அவனுக்கு வலிக்குமாம்…சோ மேடம் அழ கூட மாட்டாங்க….. அழுத்தத்தில், கோபத்தில், எல்லாம் முதலில் வரும் உணர்வு அழுகை தான்….. அதை கூட செய்யாம கட்டு படுத்தி வெச்சி இருந்த விதம்😳😳😳😳😳 இப்படி ஒரு காதலா….. நீ, என்னை எதற்காக எல்லாம் விட்டு சென்றாயோ அதில் இருந்து நானே என்னை விலக்கி கொள்கிறேன்….. இது நான் என் காதலுக்காக போராடும் போராட்டம்…. அப்படினு நின்ன விதம்👏👏👏👏👏…. ரெண்டு பேருமே, அவங்க அவங்க காதலுக்காக போராடின விதம் 👌👌👌👌…….. யர்ரா, இவர் பத்தி சொல்லியே ஆகனும்….இவர் தான் அருவி அப்பா… மனுஷன் சீன் குள்ள வரா வரை வில்லன் போலவே தெரிஞ்சார்…. எப்ப சீன் குள்ள வந்தாரோ, he stoles the story🥰🥰🥰🥰🥰 பழங்குடி தலைவனான இவர், ரொம்ப ஸ்ரிட்கட்….அவங்க தண்டனைகளும் ரொம்ப மோசம் தான்…. ஆன ரொம்ப பாசக்கரார்….ஷாக் ஆக வேணாம்…கடைசி வரை படிச்சாவே புரியும்….. வாசு, செம்ம பாசக்கார அண்ணன், ரொம்ப அருமையான நண்பன்….. ஈஸ்வர் & ராது, சிறந்த அப்பா அம்மா…. கதை முழுக்க காதல், அதனோட வலிகள் மட்டும் தான்….. அதுக்குன்னு சோகமான கதை எல்லாம் இல்ல….. சின்ன சின்ன சண்டைகளும், சமாதனங்களும் தானே வாழ்க்கையை அழகாக்குது ….. அது போல தான், இவங்களோட பிரிவு அவங்களோட காதலை ஆழம் ஆகி இருக்கு🥰🥰🥰🥰🥰….. அதை அழகா நமக்கு உணர்த்தியும் இருக்காங்க ரைட்டர் ஜி😊😊😊😊😊…. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐💐 லிங்க்👇👇👇👇
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ். ஆரம்பம் முதல் கருத்து சொல்லி ஆதரவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி சிஸ். மனதுக்கு நிறைவா இருக்கு தங்களின் விமர்சனம். மிக்க நன்றி.🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
கதையும் செம்ம ஜி, ரொம்ப நிறைவா இருக்கு🥰🥰🥰🥰🥰
Thanks a lot sis
 
Top