முதல் கருத்தே ரசனையான வாசகரிடமிருந்து கிடைச்சிருக்கு. சிறப்பு & மகிழ்ச்சிடீசர் சூப்பர்!!.. வாழ்த்துகள்![]()
Thank u ma.அருமையான ஆரம்பம்!!!... இந்திரஜித் நல்லா பன்ற மேன் நீ!!!...கடைசில இப்படி ஒரு ட்விஸ்ட் வச்சுட்டீங்க!!..
என்ன கடைசில இப்படி ஆயிடுச்சு!!. யாருதான் அந்த நகையை எடுத்தது?
yar eduthaa illai yar pazi podara
என்ன கடைசில இப்படி ஆயிடுச்சு!!. யாருதான் அந்த நகையை எடுத்தது???
சிங்கமுதாதுவிற்கும் ப்ரியாவை பிடிக்கும்.நல்ல ஆரம்பம்.....
பானுக்கு பிடிச்சது பிரியாவை....ஆன சிங்காக்கு கற்பகம் வீட்டு பக்கம் எண்ணம் இருக்கும் போலவே.....
ஜித்
Aww என்ன இப்படி ஆகிட்டு, சந்திர மறந்துட்டாலோ......
சிங்கமுதாதுவிற்கும் ப்ரியாவை பிடிக்கும்.நல்ல ஆரம்பம்.....
பானுக்கு பிடிச்சது பிரியாவை....ஆன சிங்காக்கு கற்பகம் வீட்டு பக்கம் எண்ணம் இருக்கும் போலவே.....
ஜித்
Aww என்ன இப்படி ஆகிட்டு, சந்திர மறந்துட்டாலோ......
கொஞ்சமா பாவம்.ச்சை இப்படியுமா இருப்பாங்க
பாவம் இல்ல பிரியா![]()
அம்மா, அப்பா ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப ஸ்வீட்!!!... எப்போ, எப்படி பார்க்க போறாங்களோ???
இல்லை கடைவியாபாரி அல்லசெம்ம அப்பா அம்மா ஜித்க்கு
ஜித் அப்பாவும் கடை வெச்சி இருக்காரா ?????
என்ன கடையா இருக்கும்?????
Hahaha காதல்விலா ஏற்கனவே காண்டா இருக்கா....இவன் வேற போய் கேட்டு என்ன சொல்ல போராலோ![]()
யாரு செஞ்சிருப்பான்னு சீக்கிரம் கண்டுபிடிக்கனும்!!... விலாசினியை கேட்டு என்னாக போகுதோ???
எங்கயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறு என்பது தான்சூப்பர் பிரியாவை கண்டு பிடிச்சிட்டான்..
ஆன அவன் அப்பா அம்மா கிட்ட ஏன் இப்படி மூஞ்சி காமிக்கரான், பாவம் இல்ல.....
சூப்பர் சூப்பர்!!... எப்படியோ பிரியாவை பார்த்துட்டான்!!... நிதர்சனத்தை ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க!!...
Maybeசந்தோஷ் விலாவை லவ் பன்றானா?????
இவளாவது போய் கேட்பாள?????
யாரா இருக்கும் அது????
Super நல்ல வேலையும் கிடைச்சிருச்சி
ஜித்![]()
சூப்பர் சூப்பர்!!... அவளுக்கு அடுத்த வேலை ரெடி போலயே!!...
இப்பவும் சந்தியா மேல தான் டவுட் இருக்கு....
காரணம், பானு ஓட எல்லா பாசமும் அவளுக்கே கிடைக்குதுனு இருக்கலாம்.....
Hahahaஅப்போ விலாசினி அம்மாவா எடுத்தது???... யாருன்னு தெரிலையே!!... இன்ட்னெஸ்டிங்!!!
🫣இந்த ஹீரோக்களின் வேலையே இதானே.பிரியாவை சீக்கிரம் ஓ.கே சொல்ல வச்சிடுவானோ!!??...
Thank u maவாவ் நா நினைச்ச மாதிரியே அந்த சந்தியா தான்
மோகன் நீங்க செம்ம சார்![]()
Thank u maஅவன் அம்மா ஆஃபிஸுனு எதிர்பார்க்கலை... மோகன் சார் நல்லா போட்டு வாங்கிட்டாரே!!... சூப்பர் சூப்பர்!!...
இத்தனை அத்தியாயத்தித்திற்கும் ஒரே கமெண்ட்ஸ் ஆஹ் கோபால்.சூப்பர்!!... சந்தியா பத்தி சொன்னது சூப்பர்!!... ஆனால் பிரியா அவ அத்தைட்ட கேட்டது ரொம்ப சரியான கேள்வி!!...
இந்தர் பேசியே கவிதாவை சம்மதிக்க வச்சுட்டான்!!... கல்யாணம் நல்ல படியா முடிஞ்சது!!... அடுத்த கல்யாணத்துக்கு வெயிட்டிங்!!!!..
படிக்குற ஆர்வத்துல மொத்தமா படிச்சுட்டேன்!!... நீங்க ஜெட் வேகத்துல கூட்டிட்டு போயிட்டீங்க.... அதான்இத்தனை அத்தியாயத்தித்திற்கும் ஒரே கமெண்ட்ஸ் ஆஹ் கோபால்.