#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#தித்திக்கும்_தேனருவி
கதை தலைப்பை போலவே, கதை படிக்க படிக்க அவளோ ஸ்வீட்…..
“வலிகள் இல்லாமல் காதல் இல்லை” …
இது தான் கதையோட ஒன் லைன்…..
தேவ் & அருவி ரெண்டு பேருமே ரொம்ப விரும்பராங்க, தேவ் வீட்டில் தடை இல்ல, அருவியும் அவன் உடன் வர ஆவலா தான் இருக்கா…..இருந்தாலும் அருவி ஓட அப்பாக்காக, அவர் சொன்ன வார்த்தைக்காக, அவளோட சொந்த பந்தம் கடைசி வரை தொடரணும்னு தேவ் விலகி நிக்கறான், அவளையும் நிக்க வைக்கறான்......
தேவ், ப்பா….இப்படி ஒரு ஹீரோ…உண்மையா ரொம்ப பிரமிச்சி போய்ட்டேன்….
பழகிய காலம் கொஞ்சம்னாலும், இவனோட காத்திருப்பு



…..
காதலை காப்பாற்ற காதலியை கல்யாணம் பண்ணினா போதும்னு நினைக்காம.....
காதலி மனைவி ஆகி, தாயும் ஆவாள், அப்படி இருக்கும் போது வெளியில் காமிச்சிக்களை அப்படினாளும் தன் பெற்றவர்களை தேடுவாள்னு அவ அப்பாவே மனசார தந்தா மட்டுமே கல்யாணம் அப்படிக்கறது…..
காதலான மட்டும் இல்லாம மனிதனா ரொம்ப உயர்ந்து நிண்ணுட்டான்…..
கல்யாணம் தான் பண்ணிகல, தொலை பேசி தொடர்பில் கூட இல்லாம ஆறு வருஷம், தவம் போல…..ப்பா




கஷ்டம் தான், வலி தான்….ஆன அவனுக்கும் தான் வேற வழி தெரியலையே…..
பயங்கர கோவம் வந்தது முதலில் தேவிடம்….ஆன அதுக்கான காரண காரியங்கள் புரியும் போது





அருவிக்காவது ஒரு கட்டத்தில் சாய்ந்து அழ தோல் கிடைச்சது…ஆன தேவ்க்கு




கடைசில அவனோட கதறல்….கண்ணு வேர்த்து போச்சி…..
அருவி, அவன் அவளோட குரலில் வாழ்ந்தான் அப்படினா….இவ அவன் ஃபோட்டோ முகம் பார்த்தே வருடங்களை கழிக்கறா…..
இவ அழுதா, அவனுக்கு வலிக்குமாம்…சோ மேடம் அழ கூட மாட்டாங்க…..
அழுத்தத்தில், கோபத்தில், எல்லாம் முதலில் வரும் உணர்வு அழுகை தான்…..
அதை கூட செய்யாம கட்டு படுத்தி வெச்சி இருந்த விதம்




இப்படி ஒரு காதலா…..
நீ, என்னை எதற்காக எல்லாம் விட்டு சென்றாயோ அதில் இருந்து நானே என்னை விலக்கி கொள்கிறேன்…..
இது நான் என் காதலுக்காக போராடும் போராட்டம்….
அப்படினு நின்ன விதம்



….
ரெண்டு பேருமே, அவங்க அவங்க காதலுக்காக போராடின விதம்


……..
யர்ரா, இவர் பத்தி சொல்லியே ஆகனும்….இவர் தான் அருவி அப்பா…
மனுஷன் சீன் குள்ள வரா வரை வில்லன் போலவே தெரிஞ்சார்….
எப்ப சீன் குள்ள வந்தாரோ, he stoles the story




பழங்குடி தலைவனான இவர், ரொம்ப ஸ்ரிட்கட்….அவங்க தண்டனைகளும் ரொம்ப மோசம் தான்….
ஆன ரொம்ப பாசக்கரார்….ஷாக் ஆக வேணாம்…கடைசி வரை படிச்சாவே புரியும்…..
வாசு, செம்ம பாசக்கார அண்ணன், ரொம்ப அருமையான நண்பன்…..
ஈஸ்வர் & ராது, சிறந்த அப்பா அம்மா….
சித்து, முதலில் ரொம்ப பயந்தேன்....டேய் அவ தேவ் ஓட ஆள் டா நீ என்ன ஹனி ஜெல்லினு கொஞ்சிட்டு இருக்க அப்படினு.....
ஆன அப்படி இல்ல, இவன் காதல் வேற இடத்தில்....இவங்க உறவு செம்ம அழகு பா....
கதை முழுக்க காதல், அதனோட வலிகள் மட்டும் தான்…..
அதுக்குன்னு சோகமான கதை எல்லாம் இல்ல…..
சின்ன சின்ன சண்டைகளும், சமாதனங்களும் தானே வாழ்க்கையை அழகாக்குது …..
அது போல தான், இவங்களோட பிரிவு அவங்களோட காதலை ஆழம் ஆகி இருக்கு



…..
அதை அழகா நமக்கு உணர்த்தியும் இருக்காங்க ரைட்டர் ஜி



….
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி






லிங்க்



#கௌரிவிமர்சனம்
#தித்திக்கும்_தேனருவி
கதை தலைப்பை போலவே, கதை படிக்க படிக்க அவளோ ஸ்வீட்…..
“வலிகள் இல்லாமல் காதல் இல்லை” …
இது தான் கதையோட ஒன் லைன்…..
தேவ் & அருவி ரெண்டு பேருமே ரொம்ப விரும்பராங்க, தேவ் வீட்டில் தடை இல்ல, அருவியும் அவன் உடன் வர ஆவலா தான் இருக்கா…..இருந்தாலும் அருவி ஓட அப்பாக்காக, அவர் சொன்ன வார்த்தைக்காக, அவளோட சொந்த பந்தம் கடைசி வரை தொடரணும்னு தேவ் விலகி நிக்கறான், அவளையும் நிக்க வைக்கறான்......
தேவ், ப்பா….இப்படி ஒரு ஹீரோ…உண்மையா ரொம்ப பிரமிச்சி போய்ட்டேன்….
பழகிய காலம் கொஞ்சம்னாலும், இவனோட காத்திருப்பு
காதலை காப்பாற்ற காதலியை கல்யாணம் பண்ணினா போதும்னு நினைக்காம.....
காதலி மனைவி ஆகி, தாயும் ஆவாள், அப்படி இருக்கும் போது வெளியில் காமிச்சிக்களை அப்படினாளும் தன் பெற்றவர்களை தேடுவாள்னு அவ அப்பாவே மனசார தந்தா மட்டுமே கல்யாணம் அப்படிக்கறது…..
காதலான மட்டும் இல்லாம மனிதனா ரொம்ப உயர்ந்து நிண்ணுட்டான்…..
கல்யாணம் தான் பண்ணிகல, தொலை பேசி தொடர்பில் கூட இல்லாம ஆறு வருஷம், தவம் போல…..ப்பா
கஷ்டம் தான், வலி தான்….ஆன அவனுக்கும் தான் வேற வழி தெரியலையே…..
பயங்கர கோவம் வந்தது முதலில் தேவிடம்….ஆன அதுக்கான காரண காரியங்கள் புரியும் போது
அருவிக்காவது ஒரு கட்டத்தில் சாய்ந்து அழ தோல் கிடைச்சது…ஆன தேவ்க்கு
கடைசில அவனோட கதறல்….கண்ணு வேர்த்து போச்சி…..
அருவி, அவன் அவளோட குரலில் வாழ்ந்தான் அப்படினா….இவ அவன் ஃபோட்டோ முகம் பார்த்தே வருடங்களை கழிக்கறா…..
இவ அழுதா, அவனுக்கு வலிக்குமாம்…சோ மேடம் அழ கூட மாட்டாங்க…..
அழுத்தத்தில், கோபத்தில், எல்லாம் முதலில் வரும் உணர்வு அழுகை தான்…..
அதை கூட செய்யாம கட்டு படுத்தி வெச்சி இருந்த விதம்
இப்படி ஒரு காதலா…..
நீ, என்னை எதற்காக எல்லாம் விட்டு சென்றாயோ அதில் இருந்து நானே என்னை விலக்கி கொள்கிறேன்…..
இது நான் என் காதலுக்காக போராடும் போராட்டம்….
அப்படினு நின்ன விதம்
ரெண்டு பேருமே, அவங்க அவங்க காதலுக்காக போராடின விதம்
யர்ரா, இவர் பத்தி சொல்லியே ஆகனும்….இவர் தான் அருவி அப்பா…
மனுஷன் சீன் குள்ள வரா வரை வில்லன் போலவே தெரிஞ்சார்….
எப்ப சீன் குள்ள வந்தாரோ, he stoles the story
பழங்குடி தலைவனான இவர், ரொம்ப ஸ்ரிட்கட்….அவங்க தண்டனைகளும் ரொம்ப மோசம் தான்….
ஆன ரொம்ப பாசக்கரார்….ஷாக் ஆக வேணாம்…கடைசி வரை படிச்சாவே புரியும்…..
வாசு, செம்ம பாசக்கார அண்ணன், ரொம்ப அருமையான நண்பன்…..
ஈஸ்வர் & ராது, சிறந்த அப்பா அம்மா….
சித்து, முதலில் ரொம்ப பயந்தேன்....டேய் அவ தேவ் ஓட ஆள் டா நீ என்ன ஹனி ஜெல்லினு கொஞ்சிட்டு இருக்க அப்படினு.....
ஆன அப்படி இல்ல, இவன் காதல் வேற இடத்தில்....இவங்க உறவு செம்ம அழகு பா....
கதை முழுக்க காதல், அதனோட வலிகள் மட்டும் தான்…..
அதுக்குன்னு சோகமான கதை எல்லாம் இல்ல…..
சின்ன சின்ன சண்டைகளும், சமாதனங்களும் தானே வாழ்க்கையை அழகாக்குது …..
அது போல தான், இவங்களோட பிரிவு அவங்களோட காதலை ஆழம் ஆகி இருக்கு
அதை அழகா நமக்கு உணர்த்தியும் இருக்காங்க ரைட்டர் ஜி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி
லிங்க்
தித்திக்கும் தேனருவி (NNK_35) (கதைத்திரி)
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்... கதையின் தலைப்பு : தித்திக்கும் தேனருவி நாயகன் : தேவதிரன் நாயகி : தேனருவி ஒன் லைன் : காதல் காதல் காதல் மட்டுமே! நேசம் சுமக்கும் இரு நெஞ்சங்கள், கொள்ளை கொள்ளையாய் காதலை கொட்டிக்கொடுத்திட வேட்கை இருப்பினும்... விலகி நிற்பது எதனாலோ? நீங்களும் நானும்...
narumugainovels.com