எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிரில் புது சுவாசம் தருதே

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK103
#உயிரில்புதுசுவாசம்தருதே
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி qகதைகள்...
பாண்டியன்... ஏதோ ஒரு அழுத்தம் இருக்கிறது இவனிடம் கோவக்காரனாகவும் இருக்கிறான்.. இவனின் தாய் இந்திராணி பாவம் இவர் கணவன் உலகநாதன் மற்றும் சின்ன மாமியார் அஞ்சலை யிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் 😔 அஞ்சலை.. இவரெல்லாம் ஒரு பெரிய மனுஷி 😡😡 உலக்கை கொண்டு மண்டையில் அடிக்கலாமா என்று கோபம் வருகிறது 😡
கயல்விழி.. தந்தை சொன்ன கதை கேட்டு பாண்டியன் குடும்பத்தின் மீது கோபத்தை வளர்த்துக்கொண்டு ஆகாத வேலையை செய்து விட்டு மனம் கலங்கி நிற்கிறாள்.. 😔
மகா.. கதிர் மேல் உள்ள கோபத்தில் தாய் வீடு சென்று விடுகிறாள்.. மனைவி மீது பாசம் இருந்தாலும் அவள் கோபத்தை எப்படி தீர்ப்பது என தெரியாமல் தவித்து நிற்கிறான் கதிர்.. அழகப்பன்... பெற்ற மகளுக்கு விஷம் வைத்த தந்தை 😔
விறுவிறுப்பாகவே நகர்ந்தது கதை. ஆனால் ஒரு முடிவு இல்லாமல் கதையை முடித்தது போன்ற நிலை 😔 கதை முடிந்த திருப்தி இல்லை ஏதோ பாதியில் விட்டது போன்ற ஒரு நிலை பாண்டியன் கயல்விழிக்கு இன்னும் கொஞ்சம் எழுதி இருந்தாள் நன்றாக இருக்கும்... அதுபோல் இந்திராணி திருப்பிக் கொடுப்பது போல் காட்டி இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும்.. கதை முடிந்த திருப்தி ஏற்படவில்லை மற்றபடி சுவாரஸ்யமாகவே நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰👏
Good luck 🥰 🌹💐
 

NNK-103

Moderator
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK103
#உயிரில்புதுசுவாசம்தருதே
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி qகதைகள்...
பாண்டியன்... ஏதோ ஒரு அழுத்தம் இருக்கிறது இவனிடம் கோவக்காரனாகவும் இருக்கிறான்.. இவனின் தாய் இந்திராணி பாவம் இவர் கணவன் உலகநாதன் மற்றும் சின்ன மாமியார் அஞ்சலை யிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் 😔 அஞ்சலை.. இவரெல்லாம் ஒரு பெரிய மனுஷி 😡😡 உலக்கை கொண்டு மண்டையில் அடிக்கலாமா என்று கோபம் வருகிறது 😡
கயல்விழி.. தந்தை சொன்ன கதை கேட்டு பாண்டியன் குடும்பத்தின் மீது கோபத்தை வளர்த்துக்கொண்டு ஆகாத வேலையை செய்து விட்டு மனம் கலங்கி நிற்கிறாள்.. 😔
மகா.. கதிர் மேல் உள்ள கோபத்தில் தாய் வீடு சென்று விடுகிறாள்.. மனைவி மீது பாசம் இருந்தாலும் அவள் கோபத்தை எப்படி தீர்ப்பது என தெரியாமல் தவித்து நிற்கிறான் கதிர்.. அழகப்பன்... பெற்ற மகளுக்கு விஷம் வைத்த தந்தை 😔
விறுவிறுப்பாகவே நகர்ந்தது கதை. ஆனால் ஒரு முடிவு இல்லாமல் கதையை முடித்தது போன்ற நிலை 😔 கதை முடிந்த திருப்தி இல்லை ஏதோ பாதியில் விட்டது போன்ற ஒரு நிலை பாண்டியன் கயல்விழிக்கு இன்னும் கொஞ்சம் எழுதி இருந்தாள் நன்றாக இருக்கும்... அதுபோல் இந்திராணி திருப்பிக் கொடுப்பது போல் காட்டி இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும்.. கதை முடிந்த திருப்தி ஏற்படவில்லை மற்றபடி சுவாரஸ்யமாகவே நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰👏
Good luck 🥰 🌹💐
ரொம்ப ரொம்ப நன்றி சகி 😍😍😍 எதிர்பாரத விமர்சனம் 😍 ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு 😍 நீங்க சொன்னது போலவே கயல் மற்றும் பாண்டியின் கதையை நீட்டிக்க முடியாமல் போய்விட்டது. கடைசி நாளில் எழுதி முடித்தேன் அதனால் விரிவாக எழுத முடியாமல் போய்விட்டது 😔
 
TradeGPT 360 AI
Top