#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK09
அனலாக நீ! கைக்கிளையாக நான்!
துர்கபூரணி.. அவந்திகா.. பிரித்விகுப்தா..
நண்பர்கள் மூவரும் முசிறியில் வசிக்கிறார்கள்.. பிரித்வியின் ஆசைக்கு இணங்க தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் அவந்திகா வின் தோழி மைதிலி வீட்டிற்கு.. மைதிலியின் தாய் தன் மகன் தர்ஷமித்திரனை பிரித்விக்கு ஜோடியாக நினைக்கிறார்.. இருவரின் அன்னை மார்களும் நண்பர்களாக இருக்கிறார்கள் அதுவே இந்த திருமணத்திற்கு ஒரு காரணமாக அமைகிறது.. துர்கபூரணியை பிரித்வி என நினைத்துக் கொள்கிறான் தர்ஷமித்ரன்.. அவந்திகா பிரித்வியையும் துர்கபூரணியை ஒருவர் மற்றவராக நடிக்க விளையாட்டாக கேட்கிறாள் விளையாட்டு வினையாகுமா என்பது கதையில்.. இதற்கிடையில் சைக்கோ கில்லர் குழந்தைகளை கொலை செய்கிறான் அதை கண்டுபிடிக்கும் பணியில் மித்ரன் .. அந்த சைக்கோ கில்லர் யார் கொலைகளுக்கான காரணம் என்ன என்பது கதையில். நிறைய இடங்களில் எழுத்து பிழை இருந்தது கதையும் கோர்வையாக இல்லாமல் இருந்தது போல் ஒரு உணர்வு
இனிவரும் காலங்களில் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள் 
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

Good luck


#NNK09
அனலாக நீ! கைக்கிளையாக நான்!
துர்கபூரணி.. அவந்திகா.. பிரித்விகுப்தா..
நண்பர்கள் மூவரும் முசிறியில் வசிக்கிறார்கள்.. பிரித்வியின் ஆசைக்கு இணங்க தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் அவந்திகா வின் தோழி மைதிலி வீட்டிற்கு.. மைதிலியின் தாய் தன் மகன் தர்ஷமித்திரனை பிரித்விக்கு ஜோடியாக நினைக்கிறார்.. இருவரின் அன்னை மார்களும் நண்பர்களாக இருக்கிறார்கள் அதுவே இந்த திருமணத்திற்கு ஒரு காரணமாக அமைகிறது.. துர்கபூரணியை பிரித்வி என நினைத்துக் கொள்கிறான் தர்ஷமித்ரன்.. அவந்திகா பிரித்வியையும் துர்கபூரணியை ஒருவர் மற்றவராக நடிக்க விளையாட்டாக கேட்கிறாள் விளையாட்டு வினையாகுமா என்பது கதையில்.. இதற்கிடையில் சைக்கோ கில்லர் குழந்தைகளை கொலை செய்கிறான் அதை கண்டுபிடிக்கும் பணியில் மித்ரன் .. அந்த சைக்கோ கில்லர் யார் கொலைகளுக்கான காரணம் என்ன என்பது கதையில். நிறைய இடங்களில் எழுத்து பிழை இருந்தது கதையும் கோர்வையாக இல்லாமல் இருந்தது போல் ஒரு உணர்வு


நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்


Good luck


