கதையை பற்றியே உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள் நண்பர்களே...
S sanjana sakthi Moderator Aug 1, 2024 #1 கதையை பற்றியே உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள் நண்பர்களே...
Mathykarthy Well-known member Aug 3, 2024 #2 அருமையான ஆரம்பம்..... ருத்ரன் ரவுடி கட்டப் பஞ்சாயத்து அரசியல்ன்னு எல்லாரையும் மிரட்டி வச்சிருக்கான்.... பாவம் அன்பு அப்பாவை கொன்னுடுவேன்னு மிரட்டி கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சுட்டான்..... எப்படி இவனை சமாளிக்கப் போறாளோ....
அருமையான ஆரம்பம்..... ருத்ரன் ரவுடி கட்டப் பஞ்சாயத்து அரசியல்ன்னு எல்லாரையும் மிரட்டி வச்சிருக்கான்.... பாவம் அன்பு அப்பாவை கொன்னுடுவேன்னு மிரட்டி கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சுட்டான்..... எப்படி இவனை சமாளிக்கப் போறாளோ....
Mathykarthy Well-known member Aug 4, 2024 #3 ஏற்கனவே அன்பு பயந்து போயிருக்கா முதல் நாளே இப்படி நடக்கணுமா... இவன் வேற அவ கண்ணு முன்னாடியே அசால்ட்டா ஆளுங்களை வெட்டுறான்.....
ஏற்கனவே அன்பு பயந்து போயிருக்கா முதல் நாளே இப்படி நடக்கணுமா... இவன் வேற அவ கண்ணு முன்னாடியே அசால்ட்டா ஆளுங்களை வெட்டுறான்.....