Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 9
Last edited:
அதான கட்டினாலும் கட்டிருக்கும் ஆனந்தி. லேசுப்பட்ட ஆளு அது.அம்மாவும் பொண்ணும் இதையும் மனசில வச்சுட்டு தான் மது மேல வன்மமா இருக்காங்களா
அஸ்வந்த் இன்னும் கொஞ்சம் நேரம் அமைதியா இருந்திருந்த சிந்துவை உன் தலையில கட்டியிருப்பாங்க ஆனந்தி![]()
ஆமா ஆடட்டும் ஆடட்டும் ஒரு நாள் அடங்கி தான ஆகனும்..ஆனந்தியும் சிந்துவும் ரொம்ப தான் பன்றாங்க.
நிறைய எழுத்து பிழை iru சரி பண்ணுங்க
ஆமா அவங்க இரண்டு பேரும் அப்படித்தான்அம்மாவும் பொண்ணும் சரியாக சகுனி வேலை பார்க்கறாங்க
பொறாமை.. அவ எப்படி அவனோட சுத்தலாம்னு.. லவ்வும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.. ஆனந்திக்கு ஈகை குடும்பத்தை பிடிக்காது சோ அந்த வீட்டு பிள்ளை கூட அவன் போறதானு பொறாமை.. தூண்டி விடுறது எல்லாம் அந்த சிந்து தான்Ava nijamave ashu va love panniruntha kooda pavam nu ninaikalam. Avan akila kooda suthuratha parthu poramaila avan Tha venum nu solra. Enna jenmam ithula.