Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 14
Last edited:
அதே தான் அவ மேல அளவுக்கு மேல காதல் இருந்ததால தான் அவள விட்டுக்கொடுக்க முடியல அவனால. அதுனால வந்த கோபம் தான் இப்போ எல்லாரையும் படுத்துறான்…இவ்ளோ காதலை வச்சிக்கிட்டு உண்மை என்னனு தெரியாம ஏன்டா நீ கோவத்துல அவளை காயப்படுத்திட்டு இருக்க??
ஆமா. என்ன நடந்ததுனு அவனுக்கு தெரியாது.. ஆனா அவனுக்கு ஏதோ பெருசா நடந்திருக்கும்னு தெரியும். எல்லாருமா சேர்ந்து அத மறைக்கிறது தான் அவனுடைய கோபமே.. விஷயம் வெளிவந்தா புரியும்..உண்மையில் என்ன நடந்ததுன்னு தெரியாம தேவையில்லாம கோபப்படறான் சித்து
அதே தான். நூலளவு கேப்.. பாசம் வச்சவங்கள வெறுக்கவும் முடியல.. தனக்கு துரோகம் பண்ணினவங்கள மன்னிக்கவும் முடியலசித்தார்த் விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில தவிக்கிறான்![]()
Thank you sisNice
Pinnadi varum sisEnna nadanthathu antha oru naal