தாயின் கருவிலே
உருகுலையும் சில உயிர்கள்
உருவெடுத்து உலகம் கண்ட
சில கணத்திலே மாண்டு
போகும் சில உயிர்கள்
உதிரம் தந்தவளாளே
உதறியெறியும் சில உயிர்கள்
இதற்கு இடையில் நீயும்
பிறந்தாய்...
நிரந்தரம் இல்லா
இவ்வுலகில்..
நித்திரையின் கனவில் வரும்
இன்பம் துன்பம் எல்லாம்...
நீ கண் விழித்தாள்
காணாமல் போய்விடும்...
உனக்கு ஏற்பட்ட
காயங்களைநீ மறந்துவிடு...
உன்னை காயப்படுத்தியவர்களை
நீ மன்னித்துவிடு...
பட்டை திட்டப்படும் வைரமே
ஜொலிக்கும்.
வலி கண்ட வாழ்வே உயரும்
நிழல் கூட இறுதி வரை
வராதா நிலையில்
வாழ்க்கை சொல்லும்
உன்னதம் உன் வாழ்கை
உன் கையில்
உன் சுயம் நோக்கு
அதுவே உன் வெற்றியின்
இலக்கு...
உருகுலையும் சில உயிர்கள்
உருவெடுத்து உலகம் கண்ட
சில கணத்திலே மாண்டு
போகும் சில உயிர்கள்
உதிரம் தந்தவளாளே
உதறியெறியும் சில உயிர்கள்
இதற்கு இடையில் நீயும்
பிறந்தாய்...
நிரந்தரம் இல்லா
இவ்வுலகில்..
நித்திரையின் கனவில் வரும்
இன்பம் துன்பம் எல்லாம்...
நீ கண் விழித்தாள்
காணாமல் போய்விடும்...
உனக்கு ஏற்பட்ட
காயங்களைநீ மறந்துவிடு...
உன்னை காயப்படுத்தியவர்களை
நீ மன்னித்துவிடு...
பட்டை திட்டப்படும் வைரமே
ஜொலிக்கும்.
வலி கண்ட வாழ்வே உயரும்
நிழல் கூட இறுதி வரை
வராதா நிலையில்
வாழ்க்கை சொல்லும்
உன்னதம் உன் வாழ்கை
உன் கையில்
உன் சுயம் நோக்கு
அதுவே உன் வெற்றியின்
இலக்கு...