#Rasha_Review 4
#NNK_21
#இரவுகள்_கனா_காணும்
மௌன நிலா
பேபி முதல்ல உன் திறமைய நான் பாரட்டிருறன். அவன் அவன் ஒரு கதையே எழுதாம இருக்கும் போது இரண்டாவது கதையை முடிச்சிட்டிங்க. ??? லவ் யூ லாட் பேபி.

இந்த கதை ஆரம்பமே கணவன் மனைவி பிரிந்து இருப்பதில் தான் தொடங்குகிறது. மேகா வீட்டில் செல்லமாக வளர்ந்த பொண்ணு அதனால் தான் பிரிஞ்சு வந்து இருக்காள் என்று தான் ஆரம்பத்தில் யோசித்தேன் அப்புறம் என்ன காரணம் எண்டு பார்த்தா கடுப்பாகிட்டு???. அந்த கிழவி சொன்னத பெருசா எடுத்திட்டு புருசன்டயும் சொல்லாம வந்து இருக்காள் ( லூசு என்டே நான் கண்போர்ம் பண்ணிட்டன்)???
பிரபு அநியாயத்திக்கு நல்லவனா இருக்கான் இவன போய் ஆரம்பத்தில கோபக்காரன் மதிரி கட்டிட்டிங்களே???. அவன் ஒரு இடத்தில் கூட கோபப் படல்லையே, கோபம் வந்தாலும் எவ்வளவு பொறுமையா கதைக்கிறான்???. இவனைப் போல் துணை கிடைக்க மேகா கொடுத்து வச்சிருக்கனும். அதுவும் நாங்க பிரஞ்சு இருந்தலும் மேகாக்கு நான் தான் புருசன் என்கு மேகா தான் மனைவி என்பதில் அவனில் மன உறுதி சிறப்பாக இருக்கும்???. மேகா இல்லாத வீட்டில் இருக்காமல் ஊரை விட்டு போவதில் அவனின் காதல் புரிகிறது


பூர்ணிமா மாதிரி ஒரு நண்பி எல்லார் வாழ்க்கைலயும் இருந்தால் அவள் ஒரு அதிஷ்டசாலி தான். அவளின் நட்பின் முக்கியத்துவம் சிறப்பாக இருக்கிறது.

சுகுணா மற்றும் பிரியா இவங்கள சேர்து வைக்க றை பண்றது செமையா இருக்கும். அதுவும் சுகுணா அழகாக பிரியாவிடம் கதைத்து அவள் மனதை மாற்றுவது பெரிய விடயம் தான்( இதை இரண்டு வருடங்கள் முன்பு செய்து இருக்கலாம்)


என்னை பொறுத்தவரை நாம் எல்லாரும் மேகா அண்ணிக்குத்தான் நன்றி கூற வேண்டும்.??? அவ மட்டும் இப்படி நடக்காவுடின் இந்த லூசு அப்பா வீட்டிலே டேறா போட்டு இருக்கும்??. மேகா அண்ணி மாதிரி இருக்கும் அண்ணிகளால் தீமை இருந்தாலும் மேகா மாதிரி லூசுகளுக்கு இதான் சரி.???
பைனலா சொல்ல வேண்டிய ஆள் நம்ம பாட்டி தான். ??ஆனாலும் இந்த கிழவிக்கு இந்த வில்லத் தனம் ஓவர்தான். சொந்த பேரன் வாழ்க்கையை அழிச்சு, சொந்த பேத்தி ரேண்டாந்தாரமா அனுப்ப யோசிக்குதே??. அதுவும் லாஸ்டா நான் செய்த தப்பு தான் மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டன் வேனும்னா ஆசிர்வாதம் பணறன் எண்ணும் போது சிரிப்புத்தான் வந்திச்சு.???
உங்க கதை ஆர்பாட்டம் இல்லாத அழகான கதை. ??உப்பு சப்பு இல்லாத பிரச்சனை கொண்டு கணவனை பிரியும் பெண்கள் யோசிக்க வேண்டும். மேகாவின் அவர முடிவால் இரண்டு வருடம் வீண் ஆனது. ??
ஆனா ஒன்னு மட்டும் புரியல்ல பேபி, அதெப்படி கனவுல வார மாதிர மூனு குழந்தை வாரது. அதுவும் நீ கனவுல ஐஸ் கிரீம் தான் தந்த இப்பயும் அதான் வேனும் எங்கிற அடம் மேகாவின் செல்லத்தனம் புரிகிறது. ???
உங்க முதல் கதை போலவே இதுவும் செமையா இருந்திச்சு. இப்போ மூனாவதும் தொடங்கிட்டிங்க அதுவும் வரட்டும்.???
இந்த கதை போட்டியில் வெற்றி பேற வாழ்த்துக்கள் பேபி.???
#NNK_21
#இரவுகள்_கனா_காணும்
மௌன நிலா
பேபி முதல்ல உன் திறமைய நான் பாரட்டிருறன். அவன் அவன் ஒரு கதையே எழுதாம இருக்கும் போது இரண்டாவது கதையை முடிச்சிட்டிங்க. ??? லவ் யூ லாட் பேபி.


இந்த கதை ஆரம்பமே கணவன் மனைவி பிரிந்து இருப்பதில் தான் தொடங்குகிறது. மேகா வீட்டில் செல்லமாக வளர்ந்த பொண்ணு அதனால் தான் பிரிஞ்சு வந்து இருக்காள் என்று தான் ஆரம்பத்தில் யோசித்தேன் அப்புறம் என்ன காரணம் எண்டு பார்த்தா கடுப்பாகிட்டு???. அந்த கிழவி சொன்னத பெருசா எடுத்திட்டு புருசன்டயும் சொல்லாம வந்து இருக்காள் ( லூசு என்டே நான் கண்போர்ம் பண்ணிட்டன்)???
பிரபு அநியாயத்திக்கு நல்லவனா இருக்கான் இவன போய் ஆரம்பத்தில கோபக்காரன் மதிரி கட்டிட்டிங்களே???. அவன் ஒரு இடத்தில் கூட கோபப் படல்லையே, கோபம் வந்தாலும் எவ்வளவு பொறுமையா கதைக்கிறான்???. இவனைப் போல் துணை கிடைக்க மேகா கொடுத்து வச்சிருக்கனும். அதுவும் நாங்க பிரஞ்சு இருந்தலும் மேகாக்கு நான் தான் புருசன் என்கு மேகா தான் மனைவி என்பதில் அவனில் மன உறுதி சிறப்பாக இருக்கும்???. மேகா இல்லாத வீட்டில் இருக்காமல் ஊரை விட்டு போவதில் அவனின் காதல் புரிகிறது



பூர்ணிமா மாதிரி ஒரு நண்பி எல்லார் வாழ்க்கைலயும் இருந்தால் அவள் ஒரு அதிஷ்டசாலி தான். அவளின் நட்பின் முக்கியத்துவம் சிறப்பாக இருக்கிறது.


சுகுணா மற்றும் பிரியா இவங்கள சேர்து வைக்க றை பண்றது செமையா இருக்கும். அதுவும் சுகுணா அழகாக பிரியாவிடம் கதைத்து அவள் மனதை மாற்றுவது பெரிய விடயம் தான்( இதை இரண்டு வருடங்கள் முன்பு செய்து இருக்கலாம்)



என்னை பொறுத்தவரை நாம் எல்லாரும் மேகா அண்ணிக்குத்தான் நன்றி கூற வேண்டும்.??? அவ மட்டும் இப்படி நடக்காவுடின் இந்த லூசு அப்பா வீட்டிலே டேறா போட்டு இருக்கும்??. மேகா அண்ணி மாதிரி இருக்கும் அண்ணிகளால் தீமை இருந்தாலும் மேகா மாதிரி லூசுகளுக்கு இதான் சரி.???
பைனலா சொல்ல வேண்டிய ஆள் நம்ம பாட்டி தான். ??ஆனாலும் இந்த கிழவிக்கு இந்த வில்லத் தனம் ஓவர்தான். சொந்த பேரன் வாழ்க்கையை அழிச்சு, சொந்த பேத்தி ரேண்டாந்தாரமா அனுப்ப யோசிக்குதே??. அதுவும் லாஸ்டா நான் செய்த தப்பு தான் மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டன் வேனும்னா ஆசிர்வாதம் பணறன் எண்ணும் போது சிரிப்புத்தான் வந்திச்சு.???
உங்க கதை ஆர்பாட்டம் இல்லாத அழகான கதை. ??உப்பு சப்பு இல்லாத பிரச்சனை கொண்டு கணவனை பிரியும் பெண்கள் யோசிக்க வேண்டும். மேகாவின் அவர முடிவால் இரண்டு வருடம் வீண் ஆனது. ??
ஆனா ஒன்னு மட்டும் புரியல்ல பேபி, அதெப்படி கனவுல வார மாதிர மூனு குழந்தை வாரது. அதுவும் நீ கனவுல ஐஸ் கிரீம் தான் தந்த இப்பயும் அதான் வேனும் எங்கிற அடம் மேகாவின் செல்லத்தனம் புரிகிறது. ???
உங்க முதல் கதை போலவே இதுவும் செமையா இருந்திச்சு. இப்போ மூனாவதும் தொடங்கிட்டிங்க அதுவும் வரட்டும்.???
இந்த கதை போட்டியில் வெற்றி பேற வாழ்த்துக்கள் பேபி.???