You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser.
-
P
அத்தியாயம் 19
அந்த பிரசவ அறையின் முன்னே அமர்ந்திருந்த கார்த்திக்கிற்கு மிகவும் பதற்றமாக இருந்தது.
பல ஞாபகங்கள் தேவையில்லாமல் அவனை...
-
P
அத்தியாயம் 18
அனைவரும் கிளம்பியதும் அனைத்தையும் எடுத்துவைத்துக் கொண்டே தன் அண்ணி கண்மணி கூறியதை யோசித்துக் கொண்டிருந்தாள், காவ்யா...
-
P
அத்தியாயம் 17
“சொல்லுங்க அத்தை” என்றுமில்லாமல் அழைத்த மங்கலத்திடம் பேச தொடங்கினாள் காவ்யா.
“சித்து எப்படி இருக்கான்?” குரலில் கொஞ்சம்...
-
P
அத்தியாயம் 16
அந்த மாலை வேளையில் ஒரு ஹோட்டலில் கார்த்திக் காவ்யா மற்றும் சித்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.
வெளியே செல்ல வேண்டும் என்ற...
-
P
அத்தியாயம் 15
திருமண வரவேற்பு முடிந்து இருவாரங்கள் ஆகின. கார்த்திக்கும் காவ்யாவும் இந்த வாழ்க்கைக்கு ஓரளவு பழகிக் கொண்டனர்.
காலையில்...
-
P
அத்தியாயம் 14
மதுரை கார்த்திக்கின் வீட்டில் அனைவரும் சற்று ஓய்வாக அமர்ந்திருந்தனர்.
அன்று காலை தான் கார்த்திக்கிற்கும் காவ்யாவிற்கும்...
-
P
அத்தியாயம் 13:
மறுநாள் காவ்யா அவர்களின் அப்பார்ட்மென்டில் உள்ள பார்க்கிற்கு சித்துவை அழைத்துச் சென்றாள். அங்கு சென்றதும் எப்பொழுதும்...
-
P
காவ்யாவிடம் கௌதம் பேசிச் சென்றபின் அவளால் எவ்வளவு யோசித்தும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க தோன்றவில்லை.
ஏதோ ஒரு பயம், அழுத்தம்...
-
P
ரமேஷ் இறந்து ஒரு மாதம் சென்றதும் வெளியேயும் நிலைமை ஓரளவு சீராக தொடங்கியது. காவ்யா சித்துவுடன் தன் புகுந்த வீட்டிற்கு வந்துவிட்டாள்...
-
P
அத்தியாயம் - 10:
வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறுவதை போல் காவ்யா மீண்டும் சித்துவை கார்த்திக்கிடம் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டாள்...
-
P
அத்தியாயம் - 9:
மின்தூக்கியில் வீட்டிற்கு வந்த சித்து அழுகுரலில் காவ்யாவிடம், "மம்மி.. கார்த்தி அங்கிள் என்கிட்ட பேசவே இல்லை! இனிமே...
-
P
அத்தியாயம் - 8:
சித்துவை மடியில் போட்டுத் தட்டிக் கொடுத்து உறங்க வைத்துக் கொண்டிருந்தாள் காவ்யா. அவளின் அறைக்கு வந்து அவளின் அருகில்...
-
P
அத்தியாயம் - 7
"கார்த்திக் சார்! ஐ லவ் யூ!" என ஸ்கர்ட் டாப்ஸ் அணிந்திருந்த பதினைந்து வயதே நிரம்பிய மங்கையவள் குனிந்து கொண்டே கூறினாள்...
-
P
அத்தியாயம் 6
அன்று வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணியை தாண்டியிருந்தது. அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு அனைத்தையும் எடுத்து வைத்த...
-
P
அத்தியாயம் 5
அடுத்து வார நாட்களில் இருமுறை சித்துவை லிப்டில் பார்த்தாலும் சிரிப்புடனே கார்த்திக் கடந்துவிட்டான். எப்பொழுதும் போல்...