எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வெய்யோனை அயரிய‌ வெண்பனியே - கருத்து திரி

கனி இதயா கான்வோ செம... 🤣🤭👌
கனி அராஜகம் பண்றடா நீ ஆனா நல்லாருக்கு... 😝😝😝😝

ராஜி அந்த கிழவிங்க பேச்சை கேட்டு ஆர்வத்துல வெற்றி மேல ஆசையை வளர்த்துக்கிட்டு காத்திருக்கா.... 😔😔😔

இங்கயும் மாநாடை போட்டு பஞ்சாயத்தை இழுத்து விட்டுடுவாங்களோ... 😲
பின்ன சும்மாவ ஹீரோ ஹீரோயின் ஆச்சே சிஸ்😂
 
இந்த ராஜீக்கு இவ்வளவு பயம் இருந்தா வெற்றியோட குணத்துக்கு எப்படி செட் ஆகும் அவன் மறுக்கிறதும் சரிதானே. கிழவி நீ எல்லாம் சேர்ந்து பேசி சும்மா இருந்தவ மனச கெடுத்து விட்டுட்டாங்க

கனிக்கு என்ன ஆச்சு ஏன் திடீர்னு வந்து நிச்சயம் நடக்கணும்னு சொல்றான்??
 
பொண்ணுங்க தைரியமா துணிச்சலா இருக்கணும்ன்னு வெற்றி நினைக்குறதுல எந்த தப்பும் இல்லை....
தங்கச்சியே தைரியமா வெளிய போய் வரணும் எதையும் எதிர்கொள்ளணும் ன்னு நினைக்கிறவன் பொண்டாட்டி பத்தி என்னவெல்லாம் எண்ணம் கனவு இருக்கும்.... அப்படி இருக்க அதுக்கு நேர்மாறா ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொன்னா எப்படி பண்ணுவான்... அவன் மறுத்தது தப்பே இல்லை...

அம்புஜம் 😡😡😡😡 நீங்க தான் எல்லா பிரச்சனைக்கும் ஆரம்பம்.... உங்க பேத்தி குணத்துக்கு ஏத்த மாப்பிள்ளை வெற்றி இல்லை... யாரையும் வச்சு அவனை அடக்க முடியாது....😤😤😤😤

யாரும் இதயாவைப் பொண்ணு கேட்டுட்டாங்களா.... அதான் கனி ஆவேசமாயிட்டான்.... 🤭🤭😂😂
 
கனி இதயா அலும்பல் சூப்பர் 👌👌

வெற்றி உனக்கு வில்லியே அம்புஜம் கிழவி தான்
 
இந்த ராஜீக்கு இவ்வளவு பயம் இருந்தா வெற்றியோட குணத்துக்கு எப்படி செட் ஆகும் அவன் மறுக்கிறதும் சரிதானே. கிழவி நீ எல்லாம் சேர்ந்து பேசி சும்மா இருந்தவ மனச கெடுத்து விட்டுட்டாங்க

கனிக்கு என்ன ஆச்சு ஏன் திடீர்னு வந்து நிச்சயம் நடக்கணும்னு சொல்றான்??
நிறைய அவ மனசை கெடுத்து விட்டுடாங்க க்கா
 
பொண்ணுங்க தைரியமா துணிச்சலா இருக்கணும்ன்னு வெற்றி நினைக்குறதுல எந்த தப்பும் இல்லை....
தங்கச்சியே தைரியமா வெளிய போய் வரணும் எதையும் எதிர்கொள்ளணும் ன்னு நினைக்கிறவன் பொண்டாட்டி பத்தி என்னவெல்லாம் எண்ணம் கனவு இருக்கும்.... அப்படி இருக்க அதுக்கு நேர்மாறா ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொன்னா எப்படி பண்ணுவான்... அவன் மறுத்தது தப்பே இல்லை...

அம்புஜம் 😡😡😡😡 நீங்க தான் எல்லா பிரச்சனைக்கும் ஆரம்பம்.... உங்க பேத்தி குணத்துக்கு ஏத்த மாப்பிள்ளை வெற்றி இல்லை... யாரையும் வச்சு அவனை அடக்க முடியாது....😤😤😤😤

யாரும் இதயாவைப் பொண்ணு கேட்டுட்டாங்களா.... அதான் கனி ஆவேசமாயிட்டான்.... 🤭🤭😂😂
தட் தாய்க் கிழவி தான் அம்புட்டு பிரச்சனைக்கும் காரணம். சரியா கண்டுபிடிச்சுட்டீங்களே கனி ஆவேசத்துக்கான காரணத்தை🤭🤭🤭
 
கனி இதயா அலும்பல் சூப்பர் 👌👌

வெற்றி உனக்கு வில்லியே அம்புஜம் கிழவி தான்
அது எல்லாம் வெற்றிக்கு சப்பை மேட்டர் சால்ட் வாட்டரு சிஸ்
 
அடேய் கனி.... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 என்னடா இப்படி அடாவடியா பொண்ணு கேட்குற.....😆
மொத்த குடும்பமும் முழிச்சிட்டு நிக்குது... 🤭🤭🤭🤭🤭

ஏற்கனவே இவன் குதிச்சுட்டு இருக்கான் இந்த அண்ணாமலை வேற...🤷‍♀️ அப்புறம் இப்போவே கல்யாணம் பண்ணி வையுன்னு நிக்கப் போறான்... 😝😝😝😝


கனி இதயாவோட திருட்டுத்தனத்தை மொத்த குடும்பமும் கண்டுபிடிச்சுடுச்சு..🤓 இதுக்கு மேல தாங்காதுன்னு நிச்சயத்துக்கு நாள் குறிச்சுட்டாங்க... 😊😊😊
 
அடேய் கனி.... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 என்னடா இப்படி அடாவடியா பொண்ணு கேட்குற.....😆
மொத்த குடும்பமும் முழிச்சிட்டு நிக்குது... 🤭🤭🤭🤭🤭

ஏற்கனவே இவன் குதிச்சுட்டு இருக்கான் இந்த அண்ணாமலை வேற...🤷‍♀️ அப்புறம் இப்போவே கல்யாணம் பண்ணி வையுன்னு நிக்கப் போறான்... 😝😝😝😝


கனி இதயாவோட திருட்டுத்தனத்தை மொத்த குடும்பமும் கண்டுபிடிச்சுடுச்சு..🤓 இதுக்கு மேல தாங்காதுன்னு நிச்சயத்துக்கு நாள் குறிச்சுட்டாங்க... 😊😊😊
பின்னே நாங்க மதுரைக்காரங்களே க்கா எபி 17 ம் போட்டாச்சு சிஸ்
 
மொத்த குடும்பத்துக்கும் தெரியுது வெற்றி குணத்துக்கு ராஜி ஒத்து வர மாட்டான்னு.... ஆனாலும் சுயநலம், அவங்க பொண்ணு இங்க இருக்கும் போது நம்ம பொண்ணை என்ன பண்ணிடுவாங்க ன்னு அலட்சியம், திமிர்.... 😡😡😡😡😡😡😡

இந்த கிழவியை முதல்ல போட்டு தள்ளியிருக்கணும்... 😤😤😤😤😤😤😤 குடும்பத்துக்குள்ளயே இந்த பேச்சால இத்தனை பூசல் இனி வெற்றி குடும்பத்தோட பேசும் போது பூகம்பமே வரும் போல...😱..

இது தெரியாம கனி ஜாலியா சைட் அடிச்சுட்டு ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கான்... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


ராஜி லவ் பண்ணினது தப்பு இல்லை... அதை சொல்றதுக்கு தைரியம் வேணும்... அவனுக்கும் பிடிச்சவங்களை தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு... அவனுக்கு உன்னை பிடிக்கலன்னா ஏத்துக்க பக்குவம் வேணும்....
உன்னோட ஒரு தலை காதலுக்காக கனி, இதயாவை பிரிச்சு வுட்டுருக்கீங்க எல்லாரும் சேர்ந்து.... 🤧🤧🤧🤧🤧
 
முதல்ல அந்த அம்புஜம் கிழவிய போட்டு தள்ளி இருக்கணும் எல்லா பிரச்சனைக்கும் பிள்ளையார் சொல்லி போட்டுருக்குறது அந்த கிழவி தான்.
சும்மா இருந்த ராஜி மனசுல ஆசிய வளத்தது மட்டுமில்லாம மத்த குடும்பத்துக்கும் அங்க போனாதான் அவ நல்லா இருப்பான்னு சொல்லி எல்லாருடைய மனசையும் கெடுத்து வச்சுருக்கு.

அந்தக் கிழவி தான் அப்படி சொல்லுச்சுன்னா மத்தவங்களுக்கு எங்க போச்சு புத்தி எல்லாருக்கும் தெரியுதுல ராஜுக்கும் வெற்றிக்கும் செட்டாகாதுன்னு அப்புறமும் ஏன் வீண் பிடிவாதம் பிடிச்சு இப்படி சண்டைய போடணும்.

கனி உன் வீட்டில் இருப்பவர்கள் தான் வயசானவங்க ஏதோ தெரியாம பேசுறாங்க நீ படிச்ச பையன் உனக்கு கூடவா தெரியல???
 
கனி குடும்பத்து ஆளுங்க மேல கோவமா வருது பிடிக்கலன்னு சொன்ன பிறகு பிடிவாதம் பிடிக்கிறது மட்டுமல்லவா அவங்களையே குறை சொல்லி பேசிட்டு இருக்காங்க.
 
அம்புஜம் பாட்டி 🤬🤬🤬🤬🤬🤬🤬😈😈😈😈😈😈😈😈😈😈😈

நல்லா இருந்த ரெண்டு குடும்பம் இப்படி முகத்தை கூட பார்க்காம பிரிஞ்சு கிடக்குறதுக்கு இந்த கிழவி தான் முழுக் காரணம்... 😤😤😤😤😤😤😤😤

பரிமளம் ஒரு அம்மாவா தன்னோட பொண்ணு குணத்தை திரும்ப திரும்ப குறை சொல்லும் போது கோபப்பட்டது சரி தான்.... ஆனா அதுக்கு அப்புறமும் பொண்ணை வலுக்கட்டாயமா கட்டி வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது....


கனி குடும்பத்துக்கு இந்த கல்யாணம் இப்போ ப்ரஸ்டீஜ் இஸ்யூ ஆயிடுச்சு..... வீரவேல் என்ன பண்றதுன்னு தெரியாம பையனுக்கு நெருக்கடி குடுக்குறாரு....

இதயா கொஞ்சம் அவசரப்படாம அவளோட எண்ணத்தை அவ குடும்பம் முன்னாடி மட்டும் சொல்லியிருக்கலாம்.... இல்லனா வெற்றி பார்த்துப்பான்னு அமைதியா இருந்துருக்கலாம்....

அதுசரி இதுல வெற்றி அண்ணனுங்களுக்கு என்ன பிரச்சனைன்னு அவன்கிட்ட பேசாம திரிஞ்சானுங்க கொழுந்தியாளுக்கு ஏத்துக்கிட்டா... 😡😡😡😡😡 கனி வேஸ்ட் பீஸ்... 😤😤😤😤😤

கிழவி அடுத்த பிளான் போட்டுடுச்சு...🤣🤣🤣🤣
 
writer jii.... கதை முடியிறதுக்குள்ள இந்த அம்புஜம் கதையை முடிச்சு விடுங்க.... ரொம்ப கடுப்பாகுது இவங்க பண்றதெல்லாம்.... 🥵🥵🥵🥵🥵🥵🥵🥵

வெற்றி சூப்பரு.... 👏👏👏👏👏
இன்னும் நல்லா நாலு கேள்வி கேளு அந்த கிழவிய....🤭🤭🤭
எம்புட்டு தெளிவா சபையில கேட்டா மறுக்க முடியாதுன்னு திட்டம் போட்டு வந்துருக்கு.... 😤😤😤😤😤😤
அடுத்த வீட்ல ஒரு பிரச்சனைன்னா ஆலோசனை சொல்ல வந்துடுவானுங்க...
இந்த கிழவியால தான் இவங்க குடும்பம் அசிங்கப்பட்டு அவமானப் பட்டு போச்சு....
அண்ணன்காரனுங்க பொண்டாட்டி பின்னாடியே போயிட்டானுங்க.... 😡😡😡😡

கனி 😡😡😡😡 படிச்சு இருக்கான் தானே அறிவே இல்லை இவனுக்கு... 🤐🤐🤐
இதயா இவனை வேணாம்னு சொல்லு டாக்டர் மாப்பிள்ளை பார்ப்போம்... 😀
 
ராஜி, அம்புஜத்தை நினைச்சா கடுப்பா வருது!!... எப்படி கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம இருக்காங்க!!???... அடுத்து என்ன நடக்க போகுதோ???
 
வெற்றி பூமிகா நல்ல ஜோடி...🤩
ஒருவழியா வெற்றி ரூட் கிளியர் ஆகிடுச்சு.. 😊😊😊😊😊

துரை, செல்வம் அவங்க பக்கத் தவறை உணர்ந்துட்டாங்க... 😌
கனி இன்னும் புரியலயா உன் மரமண்டைக்கு... 🤯🤯🤯

பரிமளம் ஜோரா அடுத்த சண்டைக்கு வெயிட் பண்றாங்க....🤓
 
சொந்த பந்தங்களை கூப்பிட்டா வரவங்க விசேஷத்துல கலந்துகிட்டமா விருந்து சாப்டமான்னு இல்ல நல்லா இருக்குற குடும்பத்துல ஏதாவது பேசி சண்டைய கிளப்பி விட்டுட்டு போயிடறாங்க இதே வேலையா இன்னும் நிறைய பேர் அலையுறாங்க.

நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கு அதை சரி பண்ணுங்க
 
துரை ரொம்ப சரியா பேசுனாரு...👍 இப்போ தான் கனிக்கு விளங்கி இருக்கு...😴😴😴

இதயா 🙁🙁🙁🙁 அம்புஜம் ஆரம்பிச்சு ராஜி அதை பிடிச்சுக்கிட்டு பெரியவங்க எல்லாம் பண்ணின பிரச்சனையில பாதிக்கப் பட்டது இதயா தான்... 😢😢😢😢😢
ராஜி வாழ்க்கை ன்னு அவளையே யோசிக்கிற யாரும் இதயாவை யோசிக்கவே இல்லை... 🥶🥶🥶🥶🥶🥶

இவங்க குடும்பத்துல இனி விஷேஷம்ன்னு வச்சா வர்றவங்க வாயை எல்லாம் டேப் போட்டு ஒட்டித் தான் உள்ளயே விடணும்... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சாப்பிடறப்போ மட்டும் வேணும்னா கொஞ்சமா ஓபன் பண்ணி விடலாம்.... 😝😝😝😝😝

வம்பு இழுக்கவே வருதுங்க....😡😡😡😡😡

அண்ணாமலை நீங்க கேளுங்க கல்யாணம் ஆகாத பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு கேட்கத் தான் செய்வாங்க... அதுவும் நீங்க தான் முதல்ல கேட்டவரு... உங்களுக்கு தான் முன்னுரிமை.. 😜😜😜🤪🤪🤪இப்போ வருவாரே மல்லு வேட்டி மைனரு... 😏😏😏😏😏😏
 
Nnk01

வெய்யோனை அறியும் வெண்பணியே

மதுரை பாஷைல ஒரு கூட்டு குடும்ப கதை. ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா தங்கச்சி அண்ணா தம்பிய‌‌ கட்டிக்றதால, ஹீரோ ஹீரோயின் முறையாகி லவ்வாங்கில விழ, எதுக்கு மிச்சமிருக்க ஒரு ஜோடியவும் சும்மா விடணும்னு சேத்து வைக்க வீட்டோட மூத்தவர் அம்புஜம் பாட்டி ஏழரை இழுத்துவிட்ற, கனி இதயா அதாவது ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் அதனால லடாய் ஆகி வருஷ கணக்குல பிரிஞ்சிருந்து, அப்றம் ஒருவழியா சமாதானம் ஆகி சேருறாங்க.

சுவாரஸ்யமா கொண்டு போன ஆத்தருக்கு வாழ்த்துக்கள். நன்றி.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.
 
Azhagana kudumba kathai... thangachikum kattika poravalukum idaiyil kani maatikittu mulikuran pawam... ithayavum super... azhuthu vadiyamal ellathaiyum sariya handle pannura... vetri character um pidichathu... athankku enna venumo entha idathulaiyum vittu kodukama sariya nadanthu kittan...
Super story.... all the best writer ji🥰🥰🥰
 
மொத்த குடும்பத்துக்கும் தெரியுது வெற்றி குணத்துக்கு ராஜி ஒத்து வர மாட்டான்னு.... ஆனாலும் சுயநலம், அவங்க பொண்ணு இங்க இருக்கும் போது நம்ம பொண்ணை என்ன பண்ணிடுவாங்க ன்னு அலட்சியம், திமிர்.... 😡😡😡😡😡😡😡

இந்த கிழவியை முதல்ல போட்டு தள்ளியிருக்கணும்... 😤😤😤😤😤😤😤 குடும்பத்துக்குள்ளயே இந்த பேச்சால இத்தனை பூசல் இனி வெற்றி குடும்பத்தோட பேசும் போது பூகம்பமே வரும் போல...😱..

இது தெரியாம கனி ஜாலியா சைட் அடிச்சுட்டு ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கான்... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


ராஜி லவ் பண்ணினது தப்பு இல்லை... அதை சொல்றதுக்கு தைரியம் வேணும்... அவனுக்கும் பிடிச்சவங்களை தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு... அவனுக்கு உன்னை பிடிக்கலன்னா ஏத்துக்க பக்குவம் வேணும்....
உன்னோட ஒரு தலை காதலுக்காக கனி, இதயாவை பிரிச்சு வுட்டுருக்கீங்க எல்லாரும் சேர்ந்து.... 🤧🤧🤧🤧🤧
Sorry for the late reply sis. Thank you for ur cmnts❤️
 
முதல்ல அந்த அம்புஜம் கிழவிய போட்டு தள்ளி இருக்கணும் எல்லா பிரச்சனைக்கும் பிள்ளையார் சொல்லி போட்டுருக்குறது அந்த கிழவி தான்.
சும்மா இருந்த ராஜி மனசுல ஆசிய வளத்தது மட்டுமில்லாம மத்த குடும்பத்துக்கும் அங்க போனாதான் அவ நல்லா இருப்பான்னு சொல்லி எல்லாருடைய மனசையும் கெடுத்து வச்சுருக்கு.

அந்தக் கிழவி தான் அப்படி சொல்லுச்சுன்னா மத்தவங்களுக்கு எங்க போச்சு புத்தி எல்லாருக்கும் தெரியுதுல ராஜுக்கும் வெற்றிக்கும் செட்டாகாதுன்னு அப்புறமும் ஏன் வீண் பிடிவாதம் பிடிச்சு இப்படி சண்டைய போடணும்.

கனி உன் வீட்டில் இருப்பவர்கள் தான் வயசானவங்க ஏதோ தெரியாம பேசுறாங்க நீ படிச்ச பையன் உனக்கு கூடவா தெரியல???
Sorry for the late reply sis. Thank you for your comments ❤️
 
கனி குடும்பத்து ஆளுங்க மேல கோவமா வருது பிடிக்கலன்னு சொன்ன பிறகு பிடிவாதம் பிடிக்கிறது மட்டுமல்லவா அவங்களையே குறை சொல்லி பேசிட்டு இருக்காங்க.
Sorry for the late reply sis. Thank you for your comments ❤️
 
அம்புஜம் பாட்டி 🤬🤬🤬🤬🤬🤬🤬😈😈😈😈😈😈😈😈😈😈😈

நல்லா இருந்த ரெண்டு குடும்பம் இப்படி முகத்தை கூட பார்க்காம பிரிஞ்சு கிடக்குறதுக்கு இந்த கிழவி தான் முழுக் காரணம்... 😤😤😤😤😤😤😤😤

பரிமளம் ஒரு அம்மாவா தன்னோட பொண்ணு குணத்தை திரும்ப திரும்ப குறை சொல்லும் போது கோபப்பட்டது சரி தான்.... ஆனா அதுக்கு அப்புறமும் பொண்ணை வலுக்கட்டாயமா கட்டி வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது....


கனி குடும்பத்துக்கு இந்த கல்யாணம் இப்போ ப்ரஸ்டீஜ் இஸ்யூ ஆயிடுச்சு..... வீரவேல் என்ன பண்றதுன்னு தெரியாம பையனுக்கு நெருக்கடி குடுக்குறாரு....

இதயா கொஞ்சம் அவசரப்படாம அவளோட எண்ணத்தை அவ குடும்பம் முன்னாடி மட்டும் சொல்லியிருக்கலாம்.... இல்லனா வெற்றி பார்த்துப்பான்னு அமைதியா இருந்துருக்கலாம்....

அதுசரி இதுல வெற்றி அண்ணனுங்களுக்கு என்ன பிரச்சனைன்னு அவன்கிட்ட பேசாம திரிஞ்சானுங்க கொழுந்தியாளுக்கு ஏத்துக்கிட்டா... 😡😡😡😡😡 கனி வேஸ்ட் பீஸ்... 😤😤😤😤😤

கிழவி அடுத்த பிளான் போட்டுடுச்சு...🤣🤣🤣🤣
Second part la kelaviya pottu thallitalam sorry for the late reply sis. Thank you for your comments ❤️
 
writer jii.... கதை முடியிறதுக்குள்ள இந்த அம்புஜம் கதையை முடிச்சு விடுங்க.... ரொம்ப கடுப்பாகுது இவங்க பண்றதெல்லாம்.... 🥵🥵🥵🥵🥵🥵🥵🥵

வெற்றி சூப்பரு.... 👏👏👏👏👏
இன்னும் நல்லா நாலு கேள்வி கேளு அந்த கிழவிய....🤭🤭🤭
எம்புட்டு தெளிவா சபையில கேட்டா மறுக்க முடியாதுன்னு திட்டம் போட்டு வந்துருக்கு.... 😤😤😤😤😤😤
அடுத்த வீட்ல ஒரு பிரச்சனைன்னா ஆலோசனை சொல்ல வந்துடுவானுங்க...
இந்த கிழவியால தான் இவங்க குடும்பம் அசிங்கப்பட்டு அவமானப் பட்டு போச்சு....
அண்ணன்காரனுங்க பொண்டாட்டி பின்னாடியே போயிட்டானுங்க.... 😡😡😡😡

கனி 😡😡😡😡 படிச்சு இருக்கான் தானே அறிவே இல்லை இவனுக்கு... 🤐🤐🤐
இதயா இவனை வேணாம்னு சொல்லு டாக்டர் மாப்பிள்ளை பார்ப்போம்... 😀
Sorry for the late reply sis thank you for your comments ❤️❤️
 
வெற்றி பூமிகா நல்ல ஜோடி...🤩
ஒருவழியா வெற்றி ரூட் கிளியர் ஆகிடுச்சு.. 😊😊😊😊😊

துரை, செல்வம் அவங்க பக்கத் தவறை உணர்ந்துட்டாங்க... 😌
கனி இன்னும் புரியலயா உன் மரமண்டைக்கு... 🤯🤯🤯

பரிமளம் ஜோரா அடுத்த சண்டைக்கு வெயிட் பண்றாங்க....🤓
Sorry for the late reply sis thank you for your comments ❤️
 
சொந்த பந்தங்களை கூப்பிட்டா வரவங்க விசேஷத்துல கலந்துகிட்டமா விருந்து சாப்டமான்னு இல்ல நல்லா இருக்குற குடும்பத்துல ஏதாவது பேசி சண்டைய கிளப்பி விட்டுட்டு போயிடறாங்க இதே வேலையா இன்னும் நிறைய பேர் அலையுறாங்க.

நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கு அதை சரி பண்ணுங்க
Nitchayam mistakes sa sari pannikiren sis sorry for the late reply sis thank you for your comments ❤️
 
துரை ரொம்ப சரியா பேசுனாரு...👍 இப்போ தான் கனிக்கு விளங்கி இருக்கு...😴😴😴

இதயா 🙁🙁🙁🙁 அம்புஜம் ஆரம்பிச்சு ராஜி அதை பிடிச்சுக்கிட்டு பெரியவங்க எல்லாம் பண்ணின பிரச்சனையில பாதிக்கப் பட்டது இதயா தான்... 😢😢😢😢😢
ராஜி வாழ்க்கை ன்னு அவளையே யோசிக்கிற யாரும் இதயாவை யோசிக்கவே இல்லை... 🥶🥶🥶🥶🥶🥶

இவங்க குடும்பத்துல இனி விஷேஷம்ன்னு வச்சா வர்றவங்க வாயை எல்லாம் டேப் போட்டு ஒட்டித் தான் உள்ளயே விடணும்... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சாப்பிடறப்போ மட்டும் வேணும்னா கொஞ்சமா ஓபன் பண்ணி விடலாம்.... 😝😝😝😝😝

வம்பு இழுக்கவே வருதுங்க....😡😡😡😡😡

அண்ணாமலை நீங்க கேளுங்க கல்யாணம் ஆகாத பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு கேட்கத் தான் செய்வாங்க... அதுவும் நீங்க தான் முதல்ல கேட்டவரு... உங்களுக்கு தான் முன்னுரிமை.. 😜😜😜🤪🤪🤪இப்போ வருவாரே மல்லு வேட்டி மைனரு... 😏😏😏😏😏😏
Sorry for the late reply sis thank you for your comments ❤️
 
Nnk01

வெய்யோனை அறியும் வெண்பணியே

மதுரை பாஷைல ஒரு கூட்டு குடும்ப கதை. ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா தங்கச்சி அண்ணா தம்பிய‌‌ கட்டிக்றதால, ஹீரோ ஹீரோயின் முறையாகி லவ்வாங்கில விழ, எதுக்கு மிச்சமிருக்க ஒரு ஜோடியவும் சும்மா விடணும்னு சேத்து வைக்க வீட்டோட மூத்தவர் அம்புஜம் பாட்டி ஏழரை இழுத்துவிட்ற, கனி இதயா அதாவது ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் அதனால லடாய் ஆகி வருஷ கணக்குல பிரிஞ்சிருந்து, அப்றம் ஒருவழியா சமாதானம் ஆகி சேருறாங்க.

சுவாரஸ்யமா கொண்டு போன ஆத்தருக்கு வாழ்த்துக்கள். நன்றி.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.
Sorry for the late reply sis thank you for your review😁😁😁😁
 
Azhagana kudumba kathai... thangachikum kattika poravalukum idaiyil kani maatikittu mulikuran pawam... ithayavum super... azhuthu vadiyamal ellathaiyum sariya handle pannura... vetri character um pidichathu... athankku enna venumo entha idathulaiyum vittu kodukama sariya nadanthu kittan...
Super story.... all the best writer ji🥰🥰🥰
Sorry for the late reply sis thank you for your review 😁😁😁😁
 
Top