எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன் சிந்தும் காதல் பூஞ்சோலை (கருத்து திரி)

NNK-15

Moderator
இக்கதையின் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் ஃப்ரெண்ட்ஸ்.. உங்கள் ஆதரவு தான் எனக்கு பூஸ்ட்..
 
அட ரைட்டர் ஏன் இப்படி😔😔😔😔😔

இப்ப ஃபாதர் ஆத்விகை பத்தி சொல்லுவாங்களா ஜான் அப்பா அம்மா கிட்ட.....
 
அப்பா, அம்மாவை இழந்து தவிக்குற குழந்தைகளை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு.

ஜான் நந்தினி ரெண்டு பேரும் தங்கள் துணைகளை இழந்து தவிக்கிறாங்க அவங்களுக்கு சீக்கிரம் நல்ல வழி காட்டுங்க ரைட்டர்ஜி
 
உங்களை எல்லாம் காக்க வைக்க இஷ்டம் இல்லை.. அதுதான்.. ஸ்டோரி முடிஞ்சு போச்சு..
 
கதை அருமை. 4எபி மட்டும் மூன்று தடவை வந்திருக்கிறது கரெக்ட் பண்ணிடுங்கள்.. ஜான் நந்தினி மறுமணம் அழகு. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
 
கதை ரொம்ப அருமையா இருக்கு நிறைவன முடிவு வாழ்த்துக்கள் 💐💐💐
 
தன் துணையை இழந்து, அந்த இழப்பிலிருந்து மீண்டு வர முடியாமல், தன் குழந்தைகளோடு வாழ்பவரின் வாழ்வில் அடுத்து வரும் சோதனைகளோடு தொடங்கும் கதை!!..

காரணத்தை மறைத்து திடீரெண மரணத்தை பரிசாய் பெற்று, அந்த மரணத்தை கடந்து வர முடியாமல் இருக்கும் இவனை தேடி வரும் எதிர்பாரா உறவு!!!... இழப்பை கடந்து வரா நிலையில் மகனின் தவிப்பை, ஏக்கத்தை களைவதற்காக எதிர்பாரா உறவை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்!!... இந்நிலையில் வாழ்வை தொடங்கும் தம்பதிகளின் வாழ்வை நிதர்சனத்தோடு சொன்ன விதம் அருமை!!..

இருவருக்கும் எப்போதும் துணையிருந்த பெற்றோர்களையும், மாமியார், மாமனாரையும் அதுபோல் எந்த எதிர்பார்ப்பின்றி உதவிய பாதிரியாரையும், அத்தையையும் ரொம்ப பிடித்தது!!!..

தெரியாமல் நடந்த தப்பை எக்காரணம் கொண்டும் திரும்ப நடக்கவிடக்கூடாது என்ற அவனின் தவிப்பை புரிந்து கொள்ள முடிந்தது!!!..

அவளின் தடுமாற்றங்களையும், மாற்றங்களையும் சொன்ன விதம் இயல்பாய் இருந்தது!!... மறக்காது, கடந்து வந்து நிதர்சனத்தை ஏற்று கொண்டது அவர்களின் வாழ்க்கையை அழகாக்கியது!!..

வலியை கடந்து வாழும் காதலை சொல்லும் அருமையான கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
 
தன் துணையை இழந்து, அந்த இழப்பிலிருந்து மீண்டு வர முடியாமல், தன் குழந்தைகளோடு வாழ்பவரின் வாழ்வில் அடுத்து வரும் சோதனைகளோடு தொடங்கும் கதை!!..

காரணத்தை மறைத்து திடீரெண மரணத்தை பரிசாய் பெற்று, அந்த மரணத்தை கடந்து வர முடியாமல் இருக்கும் இவனை தேடி வரும் எதிர்பாரா உறவு!!!... இழப்பை கடந்து வரா நிலையில் மகனின் தவிப்பை, ஏக்கத்தை களைவதற்காக எதிர்பாரா உறவை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்!!... இந்நிலையில் வாழ்வை தொடங்கும் தம்பதிகளின் வாழ்வை நிதர்சனத்தோடு சொன்ன விதம் அருமை!!..

இருவருக்கும் எப்போதும் துணையிருந்த பெற்றோர்களையும், மாமியார், மாமனாரையும் அதுபோல் எந்த எதிர்பார்ப்பின்றி உதவிய பாதிரியாரையும், அத்தையையும் ரொம்ப பிடித்தது!!!..

தெரியாமல் நடந்த தப்பை எக்காரணம் கொண்டும் திரும்ப நடக்கவிடக்கூடாது என்ற அவனின் தவிப்பை புரிந்து கொள்ள முடிந்தது!!!..

அவளின் தடுமாற்றங்களையும், மாற்றங்களையும் சொன்ன விதம் இயல்பாய் இருந்தது!!... மறக்காது, கடந்து வந்து நிதர்சனத்தை ஏற்று கொண்டது அவர்களின் வாழ்க்கையை அழகாக்கியது!!..

வலியை கடந்து வாழும் காதலை சொல்லும் அருமையான கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
கெளசி அழகான விமர்சனம்.. ரொம்ப நன்றி..
 
Nnk17

மறுமணம் பற்றிய கதை. ஜான் நந்தினியோட முதல் திருமணம் சந்தோஷமாகவே அமைந்தும் அது நிலைக்காமல் போக, பிள்ளைகளுக்கென்றே மறு திருமணத்தில் ஒன்று சேர்கிறார்கள். Simple and neat ah முடிச்சுருக்காங்க.

வாழ்த்துக்கள் ரைட்டரே...
 
நறுமுகைநிலாக் காலம்_02
#NNK17
#தேன்சிந்தும்காதல்பூஞ்சோலை
ஆத்விக்.. இரண்டரை வயது குழந்தை.. பார்த்திராத ஜான் அப்பாவின் மீது இவன் கொண்ட பாசமே நந்தினி மற்றும் ஜான்னை வாழ்வில் இணைக்கிறது.. ஜான்... எஸ்தர் மற்றும் மேரி என்று இரு குழந்தைகளுடன் மனைவியை இழந்து வாழ்ந்து வருகிறான் அவளின் நினைவில்.. எஸ்தர் சிறு குழந்தையாக இருந்தாலும் தந்தையின் நிலை அறிந்து தங்கையை பார்த்துக் கொள்வதும் புரிந்துணர்வோடு நடந்து கொள்ளும் விதமும் அருமை 👏👏 குழந்தை மேரி தாயைத் தேடி அழும் போது பாவமாக இருந்தது 😔 நந்தினி மகன் ஆத்திக்குடன் கொரோனாவின் பிடியில் காலமாகிவிட்ட கணவனின் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்... மகனின் தந்தை காண தேடலில் பரிதவித்து நிற்கிறாள் 😔 பெற்றோர்களின் வற்புறுத்தலாலும் ஆத்விக்கின் கண்ணீராலும் வாழ்வில் இணைகிறார்கள் இருவரும்... தங்களின் இணையைத் தவிர வேறொருவரை மனதில் நினைக்க முடியாது என நினைத்திருக்கும் இவர்களுக்குள்ளும் காதல் மலர்கிறது மெதுவாக.. எப்படி என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰 அங்கங்கே சில எழுத்துப் பிழைகள் இருந்தது அதை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
Good luck 🥰🌹💐
 
Nnk17

மறுமணம் பற்றிய கதை. ஜான் நந்தினியோட முதல் திருமணம் சந்தோஷமாகவே அமைந்தும் அது நிலைக்காமல் போக, பிள்ளைகளுக்கென்றே மறு திருமணத்தில் ஒன்று சேர்கிறார்கள். Simple and neat ah முடிச்சுருக்காங்க.

வாழ்த்துக்கள் ரைட்டரே...
ரொம்ப ரொம்ப நன்றி பா .
 
நறுமுகைநிலாக் காலம்_02
#NNK17
#தேன்சிந்தும்காதல்பூஞ்சோலை
ஆத்விக்.. இரண்டரை வயது குழந்தை.. பார்த்திராத ஜான் அப்பாவின் மீது இவன் கொண்ட பாசமே நந்தினி மற்றும் ஜான்னை வாழ்வில் இணைக்கிறது.. ஜான்... எஸ்தர் மற்றும் மேரி என்று இரு குழந்தைகளுடன் மனைவியை இழந்து வாழ்ந்து வருகிறான் அவளின் நினைவில்.. எஸ்தர் சிறு குழந்தையாக இருந்தாலும் தந்தையின் நிலை அறிந்து தங்கையை பார்த்துக் கொள்வதும் புரிந்துணர்வோடு நடந்து கொள்ளும் விதமும் அருமை 👏👏 குழந்தை மேரி தாயைத் தேடி அழும் போது பாவமாக இருந்தது 😔 நந்தினி மகன் ஆத்திக்குடன் கொரோனாவின் பிடியில் காலமாகிவிட்ட கணவனின் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்... மகனின் தந்தை காண தேடலில் பரிதவித்து நிற்கிறாள் 😔 பெற்றோர்களின் வற்புறுத்தலாலும் ஆத்விக்கின் கண்ணீராலும் வாழ்வில் இணைகிறார்கள் இருவரும்... தங்களின் இணையைத் தவிர வேறொருவரை மனதில் நினைக்க முடியாது என நினைத்திருக்கும் இவர்களுக்குள்ளும் காதல் மலர்கிறது மெதுவாக.. எப்படி என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰 அங்கங்கே சில எழுத்துப் பிழைகள் இருந்தது அதை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
Good luck 🥰🌹💐
வாவ் வாவ் ரொம்ப லேட்.. அருமையான விமர்சனம்.. ரொம்ப நன்றி கா..
 
நான் தான் லேட்டு.. விமர்சனம் போட்டு பதில் சொல்ல வந்தது லேட்..அதுதான்கா..
பரவால்லம்மா அதனால் என்ன
 
Singke parents nandhini and john. Rendu perukume ethirpara ilappu. Eshter yen ava health issue pathi sollama vitta. Adhvik appa ku yengurathum.... Mary amma va ketu azhgurathum.... pillaiga pavam. Father moolama oru mudichu viluganum nu vidhi pola. Adhvikaga onnu sernthu... rendu manasum onnu seruthu. Lovely and happy ending story. All the best dear
 
Singke parents nandhini and john. Rendu perukume ethirpara ilappu. Eshter yen ava health issue pathi sollama vitta. Adhvik appa ku yengurathum.... Mary amma va ketu azhgurathum.... pillaiga pavam. Father moolama oru mudichu viluganum nu vidhi pola. Adhvikaga onnu sernthu... rendu manasum onnu seruthu. Lovely and happy ending story. All the best dear
தேங்க்ஸ் சகோதரி..அருமையா சொல்லி இருக்கறீங்க.. நன்றி.
 
Top