santhinagaraj
Well-known member
விழி முதல் மொழி வரை
விமர்சனம்
குடும்பம்,பாசம், காதல் கலந்த அருமையான ஃபீல் குட் ஸ்டோரி
நம்ம கதையோட நாயகன் (நிருதிவாசன்) நாயகி
( நிதன்யா )இருவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் குடியிருந்து அவ்வப்போது பார்வையாலே ஒருவர் தழுவி இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. விழிகளின் பார்வை பரிமாற்றத்திலேயே செல்லும் இருவரும் சின்ன ஒரு தயக்கத்தினாலும், தவறான புரிதலினாலும் திடீரென நிருதி காணாமல் போய்விடுகிறான்.
பெரிய ஒரு கூட்டு குடும்பத்தில் எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாகபாசத்தோடு வளரும்( சீனி ) நிதன்யா தன்னோட குடும்ப கல்யாண விழாவில் எட்டு வருடங்கள் கழித்து நிருதியை சந்திக்க அவனை இந்த முறை விடக்கூடாது என்று அவனிடம் பேச முயற்சிக்கும்போது அவனுக்கு இருக்கும் குறை தெரிய வர ஒரு நிமிஷம் தடுமாறினாலும் சட்டென தனது காதலை நிருதியிடம் சொல்லி விடுகிறாள் நிதன்யா .
நிருதியிடம் மட்டுமின்றி தனது குடும்பத்திடமும் தனது காதலுக்கு எதிர்ப்பு வர தன்னுடைய காதலில் விடாப்பிடியாக நின்று பிடிவாதமாக நிருதியை குடும்பத்தினரோட சம்மதத்தோட கல்யாணம் செய்கிறாள் நிதன்யா என்னதான் தங்கள் வீட்டுப் பெண்ணின் ஆசைக்காகவும் பிடிவாதத்திற்காகவும் கல்யாணத்திற்கு சம்மதித்தாலும் எல்லாருக்கும் மனதில் நிருதி மேல ஒரு சின்ன அதிருப்தி இருக்கத்தான் செய்யுது.
தன் மேல் அதிருப்தியாக இருக்கும் எல்லாரையும் சின்ன சிரிப்பாலும், தன்னுடைய அன்பான செயல்களாலும் எல்லாரையும் ஈர்க்கிறான் நிருதி.
நிதன்யாக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் நிருதியின் காதல் அருமை


தன் மேல் அதிருப்தியோடு இருந்த எல்லாரும் தன்னைப் புரிந்து கொண்டு தனக்கு பிடித்தது பிடிக்காதது என்று எல்லாரும் தெரிந்து கொள்ளும் வகையில் நடந்து கொள்ளும் இறுதியின் அன்பும் விட்டுக்கொடுத்து செயல்படும் குணமும் ரொம்ப சூப்பர்



இரண்டு கல்யாணத்தில் ஏற்படும் மன சங்கடங்களை தாத்தா பாட்டி சதாபிஷேக விழாவில் தீர்த்து வைத்தது சூப்பரா இருந்தது


விழிகளின் பார்வை பரிமாற்றத்தில் மொழிகளுக்கு வேலை இல்லை என்று அருமையான காதலின் மூலம் நிரூபித்து இருக்காங்க ரைட்டர் சூப்பர்


வாழ்த்துக்கள்

விமர்சனம்
குடும்பம்,பாசம், காதல் கலந்த அருமையான ஃபீல் குட் ஸ்டோரி
நம்ம கதையோட நாயகன் (நிருதிவாசன்) நாயகி
( நிதன்யா )இருவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் குடியிருந்து அவ்வப்போது பார்வையாலே ஒருவர் தழுவி இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. விழிகளின் பார்வை பரிமாற்றத்திலேயே செல்லும் இருவரும் சின்ன ஒரு தயக்கத்தினாலும், தவறான புரிதலினாலும் திடீரென நிருதி காணாமல் போய்விடுகிறான்.
பெரிய ஒரு கூட்டு குடும்பத்தில் எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாகபாசத்தோடு வளரும்( சீனி ) நிதன்யா தன்னோட குடும்ப கல்யாண விழாவில் எட்டு வருடங்கள் கழித்து நிருதியை சந்திக்க அவனை இந்த முறை விடக்கூடாது என்று அவனிடம் பேச முயற்சிக்கும்போது அவனுக்கு இருக்கும் குறை தெரிய வர ஒரு நிமிஷம் தடுமாறினாலும் சட்டென தனது காதலை நிருதியிடம் சொல்லி விடுகிறாள் நிதன்யா .
நிருதியிடம் மட்டுமின்றி தனது குடும்பத்திடமும் தனது காதலுக்கு எதிர்ப்பு வர தன்னுடைய காதலில் விடாப்பிடியாக நின்று பிடிவாதமாக நிருதியை குடும்பத்தினரோட சம்மதத்தோட கல்யாணம் செய்கிறாள் நிதன்யா என்னதான் தங்கள் வீட்டுப் பெண்ணின் ஆசைக்காகவும் பிடிவாதத்திற்காகவும் கல்யாணத்திற்கு சம்மதித்தாலும் எல்லாருக்கும் மனதில் நிருதி மேல ஒரு சின்ன அதிருப்தி இருக்கத்தான் செய்யுது.
தன் மேல் அதிருப்தியாக இருக்கும் எல்லாரையும் சின்ன சிரிப்பாலும், தன்னுடைய அன்பான செயல்களாலும் எல்லாரையும் ஈர்க்கிறான் நிருதி.
நிதன்யாக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் நிருதியின் காதல் அருமை
தன் மேல் அதிருப்தியோடு இருந்த எல்லாரும் தன்னைப் புரிந்து கொண்டு தனக்கு பிடித்தது பிடிக்காதது என்று எல்லாரும் தெரிந்து கொள்ளும் வகையில் நடந்து கொள்ளும் இறுதியின் அன்பும் விட்டுக்கொடுத்து செயல்படும் குணமும் ரொம்ப சூப்பர்
இரண்டு கல்யாணத்தில் ஏற்படும் மன சங்கடங்களை தாத்தா பாட்டி சதாபிஷேக விழாவில் தீர்த்து வைத்தது சூப்பரா இருந்தது
விழிகளின் பார்வை பரிமாற்றத்தில் மொழிகளுக்கு வேலை இல்லை என்று அருமையான காதலின் மூலம் நிரூபித்து இருக்காங்க ரைட்டர் சூப்பர்
வாழ்த்துக்கள்
Last edited: