#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK82
#மடிசாயாதேமாயனே
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்...
இன்பா பாண்டியன்.. வட்டி தொழில் செய்து வருகிறான்.. கொடுத்த கெடுவில் பணத்தை கொடுக்கவில்லை என்றால் இவன் ஸ்டைலில் அதை வசூலித்து விடுவான்.. பணத்திற்கு ஈடாக பொருளாகவோ.. வீடாகவோ.. அவர்கள் அடமானம் வைத்ததை இவன் மாற்றிக் கொள்வான் தன் பெயருக்கு...அப்படி இவன் செய்வதை மா பாதகமாக எண்ணி அவன் மீது மிகுந்த கோபம் சொல்கிறாள் நன் நிலா..
நிலாவின் தந்தை பிரகாஷ்.. இன்பாவிடம் என்பது லட்சம் கடன் இருப்பதாக கூறி அந்தக் கடனுக்கு பதிலாக இவளை அவனுக்கு திருமணம் முடித்துக் கொடுக்கிறார் பெண் அவளின் சம்மதம் இல்லாமலே.. அவனை பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு அவனிடம் மயங்கி நிற்கிறாள் காதலால்.. தன்னிலை என்ன என்பது புரியாமல் தன்னையே வெறுக்கும் நிலைக்கு செல்கிறாள்.. அவனின் மீது பெண்ணுக்கு ஏற்படும் காதல் எதனால் ஆண் அவனை ஏற்கனவே இவளுக்கு தெரிந்ததால் இருக்குமோ? பணத்திற்கு ஈடாக பெண்ணை திருமணம் செய்து கொண்டானா அல்லது காதலால் அவளை மணமுடித்துக் கொண்டானா என்பது கதையில்.. விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்

எழுத்துப் பிழைகளை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
Good luck


#NNK82
#மடிசாயாதேமாயனே
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்...
இன்பா பாண்டியன்.. வட்டி தொழில் செய்து வருகிறான்.. கொடுத்த கெடுவில் பணத்தை கொடுக்கவில்லை என்றால் இவன் ஸ்டைலில் அதை வசூலித்து விடுவான்.. பணத்திற்கு ஈடாக பொருளாகவோ.. வீடாகவோ.. அவர்கள் அடமானம் வைத்ததை இவன் மாற்றிக் கொள்வான் தன் பெயருக்கு...அப்படி இவன் செய்வதை மா பாதகமாக எண்ணி அவன் மீது மிகுந்த கோபம் சொல்கிறாள் நன் நிலா..
நிலாவின் தந்தை பிரகாஷ்.. இன்பாவிடம் என்பது லட்சம் கடன் இருப்பதாக கூறி அந்தக் கடனுக்கு பதிலாக இவளை அவனுக்கு திருமணம் முடித்துக் கொடுக்கிறார் பெண் அவளின் சம்மதம் இல்லாமலே.. அவனை பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு அவனிடம் மயங்கி நிற்கிறாள் காதலால்.. தன்னிலை என்ன என்பது புரியாமல் தன்னையே வெறுக்கும் நிலைக்கு செல்கிறாள்.. அவனின் மீது பெண்ணுக்கு ஏற்படும் காதல் எதனால் ஆண் அவனை ஏற்கனவே இவளுக்கு தெரிந்ததால் இருக்குமோ? பணத்திற்கு ஈடாக பெண்ணை திருமணம் செய்து கொண்டானா அல்லது காதலால் அவளை மணமுடித்துக் கொண்டானா என்பது கதையில்.. விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்
எழுத்துப் பிழைகளை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
Good luck