priya pandees
Moderator
கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளவும்
Thanks ma ok solitana ahanum sisசூப்பர் அப்டேட்
ஜானகி வேணுஊரை அடிச்சி உலையில போடப் பார்க்குறாங்கன்னு பார்த்தா சொந்த தம்பி தங்கச்சியையே ஏய்ச்சு பிழைக்கிதுங்க
இவங்களுக்கு எல்லாம் கதிர் தான் கரெக்ட்டு
யமுனா நீ எதிர்பார்க்குற மாதிரி மாப்பிள்ளை நம்ம ஹீரோ சார் தான்...
சத்தமே இல்லாம பொண்ணு பார்க்குற பங்க்ஷன் அ சிறப்பா முடிச்சுட்டாரு
உனக்கு ஓகே வா ன்னு மட்டும் சொல்லு![]()
Therinjutu avalum geth katatum sis heroine na matum sumava? Thanku sisசூப்பர் அப்டேட்....
Awww....
கதிர்நயனன் செம மாஸ் காட்டுறான்
பஞ்சாயத்து பண்ண வந்தவங்க பாவம் confuse ஆகிட்டாங்க.....
பாசமலர்கள் சூப்பர்நல்ல சப்போர்ட் கூடப் பிறந்தவனுக்கு .... மாமன்களையும் நல்லா ட்ரெயின் பண்ணி வச்சிருக்கான்...
ஊர்வசியும் கெத்து காட்டுறா நயனன் தங்கச்சி இல்லைராம்குமார் தான் ஷாக் ஆயிட்டான்
இன்னும் பயிற்சி வேணும்
இப்போ தான் கொக்கி போட்டிருக்கான் ரோட்டுல வண்டில டான்ஸ் ஆடாம வீட்டுக்கு போனா உனக்கே தெரியப் போகுது ........![]()
Thank you sisSemma
நன்றி நன்றி நன்றி சகிஅருமையான குடும்பம்
கோசலை பிள்ளைகளை நல்லா வளர்த்து வழி நடத்தி இருக்காங்க...... பிள்ளைகளும் தங்கம் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் குடுக்காம கடுமையா உழைச்சு முன்னேறி இருக்காங்க....![]()
இவங்ககிட்ட தான் ஆட்டையை போடப் பார்த்துருக்கு ஜானகி
அடுத்து பஞ்சாயத்தா அங்கயும் அவன் நினைக்கிறது மட்டும் தான் நடக்கும்
மொத்த குடும்பத்தையும் ஓட விடப் போறான்
ஆறு மாசத்துக்கு முன்னாடியே கல்யாணத்துல சைட் அடிச்சுட்டு இப்போ அண்ணனை அடிச்சு பொண்ணைத் தூக்க பார்க்குறான் கேடி![]()
மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி சகிசெம அப்டேட்
கார்த்தி செம
குடும்பமே ஒரு முடிவோட வந்துருக்காங்க நீ ஏன்டா ஊடால உருண்டுகிட்டு இருக்க
நயனன் மாஸ் பன்றான்..... உடன்பிறப்புகள் எல்லாம் என்ன போடு போடுறாங்க
இப்படி ஒரு அக்கா தங்கச்சிங்க வரம் தான் நயனனும் சளைச்சவன் இல்லை....
யமுனாவுக்கும் இந்த மாப்பிள்ளை ஓகே தான் போல....![]()
நன்றி நன்றி நன்றி நன்றி சகிநலங்கிள்ளி ultimate
கார்த்தியையே கதற விட்டுட்டான்
ராஜேந்திரன் உங்களோட ஏமாளித்தனத்தால பொண்டாட்டி பிள்ளைகளையும் அண்ணன் குடும்பத்துக்கு அடிமையாக்கி வச்சேங்க...... இப்போ அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுக்கக் கூட வழி இல்லாம கையாளாகாதவரா நிக்குறீங்க...
உங்க அண்ணன் சூழ்ச்சியை இனியாவது புரிஞ்சுக்கோங்க.....
கிள்ளியோட பொன்னியின் செல்வன் உண்மையாகிடும் போல.....
யமுனா சூப்பர்
ஆமா அவளுக்கு அரிசி மண்டி தான் வேணுமாம்![]()
ஹாஹா நன்றி நன்றி நன்றி சகிகிள்ளிபுதுசா வேற கதை கட்டி விடுறான் ஆர்வக்கோளாறு
செமத்தியா வாங்கப் போறான்
ரெண்டு குடும்பத்தை யமுனாவை குழப்பி விட்டுட்டு இவன் மட்டும் பரிசம் போடத் தயாராகிட்டான்
நயணன் பஞ்சாயத்துல ஆரம்பமே அதிரடி தான்
என்னடா பொண்டாட்டி மாதிரி பேசுறான்நிஜமாவே இவங்க லவ் பண்ணி பிரேக் அப் பா இருக்குமோ
![]()