எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 28

உங்கம்மா புத்தியை பத்தி தெரிஞ்சும் அவளை அவங்ககிட்ட விட்டுட்டு போயிட்டு, இப்ப கண்ணீர் விட்டு கதறி என்ன பயன். எனக்கு உங்க அம்மாவ விட உன்மேல தாண்டா கோபம் அதிகமா வருது அவ்வளவு பாசமா வளர்த்த குடும்பத்துல உன்னுடைய காதல் தெரிஞ்சும் அவங்க ஏன் ஆள மாத்தி கல்யாணம் பண்ண நினைக்கிறாங்கன்னு ஒரு நிமிஷம் யோசிச்சியா 😡😡😡
 
உங்கம்மா புத்தியை பத்தி தெரிஞ்சும் அவளை அவங்ககிட்ட விட்டுட்டு போயிட்டு, இப்ப கண்ணீர் விட்டு கதறி என்ன பயன். எனக்கு உங்க அம்மாவ விட உன்மேல தாண்டா கோபம் அதிகமா வருது அவ்வளவு பாசமா வளர்த்த குடும்பத்துல உன்னுடைய காதல் தெரிஞ்சும் அவங்க ஏன் ஆள மாத்தி கல்யாணம் பண்ண நினைக்கிறாங்கன்னு ஒரு நிமிஷம் யோசிச்சியா 😡😡😡
அவனும் என்ன செய்வான் பாவம்ல மன்னிச்சிடலாம்.. அதான் புரிஞ்சுக்கிட்டானே.. இனி அப்படி பண்ண மாட்டான் சிஸ். நல்ல பையன் தான்🫂🫂
 
ஆனந்தி பண்றதெல்லாம் பண்ணிட்டு பொண்ணுகிட்ட வந்து ஒளிஞ்சுக்கிட்டாங்க 😡😡😡😡 எங்க அந்த இளங்கோ 😬😬😬
 
ஆனந்தி பண்றதெல்லாம் பண்ணிட்டு பொண்ணுகிட்ட வந்து ஒளிஞ்சுக்கிட்டாங்க 😡😡😡😡 எங்க அந்த இளங்கோ 😬😬😬
அவரு கடைக்கு போய்ட்டாராம்😤😤😤
 
Top