Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 31
Last edited:
கோபம் கண்ணை மறச்சுடுச்சுஇளங்கோ இப்ப செஞ்சது முன்னாடியே செஞ்சிருந்தா இவ்வளவு ஆட்டம் போட்டு இருக்க மாட்டாங்களோ என்னவோ ஆனந்தி.
சித்தார்த் உனக்கும் தான் இப்ப சொல்றியே அந்த குடும்பம் அன்பு கொடுத்துச்சு பாசம் கொடுத்துச்சுன்னு அதை கோவம் இருக்கிறப்போ ஒரு வாட்டியாவது நீ நினைச்சு பார்த்தியா அந்த குடும்பத்தில் இருந்து அவங்க பொண்ணு பிரிச்சு அவங்கள எவ்வளவு காயப்படுத்தி கஷ்டப்படுத்தின![]()
அது திருந்தாத கேஸூAnandhi la entha mugatha vechutu vanthu pesuthu. Ilango u r too late. Ivlo adichum anandhi thirunthalaiye. Enna make da athu. Mild attack ah Madhu ku.![]()