கௌசல்யா முத்துவேல்
Well-known member
சபாஷ் சரியான போட்டியா இருக்கும் போலயே!!!... சூப்பர் சூப்பர் எபி



Thanks so much ma..ஆரம்பமே அமர்க்களமாக இருக்குது.வாழ்த்துகள் சிஸ்![]()
Bayangarama nadanthiruku daஓ?முன்ஜென்மத்துல சமரன் வேற ஒரு பொண்ணு பின்னால போயிட்டானோ?என்ன நடந்திருக்கும்?![]()
Thank you.. thanks so much da..சபாஷ் சரியான போட்டியா இருக்கும் போலயே!!!... சூப்பர் சூப்பர் எபி![]()
Thanks so much da.. Tuesday to Saturday epi varum.. stay tuned!!சமரனோட நிச்சயம் வல்லபாய்,விஷாலியோடன்னு பார்க்க அடுத்த எபிக்கு வெயிட்டிங். ஆமாங்க திரெளபதிக்காக,குரல் கொடுத்தது பீமன்தான்![]()
Exactly maசெம்ம possessive ஆன லவ் தான் ஹேதர் ஓடது போல.....
அது தான் ஹேரஸ் துரோகத்தை தாங்க முடியல....
Thanks so much da.. but actually story eh in than start aga poguthu..இவங்க ரெண்டு இன்னும் என்னலாம் பன்ன போறாங்களோ தெரிலையே!!!... சூப்பர் எபி![]()
Yes da.. vallabi than inga romba pavam..வல்லபி பாவம் சமரன் முன்ஜென்மத்துல பண்ண தூரோகத்தால் ரொம்பவே வேதனை அனுபவச்சுருக்கா அதனால இப்ப காதலை அவளால ஏத்துக்க முடியல.சமரனுக்கு எதுவுமே ஞாபகம் வல்லையா? இனி சமரன் தான் எதாவது செய்து வல்லபி நம்பிக்கையை பெறனும்![]()
Ha ha.. more and more vanthutte irukku..எந்த பெத்த அவமானம் விஷ பூச்சி உனக்கு
சமரா, i want more
![]()
Thank you.. thank you so much da..வல்லபியோட உள்ளுணர்வு முன்ஜென்ம துரோகத்தால சமரனோட காதலை ஏத்துக்க முடியாம தடையா இருக்கு....
என்ன செய்யப் போறான் சமர்...
விஷாலிஇவளோட திமிர், அகங்காரத்தை எல்லாம் கால்ல போட்டு மிதிச்சுட்டுட்டான் சமர்... செம
![]()
Thanks a lot da..என்ன காரணத்துனால விலகிப்போக நினைக்குறா???... சூப்பர் லாஸ்ட்ல![]()
ulla vanthathu samaran na, avan ethukku vallabi ya kolai seiya paarkkanum?ஐந்து வருடமா,என்ன ஆயிற்று வல்லபி அப்பாவுக்கு, ஜன்னல் வழியே உள்ளே நுழைந்தவன் சமரன்?ஐந்து வருடங்களாக சமரன் நிலை என்ன? அடுத்த எபிக்கு வெயிட்டிங்![]()
Samaran iruntha ethukku kolai veriOh சமரன் தானே அது????
பட் y கொலவெறி![]()
ellaame suspenseஅவங்க அப்பாவுக்கு என்னாச்சு???... சமரன் என்ன ஆனான்??... இது யாரு கொலைவெறியோட வரது???
Athu thane....Samaran iruntha ethukku kolai veri![]()
ha ha.. aduththa epi eluthitte irukken.. tomorrow theriyum..Athu thane....
எல்லாமே சஸ்பென்ஸ்.. but unga guessing நல்லாருக்கு டா..சமரன் நினைச்ச மாதிரி IPS ஆயிட்டான். ஒரு மாதமாக அதே ஊரில் இருந்திருக்கிறான் வல்லபிக்கு தெரியாமல் அவளை கண்கானிச்சுட்டு இருந்திருக்கிறான்.உண்மையாகவே வேற கேஸ் விஷயமாக வந்தானா?ஏற்கனவே கொலை முயற்சி நடந்ததா வல்லபிக்கு ஏன்?அதில்தான் அவள் அப்பாவுக்கு உயிர் போனதா![]()
டேய் எல்லாருமே சூப்பரா கெஸ் பண்றீங்கடா.. Tuesday epi வரும்..அதே நாளில் அதே சம்பவம்!!!!!!
இன்னைக்கு தானே அவ அப்பா நினைவு நாள்....
சோ அவ அப்பா இறந்த அன்னைக்கும் அவளுக்கு அட்டாக் நடந்து இருக்கு....
யாரா இருக்கும்????
ஒரு வேளை விஷாலியோ?????
வாங்க வாங்க வெயிட்டிங்டேய் எல்லாருமே சூப்பரா கெஸ் பண்றீங்கடா.. Tuesday epi வரும்..
Awww.. thank youசூப்பர் சூப்பர்!!... மும்பை போலீஸ்!!... விஷாலின்னு அவன் பொய் சொல்றான் தானே???
Ha ha.. irukkumo??இது யாரு இப்படி வந்து அவளை பயம் காட்டிட்டு இருக்கான்!!???... அப்ப ஆரோனும் முன் ஜென்மத்துல வருவானா???
Ha ha.. adutha epi eluthittu irukken.. thanks daவல்லபியை பயமுறுத்தும் இது யாராக இருக்கும்?முக்கியமான எடத்தில தொடரும் போட்டுட்டிங்கஅடுத்த எபிக்கு வெயிட்டிங்
![]()
Nerla vanthu pesina nenga yar nu kandupuduchuduvengale..யார் அந்த புகை உருவம் ஏன் எப்ப பார்த்தாலும் காதுக்குள்ளயே வந்து பேசுது???
எதிரில் வந்து பேசினா என்னவாம்![]()
Super.. aduththa konjam bayangarama nadakka poguthuதியாவை அப்பவே இப்படி இருக்கும்னு நினைச்சேன்!!... அடுத்த என்ன நடக்கும்???
appadiyaa sollareenga???அந்த குரல் சமரன் குள்ள புகுந்துடுச்சோ???... இன்ட்ரஸ்டிங்!!..
shsshshsh.. suspenseசமரனுக்கு முன்ஜென்ம ஞாபகம் வந்துருச்சா இல்லை அந்த குரல் சமரனுக்குள்புகுந்துருச்சா?
wow.. niraiya guesses correct da..வாவ்....ஸ்டோரி செம இன்ட்ரெஸ்டிங்கா போகுது.....
எகிப்துக்கே போயாச்சா...
வல்லபியை கொலை செய்யப் பார்க்குறாங்களா.... விஷாலியா இருக்குமோ....
சமர் பொய் சொல்றான் எப்படியும் விஷாலியை விரட்டி விட்டுருப்பான் அதான் கோபத்துல வல்லபியை கொல்லப் பார்க்குறா...
சமர், வருண் போலீஸ் ஆகிட்டாங்க... செம...
அபிக்காகத் தான் வந்துருக்காங்களோ... அவளை கொல்ல முயற்சி நடக்குறது இவங்களுக்கு தெரிஞ்சுருக்கு..
ஆரோன் நல்லவனா இருக்கான் ஆனா முட்டாள் அவனை காதலிக்கிற தியாவை விட்டுட்டு இவ பின்னாடி சுத்துறான்...
யார் அந்த மர்மக் குரல், புகை உருவம்....
ஹோரஸ் எதிரியா இருக்குமோ..... இவனால தான் முன்ஜென்மத்துலயும் பிரிஞ்சு இருப்பாங்களோ...ஹேதரை ஒன் சைடா லவ் பண்ணி இருப்பானோ...
![]()