கௌசல்யா முத்துவேல்
Well-known member
பாசத்தோடு பிடித்திருக்கும் பல பிடிகளை சொல்லும் கதை!!... தந்தையாக, தாயாக, சகோதரர்களாக, சகோதரிகளாக, தோழியாக என ஏனைய பிடிகள்!!..
சாதாரண குடும்பத்தில் தொடங்கும் கதை!!... மகளின் தோழியை மகள் போல் நடத்தும் பெற்றோர்களை பிடித்தது!!..
கல்லூரி காலங்களில் வரும் சலனம், அதற்கான எதிர்வினைகள், சிலரின் அலட்சியங்கள், வழிநடத்தி உறுதுனையாக இருக்கும் நட்பு என அனைத்தும் இயல்பாய் இருந்தது!!..
தந்நையாய் அவரின் தவிப்பும், கோவமும், ஆற்றாமையும் சொல்லியிருந்த விதம் அருமை!!..
அம்மா, இளைய மகன் குறும்புகள் ரசிக்க வைத்தது!!... Renu mommy always awesome
!!!..
மகன் மனதை புரிந்து அவனுக்காக, அவன் விருப்பத்தை நடத்தி காட்டியது சூப்பர்!!!..
அவன் காதலை அவள் உணரும் இடங்களை இன்னும் சற்று அழுத்தி காட்டியிருக்கலாம்!!!.. அவனின் காத்திருப்பின் ஆழம் அவளுக்கு தெரியாமலே போனது போல் இருந்தது!!!..
அம்மா, பாட்டியின் முடிவு வேதனையாக இருந்தது!!!... காப்பாத்தியிருக்கலாம் என கவலை!!!..
நிலையான கௌதமியின் நட்பு ரொம்ப பிடித்தது!!.. இயல்பான குடும்ப கதை!!... வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே
!!..
சாதாரண குடும்பத்தில் தொடங்கும் கதை!!... மகளின் தோழியை மகள் போல் நடத்தும் பெற்றோர்களை பிடித்தது!!..
கல்லூரி காலங்களில் வரும் சலனம், அதற்கான எதிர்வினைகள், சிலரின் அலட்சியங்கள், வழிநடத்தி உறுதுனையாக இருக்கும் நட்பு என அனைத்தும் இயல்பாய் இருந்தது!!..
தந்நையாய் அவரின் தவிப்பும், கோவமும், ஆற்றாமையும் சொல்லியிருந்த விதம் அருமை!!..
அம்மா, இளைய மகன் குறும்புகள் ரசிக்க வைத்தது!!... Renu mommy always awesome
மகன் மனதை புரிந்து அவனுக்காக, அவன் விருப்பத்தை நடத்தி காட்டியது சூப்பர்!!!..
அவன் காதலை அவள் உணரும் இடங்களை இன்னும் சற்று அழுத்தி காட்டியிருக்கலாம்!!!.. அவனின் காத்திருப்பின் ஆழம் அவளுக்கு தெரியாமலே போனது போல் இருந்தது!!!..
அம்மா, பாட்டியின் முடிவு வேதனையாக இருந்தது!!!... காப்பாத்தியிருக்கலாம் என கவலை!!!..
நிலையான கௌதமியின் நட்பு ரொம்ப பிடித்தது!!.. இயல்பான குடும்ப கதை!!... வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே
பாச நிலா - கதை திரி
வணக்கம் நட்புகளே.. #nnk-69 "பாசப்பிடி பிழையாகுமோ"? கதையின் எழுத்தாளர் நான்.. இந்த தளத்திற்கு நான் புதியவள் அல்ல.. ஆனால் எழுத்துலகத்திற்கு நான் புதுமுகம் 🥰 எழுதுவதில் எனக்கு முன் அனுபவம் இல்லை.. சில கதைகளைப் படித்து அதற்கு பின்னுட்டம் எழுத வேண்டும் என நினைத்தாலும் அதற்கான துணிவு வந்ததில்லை...
narumugainovels.com