மாலையிட்ட பந்தம் கதையோட 21வது எபியை பதிவு செய்துட்டேன் படிச்சுட்டு மறக்காம உங்க கமெண்ட்ஸ் சொல்லிட்டு போங்க தொடர்ந்து லைக்ஸ் & கமெண்ட்ஸ் தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சாராவும் அவளது ஜீபூம்பாவும் சேர்ந்து இரு இதயங்களில் காதலை மலர வைத்து அவர்களை இணைத்து சாராவை தத்தெடுக்க வைக்கும் காதல், உறவற்ற குழந்தையின் ஏக்கம், அப்பா மகள் பாசம் என உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட கதை🥰
நெஞ்சே! செல்லாயோ அவனிடம் கதை இங்கே பதிவிடப்படும். இந்த வருஷத்தோட முடிவிலும் அடுத்த வருஷத்தோட தொடக்கத்திலும் நிற்கிறோம். எல்லாருக்கும் எல்லாமும் நல்லதா அமைய வேண்டும் என்ற வாழ்த்தோடும் நிலாக்காலம் 2 போட்டியில் பங்கேற்று அதை நல்லபடியா முடிக்க வேண்டும் என்ற ஆசையோடு வந்திருக்கும் எனக்கு வாசகர்களின்...
வணக்கம் நட்புக்களே மன்னிக்கவும் அப்பாவிற்கு உடல் நலமில்லாமல் இருந்த காரணத்தால் சில நாட்களாக மருத்துவமனை வாசம் அதனால் பதிவுகள் இடமுடியவில்லை நாட்கள் குறைவாக இருப்பதால் தொடர்ந்து பதிவுகள் இட்டு கதையை நிறைவு செய்துவிடுவேன் என்று நம்புகிறேன் இறைவன் அருள் புரியட்டும்
மிஞ்சியின் முத்தங்கள் 11 வீடே பரபரப்பாக இருந்தது அந்த அதிகாலை வேளையில் இன்று திரும்பிச் செல்கிறானே, மகனுக்குக் காப்பியை ஆற்றிக்கொண்டிருந்த பார்வதி இந்தமுறை கொஞ்சம் சந்தோஷத்தோடு இருந்தார். இந்த முறை செல்வதுதான் இறுதி இதோடு வந்துவிடுவான் குடும்பமாக அவன் வாழ்வதை கண்நிறைய காண மனம்...